இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது.
61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.…
கொழும்பில் கழிவறைக்குள் சிக்கிய ரகசியம் : கைமாறப்பட்ட பெருந்தொகை பணம்
மக்கள் விடுதலை முன்னணியின் பலமான ஒருவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம கழிவறையில் பணம் வழங்கியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மலிக் சமரவிக்ரம பணப்பையை…
யாழ்.திருநெல்வேலி சந்தையில் கசிப்பு விற்றவர் , அவருக்கு விநியோகம் செய்தவர்கள் உள்ளிட்ட…
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சந்தையை அண்டிய பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மற்றும் அவருக்கு கசிப்பு விநியோகம் செய்து வந்த பெண் உள்ளிட்ட நால்வர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட…
புலம்பெயர்மக்களை மொத்தமாக வெளியேற்ற ஜேர்மனியில் ரகசிய ஆலோசனைக் கூட்டம்: சேன்ஸலர் கடும்…
மில்லியன் கணக்கான புலம்பெயர்மக்களை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் ஜேர்மனியில் தீவிர வலதுசாரிகள் குழு ஆலோசனக் கூட்டம் முன்னெடுத்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய கூட்டம்
குறித்த தகவல் வெளியான நிலையில் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ்…
விரைவில் சூரியப் புயல்?
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி விரையில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.
சூரியனின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து அதன்…
பூமியின் முடிவு இப்படி தான் இருக்கும்: வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்
உலகத்தின் முடிவு தொடர்பிலான புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வியக்க வைக்கும் மாற்றம் நடைபெறும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அப்படி ஒரு சம்பவம் நிகழந்தால் பெரும் ஒட்சியேற்ற நிகழ்வுக்கு…
எந்த தீர்ப்பாலும் – அதிமுக ரத்தத்தை மாத்த முடியாது..!! ஓபிஎஸ் உறுதி..!
எந்த நீதிமன்ற தீர்ப்பாலும் தான் உடம்பில் ஓடும் அதிமுக ரத்தத்தை மாற்ற முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் கட்சியின் பெயர், கரை வெட்டி…
கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபர்!
கனடாவில் விமானம் புறப்படும்போது திடீரென கீழே குதித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனவரி 8 அன்று கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிச் செல்லும் போயிங் 747 ரக விமானம் ஒன்று புறப்படத் தயாராக…
மருதாணியில் வெடிப்பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் அமிலம் – எச்சரிக்கை விடுத்த…
தெலுங்கானா மாநிலத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் போலி மருதாணி கோன் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுதாகவும் இதனால் உடல் நல பிரச்சினை ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி மருதாணி விற்பனை
பெண்கள் தற்போது…
வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 36 குழந்தைகள்! வெளியான அதிர்ச்சி காரணம்
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும்…
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப்…
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், "மாணிக்கப் பொங்கல் நிகழ்வு".. (பகுதி-1) படங்கள் & வீடியோ..
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், வகைதொகையின்றி கொரோனா தொற்றும் கிராமங்கள் தனிமைப்படுத்தல்…
இஸ்ரோவின் சம்பளம் இதுதான் – கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!
இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோ குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இஸ்ரோ சோம்நாத்
மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி சார்பில் டெக்ஃபெஸ்ட் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அதில், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கலந்து கொண்டார்.
அப்போது ஐஐடி மாணவர்களிடம்…
அமெரிக்க கப்பலை கைப்பற்றியது ஈரான் : வளைகுடாவில் பதற்றம்
ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று பறிமுதல் செய்தது.
இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஈரான் கப்பலில் இருந்து எண்ணெய்…
கனடாவிற்கு குடியேறுபவர்களை தடுத்தால் ஏற்படும் சிக்கல்
தற்காலிகமாக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு நுழைவோரை தடுத்தால், இவ்வருடம் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் அதிகரிக்குமென Desjardins என்னும் கனேடிய நிதி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த அமைப்பின் மூத்த இயக்குநரான…
சிறுவனை கொன்று சடலத்தை சூட்கேஸில் மறைத்த பெண்: சாரதியின் 12 மணிநேர திடுக்கிடும் பயணம்
கோவா மாநிலத்தில் தனது 4 வயது மகனைக் கொலை செய்த பிரபல தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்தை அழைத்துச் சென்ற காரின் சாரதி, அந்தப் பெண்னுடனான தனது 12 மணித்தியால பயணம் பற்றிய அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.
