;
Athirady Tamil News

ஜனாதிபதியால் அதிரடி வர்த்தமானி வெளியீடு!!

0

கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, இன்று (01) வெளியிட்டுள்ளார்.

1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தின் பிரிவு 2க்கு அமைய (உயர் பாதுகாப்பு வலயங்களின் பிரகடனம்) கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி அவர் வெளியிட்ட வர்த்தமானியே இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.