;
Athirady Tamil News

எந்த தீர்ப்பாலும் – அதிமுக ரத்தத்தை மாத்த முடியாது..!! ஓபிஎஸ் உறுதி..!

0

எந்த நீதிமன்ற தீர்ப்பாலும் தான் உடம்பில் ஓடும் அதிமுக ரத்தத்தை மாற்ற முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் கட்சியின் பெயர், கரை வெட்டி ஆகியவற்றை பயன்படுத்துவதாக எடப்பாடி தரப்பு தொடர்ந்து வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பில், தடையை உறுதிசெய்துள்ளது.

இந்த தீர்ப்பை எடப்பாடி தரப்பினர் வரவேற்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்த ஓபிஎஸ்;ஸிற்கு இறைவனே தண்டனை கொடுத்துவிட்டதாக தாக்கி பேசினார்.

ரத்தத்தை…
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தனது கவனத்தை முழுவதுமாக செலுத்தி தொடர்ந்து ஆதரவாளர்களை சந்தித்து தேர்தலுக்காக தயார்படுத்தி வருகின்றார் ஓபிஎஸ்.

இந்நிலையில், தீர்ப்பு செய்தியாளர்களிடம் பேசிய எந்த தீர்ப்பாலும் தனது உடம்பில் ஓடும் அதிமுக ரத்தத்தை மாற்றமுடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.