;
Athirady Tamil News

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சம்பத் வங்கி கெளரவிப்பு!!

0

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு சாவகச்சேரி சம்பத் வங்கியில் வியாழக்கிழமை(17) இடம்பெற்றது.

சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமையாளர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில், வங்கி ஊழியர்கள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.