யாழ்ப்பாண மாநகர சபையின் கணக்காளராக செல்வராசா காண்டீபன் நேற்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 06 வருடங்களுக்கு மேலாக கணக்காளராக கடமையாற்றிய கணக்காளர் காண்டீபன் , அங்கிருந்து இடமாற்றமாகி மாநகர சபையின் கணக்காளராக கடமையேற்றுள்ளார்.