வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் புதன்கிழமை (31) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்…
சிறுவன் மர்ம மரணம் – பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு…
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் பெப்ரவரி மாதம் சனிக்கிழமை ( 10) , ஞாயிற்றுக்கிழமை (11) இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில்…
கணையான் மீன் இனங்கள் ரூபா 1000 முதல் 9 ஆயிரம் வரை விற்பனை
திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் பிராந்திய ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து 3 வகையான…
காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள்…
கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 30பாலஸ்தீனர்களின் உடல்கள் உரப்பையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படையினர் வெளியேறிய நிலையில் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியாவில் உள்ள ஒரு பாடசாலையின் மைதானத்தில் இருந்து இந்த…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ)
யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…
சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது – எடப்பாடி பழனிசாமி அதிரடி!
சி.ஏ.ஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்…
யாழில். அதீத போதைப்பொருள் நுகர்வால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் அதீத போதைப்பொருள் பாவனையாலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி விடுதலையான இளைஞன் நேற்று…
யாழ். பல்கலை மாணவர்களின் நிதி திரட்டும் நிகழ்வு
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக பிரதான வாயில் வளாகத்தில் நிதி சேகரிப்பதற்காக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும்(CAR WASH) உணவு திருவிழாவும்(FOOD FESTIVAL)…
யாழில் வீதியால் சென்ற இளைஞனை தாக்கிய காவல்துறையினர்!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார்.
இளைஞனின்…
இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி இன்று (1.2.2024) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம்
ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்…
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞன் யாழ்.போதனாவில் உயிரிழப்பு
கிளிநொச்சி பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த மகதீஸ் அபிசாகன் (வயது 20) எனும் இளைஞனே…
ஜெர்மனியில் 4 நாட்கள் மட்டுமே வேலை; நாளை முதல் ஆரம்பம்
ஜெர்மனியில் இன்று 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன.
அவற்றில் , பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க்,…
பொதுத்தேர்தலை இலக்கு வைக்கும் நாமல்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமென்றும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச்…
மேற்கூரை சோலர் திட்டம் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மின்சாரம்
இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்பட்ட மேற்கூரை சோலர் பேனல் நிறுவும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் தேசிய மின்கட்டமைப்பில் 630 மெகாவாட்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை முழுவதிலும் உள்ள மின்சார நுகர்வோர் இந்த தனித்துவமான தேசிய…
400 ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதியில் மிகப்பெரிய சரிவு : அதிகரிக்கும் கையிருப்பு
நாட்டில் 400 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 320 ரூபாவாக குறைவடைந்துள்ளது. டொலர் கையிருப்பும் அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்மககே தெரிவித்துள்ளார்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்
நாட்டின் சமகால…
பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை தவறாகப் பயன்படுத்தி நடத்தப்படும் மோசடி நடவடிக்கை தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போன்ற ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களை மத்திய வங்கி…
2000 அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு
ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 2000 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே…
தமிழகத்தில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.200 வரை உயா்வு
நெல் வரத்து குறைந்த காரணத்தால், தமிழகத்தில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.200 வரை உயா்ந்துள்ளது.
‘மிக்ஜம்’ புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு நெல் உற்பத்தி குறைந்துள்ளதால், அரிசி விலை கிலோவுக்கு…
அதிரடியாக உச்சத்தை தொடும் எரிபொருள் விலை
இலங்கையில் இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது.
இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 இன் விலை ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.…
மாலைதீவு நோயாளிகள் இலங்கை வைத்தியசாலைகளுக்கு
மாலைதீவு மக்களை விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கை மருத்துவமனை அமைப்பில் உள்ள அவசர சிகிச்சையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு மாலைதீவின்…
யாழில். பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று…
மன்னாரில் காணிகளை பகிர்ந்தளிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த…
சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்படவுள்ள பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை…
மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில் பயணிக்கும்
இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த (28.01.2024) ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த…
இனி கூகுளால் உங்கள் குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்!
கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான 'கூகுள் மெசேஜஸ்' (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும்…
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் 50% கட்டடங்கள் சேதம்
லண்டன்: காஸாவில் இஸ்ரேல் கடந்த அக். 7}ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிக்கப்பட்டோ, பலத்த சேதமடைந்தோ உள்ளதாக "பிபிசி' ஊடகம் மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்த…
கேஸ் சிலிண்டர் விலை இவ்வளவு குறைப்பா? வெளியான முக்கிய தகவல்!
கேஸ் சிலிண்டர் விலை ரூ.300 வரை குறையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஸ் சிலிண்டர்
மத்திய அரசு கேஸ் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து எரிவாயு நுகர்வோருக்கு சிலிண்டர்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. கடந்த 2, 3 ஆண்டுகளாக, கேஸ் விலை…
பிரித்தானியாவில் புலம்பெயர்தல் தொடர்பில் நடைமுறையாகும் கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைக்க நடவடிக்கைகள், இன்னும் சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில்…
மின்சார பாவனையாளர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (31-01-2024) மின்சார சபை, இலங்கை பெற்றோலிய…
வாகன சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
நுவரெலியா - ஹட்டன் தடைசெய்யப்பட்ட குறுக்கு வழியில் இரகசியமாக பயணித்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் உள்ளூர் சாரதிகளிடம் இருந்து எழுந்த முறைப்பாடுகளை அடுத்து நானுஓயா…
கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! டக்ளஸ் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று( 31)தலைமை உரையினை ஆற்றும் போதே இவ்வாறு…
வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக புதிய வசதி அறிமுகம்
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்திய வற் வரியை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு ஏற்ற…
மருத்துவர்,தாதி போல் நுழைந்து ஹமாஸ் தளபதிகளை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல் படை : வைரலாகும்…
மருத்துவர், தாதியர், நோயாளி போல மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்து மூன்று ஹமாஸ் அமைப்பினரை சுட்டுக்கொல்லும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபென் சினா…