;
Athirady Tamil News

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதற்கான இறுதி அனுமதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டியுள்ளது என…

பந்தர் அப்பாஸ் நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி!

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க படைத்தளம் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம்…

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்: நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

பிரித்தானியாவில் வரலாறு காணாத வகையில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக நீர் நிலைகள் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் வெப்பத்தில் இருந்து…

36 வருட கால கண்ணீரும் காத்திருப்பும் !

ஜனாதிபதியின் கொள்கையும் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் கள விஜயமும்”மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்துவிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி தொடர்ந்து…

மோதலைத் தூண்ட வேண்டாம்… இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

புதிதாகக் குழுக்களை உருவாக்கி மோதல்களைத் தூண்டும் நாடுகள் மக்களிடையே செல்வாக்கற்றவை என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அச்சுறுத்தல் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலவும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும்…

இலங்கையை குறிவைக்கும் இந்தியர்கள் : தொடர்ந்தும் முதலிடம் பிடிப்பு

ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 01 முதல் நேற்று (28) வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவு…

ஓமனைக் குறிவைப்போம் ; அமெரிக்காவின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அச்சம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்க கட்டண முறையை திணிக்க உதவினால், அதன் நட்பு நாடான ஓமனைக் குறிவைப்போம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினர் மீதும் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்…

யாழில் காணாமல்போன மீனவர்கள்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

யாழில் காணாமல்போயுள்ளதாக மீனவர்கள் தொடர்பில் தீடுதல் வடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கு தகவல்…

கென்யாவில் மாணவிகள் விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி

கில்கில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பள்ளியில் பயிலும்…

திருகோணமலையில் பிரதி அமைச்சரின் மச்சான் கைது

திருகோணமலை சுமேதகம பகுதியில் 02 கிராம் 45 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (29) பிற்பகல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதி…