;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 18 அதிரடியாக கைது

சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின்…

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் கைது

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்    வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக தொடரும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம்…

அமெரிக்கா-சீனா மோதினால்…லண்டன் நிறுவனம் பகீர் அறிக்கை

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே போர் மூண்டால், அது உலகையே அழிக்கும் அணுஆயுதப் போராக மாற வாய்ப்புள்ளதாக லண்டன் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.சிங்கப்பூரில் நேற்று நடைபெற உள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டுக்கு…

ஐ.நா.வின் பாலியல் வன்முறை கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலும் ரஷ்யாவும்!

ஐ.நா.வின் பாலியல் வன்முறை கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலும் ரஷ்யாவும் சேர்க்கப்பட்டுள்ளன . நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள வருடாந்திர அறிக்கை ஒன்றின்படி, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக்காக இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகளை…

இலங்கையில் புத்தரின் பெயரால் தப்பிக்கொள்ளும் பிக்குகள்!

நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவத்தில் , சிறுமியை சீரழித்த பிக்குவை காப்பாற்றுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிக்குகள் செயல் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

கொழும்பில் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

இன்றையதினம் கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைப்பைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர…

இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஜப்பான்! ஏன்?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் காரணமாக, 1986-ல் ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடை…

நன்றி கூறினார் சிவாஜிலிங்கம்; எஞ்சிய நிதி மாவீரர் குடும்பங்களுக்கு….

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாகத் , தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசரச் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து,…

வவுனியாவில் விபத்து; கணவர் பலி…மனைவி காயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரபெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்…