;
Athirady Tamil News

பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுசபை தலைவர் சந்திப்பு!!

0

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் சாபா கொரோசி முதன்முறையாக இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், தலைவர் பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப்பயணமும் இதுவாகும்.

இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் சாபா கொரோசி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். உக்ரைன் போர் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசினார். ஜி20 பற்றியும் விவாதிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.