இந்திய ஊடகம்…
ஏமன் மீது வான் தாக்குதலுக்கு தயாராகும் பிரித்தானியா – அமெரிக்கா: நெருக்கடியில்…
பிரித்தானிய கடற்படை கப்பல் மீதான செங்கடல் தாக்குதல்களுக்கு மத்தியில் பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவைக் கூட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு…
பொங்கல் பண்டிகை: கோவை, பெங்களூருக்கு சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து தாம்பரத்துக்கு ஜன.16, 17…
கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்
தற்போதைய சூழ் நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகள் தொடர்பாக கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள அனர்த்த அவசரகால ஆயத்தக் கூட்டம் இன்று(12) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத்…
அனர்த்தங்களைக் கட்டுப்படுத்த மாநகர சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
இதற்காக பொறியியல் பிரிவு வேலைத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து…
வெளிநாட்டு பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம்
5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகள் செல்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே…
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது
மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.
சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி…
புதிய இடத்தால் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் பாதிப்பு
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் சிறு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமக்கு நல்லதொரு இடத்தினை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி சந்தையில் நீண்டகாலமாக சிறு பொருட்களை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு…
தமிழர்களின் கைதுகள் இலங்கை அரசின் ஜனநாயக படுகொலை: கண்டனம் வெளியிட்டுள்ள யாழ்.பல்கலை மாணவர்…
கைதுகள் மூலம் அப்பட்டமான ஜனநாயக படுகொலைகளை இலங்கை அரசு நிகழ்த்துவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த…
கொத்தாக கொல்லப்பட்ட பலர்… வெறிச்சோடிய நகரம்: அவசர நிலை பிரகடனம் செய்த நாடு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குற்றவியல் குழுக்களின் சண்டை காரணமாக 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதன்மையான நகரமொன்று வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயான அமைதியுடன்
சுமார் 3 மில்லியன் மக்கள் குடியிருக்கும் துறைமுக…
Ayodhya Temple: 7,000 கிலோ எடையில் ‘ராம் அல்வா’ தயாரிக்கிறார் கின்னஸ் சாதனை…
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 7 ஆயிரம் கிலோ எடையில் பிரமாண்டமான 'ராம் அல்வா' வை பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் தயாரிக்க உள்ளார்.
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில்…
வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் எடுக்கப்பட்ட திடீர் முடிவு
வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஜனவரி 1ஆம் திகதிக்கு பின்னர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்…
பணப்பரிசு வெற்றியாளர் என கூறி யாழில் ஒருவரிடம் 18 இலட்சம் மோசடி – இருவர் கைது
தனியார் தொலைத்தொடர்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பண பரிசு குலுக்கலில், பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொள்ள 18 இலட்ச ரூபாய் வரி கட்ட வேண்டும். அந்த பணத்தை உடனே வைப்பிலிடுங்கள் என கூறி , 18 இலட்ச ரூபாயை மோசடி செய்த…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதியுயர் சபையில் கடுமையாக சாடிய நீதி அமைச்சர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் சாபக்கேடு என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தூற்றியுள்ளார்.
தமிழர்கள் படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
திருகோணமலையில் கைதான காவல்துறை உத்தியோகத்தர்
ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய் காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் (10) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம்…
புத்தரின் மறு அவதாரம் என கூறப்பட்டவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!
புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜன் , பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'குட்டிப் புத்தர்' என்று அழைக்கப்படும் ராம் பகதூர்…
இஸ்ரேலைச் சூழ்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்து.. களமிறங்கத் தயாராகிவிட்ட படைகள்
தென் லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் உடன் ஒரு யுத்தத்திற்குச் செல்லுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை.
ஹிஸ்புல்லா அமைப்பு மிகப் பெரிய படைக்கட்டுமானங்களுடன் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் இஸ்ரேல் மீதான போர்பிரகடனத்தைச் செய்தபடி…
யாழில். மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக பணிப்பு
யாழ்ப்பாணத்தில், கழிவுகள் மற்றும் மலக்கழிவகற்றும் பவுசர்களை ஜீ.பி.எஸ். தொழினுட்பத்தினூடாக கண்காணிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் உரியவாறு…
யாழ். சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 61) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.…
அமெரிக்காவில் இருந்து ரணிலுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கும் பசில்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அவசியம் என்ற மனநிலையை கட்டியெழுப்ப ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கிராம மட்டத்தில் மக்கள்…