;
Athirady Tamil News

யூரியாவுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல் !!

0

ஓமானில் இருந்து 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை (12) குறித்த கப்பலில் உள்ள உரம் இறக்கப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என விவாசய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.