;
Athirady Tamil News
Daily Archives

23 May 2023

சக ஊழியரின் 2 வயது மகனுக்கு வித்யாரம்பம் நடத்திய சசிதரூர்!!

திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தனது சக ஊழியரான பிரகாஷ் என்பவரின் 2½ வயது மகனுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு…

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை Boss எனக்கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் பாராட்டு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை Boss எனக்கூறி ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனீஸ் பாராட்டு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டை சேர்ந்தவருக்கு இதுபோன்ற உற்சாக வரவேற்பை நான் பார்த்ததே இல்லை. அமெரிக்க பாடகர் புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீனை விட பிரதமர்…

புதிய கார் வாங்கிய சந்தோஷத்தை ஷோரூமில் நடனமாடி கொண்டாடிய குடும்பத்தினர்!!

புதிய கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிய மகிழ்ச்சியை ஆனந்தமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள டுவிட்டில், ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு…

நீதிமன்ற வளாகத்தில் வன்முறை.. 8 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரது…

மகாராஷ்டிராவில் பஸ்-லாரி மோதல்: 6 பேர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டம் மும்பை நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை அரசு பஸ்சும்- கண்டெய்னர் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர…

அமெரிக்காவின் பார்வைக்குள் சிக்கிய வாக்னர் படை..!

ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையானது உக்ரைனில் நடந்த போரில் பயன்படுத்துவதற்காக சர்வதேச அளவில் இராணுவ உபகரணங்களைப் பெறுவதற்கான மேற்கொண்ட முயற்சிகளை, மறைக்க முயற்சித்துள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மற்றும் மாலி வழியாக…

ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் மீது படுத்து கிடக்கிறார்: ஜொமாட்டோ ஊழியரின் புகைப்படம் வைரல் !!

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பொதுமக்கள் சிலர் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு வகைகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில்…

ஜோ பைடனுக்கு கொலை அச்சுறுத்தல் – வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு..!

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடைகள் மீது சந்தேக நபர் ஒருவர் கனரக வாகனம் கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை கொல்ல முயற்சித்தாக அந்நாட்டு காவல்துறையினரால் கைது…

நெடுந்தீவு படகின் சுக்கான் உடைந்ததால் பயணிகள் நடுக்கடலில் அந்தரிப்பு!! (PHOTOS)

நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்து கொண்டிருந்த, சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் பயணிகள் படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது. நெடுந்தீவில் இருந்து இன்றைய…

நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் பரிசளிப்பு!! (PHOTOS)

காங்கேசன்துறை நடேஷ்வர கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்காக கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1 இணையத்தளம் ஆகியவை இணைந்து பரிசளிப்பு நிகழ்வினை இன்றைய தினம் நடாத்தியது. அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு கேமா அறக்கட்டளை மற்றும் tamilnews1…

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!! (PHOTOS)

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தினை பார்வையிட்டார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்(sarah hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர்…

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு- 933 பேர் தேர்ச்சி!!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு…

உக்ரைனிய இராணுவத்தின் நாசவேலை உளவுக்குழு அதிரடி தாக்குதல் – நிலைகுலைந்து போன ரஷ்யா…

ரஷ்யாவின் தென்மேற்கு பெல்கொரோட் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடுருவல் தாக்குதலுக்கு உக்ரைனிய இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ரஷ்ய குழுவொன்று பொறுப்பேற்றுள்ளது. உக்ரைனிய இராணுவத்தின் நாசவேலை உளவுக்குழு ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து…

20 ​ஆணுறைகளுடன் 2 பெண்கள் கைது !!

அவ்விரு பெண்களின் கைப்பைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, அவற்றில் இருந்து சுமார் 20 ஆணுறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தில்…

விண்ணை முட்டுகிறது மரக்கறி விலை !!

நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு…

வங்கிக் கணக்கில் ’அஸ்வெசும’ கொடுப்பனவு !!

அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை ஜூலை மாதம் முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது…

நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.…

சீரடி கோவிலுக்கு ரூ.900 கோடி உண்டியல் வசூல்!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் திருப்பதிக்கு இணையாக அந்த கோவிலிலும் உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. தினமும் 60 ஆயிரம்…

59 வயதில் அடுத்த திருமணத்திற்கு தயாரான அமேசான் நிறுவனர்- மணப்பெண் யார் தெரியுமா? !!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரின் தோழி லாரென் சன்செஸ் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த தம்பதி ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சில…

ரூ.30 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் கோபி. இவர் ஜார்க்கண்ட் விடுதலை புலிகள் என்ற அமைப்பை தொடங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அந்த இயக்கம் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த அமைப்பு…

53 வயதிலும் அசராத பயணம்… எவரெஸ்ட் சிகரத்தில் 28வது முறை ஏறி நேபாள வீரர் புதிய…

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர்.…

லாரி டிரைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிய லாரியில் ஏறி இரவில் பயணம் செய்த ராகுல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார். அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று…

ஆஸ்திரேலிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!!

பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு…

கர்நாடக சட்டசபையை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரசார்!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். நேற்றும், இன்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இந்த…

பிரிஸ்பேன் இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கை… பிரதமர் மோடி வெளியிட்ட…

இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில்…

காலநிலை மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு !!

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால்…

யாழ்.நகர் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து 20 கிலோ பழுந்தடைந்த உணவுப் பொருட்கள்…

யாழ்ப்பாணம் , வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இருந்து கோழி இறைச்சி , றொட்டி , சோறு என சுமார் 20 கிலோ கிராம் உணவுகளும் , பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் உணவினை வாங்கிய…

நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுக்கும் தாயார்.. துயரத்தை போக்க வீட்டிலேயே கிணறு தோண்டி…

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் தாலுகாவின் கெல்வே என்ற பகுதியில் உள்ள குக்கிராமம் தவான்கேபடா. இங்கு சுமார் 600 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை,…

தயாசிறிக்கு எதிராக புகைப்படக்கலைஞர் முறைப்பாடு!!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கப்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புகைப்படக் கலைஞர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது…

20 ஆண்டுகளுக்குப் பின் 6 பேருக்கு மரண தண்டனை!!

இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை படுகொலைச் செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவரை குற்றவாளிகள் என இனங்கண்ட மேல் நீதிமன்றம் அந்த அறுவருக்கும் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது. திருமணம் முடிக்காத நபரொருவர் சிங்களப் புத்தாண்டு…

சபரிமலை பொன்னம்பலமேட்டில் அனுமதியின்றி பூஜை செய்தது தொடர்பாக ஐகோர்ட்டு விசாரணை!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர். இது தொடர்பாக விசாரணை…

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (PHOTOS)

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்,…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா!! (PHOTOS)

வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து…