;
Athirady Tamil News
Daily Archives

23 May 2023

திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 18 மணி நேரமாகிறது!!

ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது. நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி…

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கண்டி நகரை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீரப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஐ.தே.கவில் அதிரடி மாற்றம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியில் அதிரடியான மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை!!

உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தவறான கருத்தை வெளியிட்டதாகவும் அதற்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் இன்று…

மாடியில் இருந்து கீழே விழுந்து சா/த மாணவன் பலி!!

மடுகஸ்தலாவ, ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர் மெதவெலகமவில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக சென்றிருந்த போது, மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். மேல் மாடியில் படுத்துக்…

தையிட்டியில் பதற்றம்: எம்.பியை அல்லாக்கா தூக்கிச்சென்றனர்!!

யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி பகுதியில்…

அலி சப்ரி எம்.பி 3 கிலோகிராம் தங்கத்துடன் கைது!!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம், சுமார் 3 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெரிவில் மிகப் பெரிய தவறு- பெரும் தொகையை லொட்டரியில் இழந்த தாய் !!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த தாயார் ஒருவர் லொட்டரியில் பெரும் தொகையை வென்ற நிலையில், அவரது தவறான முடிவால் பெருந்தொகையை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அயோவா மாகாணத்தின் Redfield பகுதியை சேர்ந்தவர் லெரின் வெஸ்ட் என்ற தாயார்.…

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாக பருவமழை…

புடின் மீது கடும் விமர்சனம் – ரஷ்ய அமைச்சர் விமானத்தில் மர்ம மரணம் !!

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ரஷ்ய அமைச்சர் ஒருவர் பறக்கும் விமானத்தில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பல…

ரூ.2,000 நோட்டுகளை பஸ்களில் பயணிகள் மாற்றலாம் – போக்குவரத்துத் துறை !!

சென்னை, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள்…

போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகர் ஃபீனிக்சில் பாஸ்ட்ரோம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர் தனது பையில் துப்பாக்கியும், டிஃபன் பாக்சில் தோட்டாக்களையும் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…

ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டு கர்நாடக தேர்தல் வெற்றி –…

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில்,…

போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது…

வரணி மத்திய கல்லூரி மைதான விவகாரம் – விசாரணைக்கு உத்தரவு!!

வரணி மத்திய கல்லூரி மைதான விவகாரம் - விசாரணைக்கு உத்தரவு வரணி மத்திய கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு 3.2 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட மைதான புனரமைப்பு நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை என கடந்த 17.05.2023…

தமிழ் மக்களை பிரித்தாள நினைக்கும் ரணில் !! (கட்டுரை)

தென் இலங்கையின் அரசியல் உத்திகளில் ஒன்றான, பிரித்தாளும் தந்திரத்தோடு ரணில் விக்கிரமசிங்க, இம்முறை தமிழ் மக்களை நோக்கி வந்திருக்கிறார். வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம்…

நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு.. உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்கள்!!

பிரிட்டனின் எஸ்செக்ஸ் கவுண்டியில் உள்ள டன்மாவ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில்…

எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய தகவல் !!

தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் (QR) எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி…

4 நாட்களில் 5-வது முறை – பஞ்சாபில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு…

சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது…

ஆயுதம் தரித்த இராணுவம் களமிறக்கம் !!

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்குவதற்கான கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்தார்.

நினைவுச் சின்னத்திற்கு அனுமதி !!

சுதந்திரத்தின் பின் இலங்கையில் எற்பட்ட ஆயுத மோதல்கள், அரசியல் கலவரங்கள் அல்லது உள்நாட்டு பிரச்சினைகளில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்காக கொழும்பில் நினைவுச்சின்னம் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு…

போதைக்கு அடிமையான யாழ்.பல்கலை மாணவன் உள்ளிட்ட 17 பேர் கைது!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட 17 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தின்…

உக்ரைன் கொடி நிறத்தில் ஆடை.. உடல் முழுவதும் ரத்தம்.. கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை…

உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு…

ரூ. 2 ஆயிரம் நோட்டு மாற்றும் முன் இதை தெரிஞ்சிகோங்க!!!

இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக் கிழமை அறிவித்து இருந்தது. அதன்படி பொது மக்கள் வைத்திருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை இன்று (மே 23) முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு…

ஆர்ஆர்ஆர் பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் மரணம்!!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. இந்நிலையில்,…

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கில் விசாரணை தொடங்கியது!!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு…

துப்பாக்கிச் சூடு: முச்சக்கரவண்டி சாரதி பலி !!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை! !

கல்கிஸை பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த சம்பவம்…

கயானாவில் சோகம் – பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் பலி!!

தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பள்ளி விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் திடீரென தீ…

இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் – அசாம்…

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது.…

ஆதாரம் தேவையில்லை என்றால் கருப்பு பணத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? ப.சிதம்பரம் கேள்வி !!

ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த…

பிரான்ஸில் ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேரணி: கேன்ஸ் திரைப்பட விழா மையம் நோக்கி…

பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இடையே ஓய்வூதிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னனி திரை கலைஞர்கள்…

கேரளாவுக்கு வளைகுடா நாட்டில் இருந்து வந்த பயணியிடம் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்!!

கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 570 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு…

சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும்: போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம்!!

ஒரு மாதத்திற்கு மேலாக உள்நாட்டு போரில் சிக்கி தவிக்கும் சூடான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவேண்டும் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். வாடிகன் நகரில் மக்கள் மத்தியில் தோன்றி பேசிய போப்பாண்டவர் பிரான்சிஸ் சூடானில்…