சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது
தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்…
இந்தியாவிற்கு திக்திக் நிமிடங்கள்; இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1 – இஸ்ரோ…
ஆதித்யா எல்-1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல்1
ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57…
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது? பிரதமர் ரிஷி சுனக் வெளிப்படை
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் எப்போது என்பது தொடர்பில் பிரதமர் ரிஷி சுனக் முதல் முறையாக உறுதியான பதில் அளித்துள்ளார்.
ஆண்டின் இரண்டாவது பாதியில்
ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக…
அயோத்தி ராமா் கோயிலில் 84 விநாடி முகூா்த்த காலத்தில் பிரதிஷ்டை
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் ராமா் சிலை பிரதிஷ்டை 84 விநாடி முகூா்த்த காலத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது.
இதுதொடா்பாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய்…
கட்சி தாவலாம் என்ற பயத்தில் 18 உறுப்பினர்களை ஒழித்துவைத்த ரணில்!
கட்சி மாறலாம் என சந்தேகிக்கப்படும் ஐ.தே.க எம்.பி.க்கள் குழுவொன்று சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்க அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடமையாற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்…
மின் கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்ப்பு
நாட்டில் பொது மக்களின் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அருந்திக தெரிவித்தார்.
மின் கட்டணத்தை…
பிரச்சினையான சூழ்நிலையில் அரச வங்கி அமைப்பு: யாழில் ஜனாதிபதி ரணில்
நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எதிர்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தொழில் நிபுணர்களுடன் நடத்திய சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,…
உக்ரைனுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கிய வடகொரியா : வெள்ளை மாளிகை கண்டனம்
உக்ரைனுக்கு எதிரான மொஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்களை வழங்கியதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி…
தமிழர் பகுதியில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்திய தென்னம் பிள்ளை!
ஒரே தேங்காயில் இரு தென்னம் கன்றுகள் முளைத்த அதிசய நிகழ்வொன்று கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha Organic Farm நிகழ்ந்துள்ளது.
பொதுவாகவே தென்னம் கற்றுகளுக்கு பதியன்முறையினை எங்கள் மூதாதையர்கள் கூறிவைத்துள்ளனர். மண்ணுக்குள்…
புயல் பாதிப்பு: கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சிறு வணிகா்களுக்கு சிறப்பு வணிகக் கடன் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன்வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பு:…
யாழ். கொட்டடியில் டெங்கு ஒழிப்பு – 08 பேருக்கு எதிராக வழக்கு ; 12 பேருக்கு சிவப்பு…
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான கொட்டடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 08 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் , 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின்…
அவைத்தலைவர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை
யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் , ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில்…
நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள்…
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு…
சிவில் சமூக சந்திப்பு
சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்,இடம் பெற்ற சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ்…
ஈரான் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு
புதிய இணைப்பு
ஈரானில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு (இஸ்லாமிய அரசு அமைப்பு) உரிமை கோரியுள்ளது.
அமெரிக்க உளவு மாஸ்டர் என அழைக்கப்படும் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்…
துவரம் பருப்பு கொள்முதல் இணையதளம்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்
துவரம் பருப்பு கொள்முதலுக்கான இணையதளத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்தாா்.
இந்த இணைய தளத்தைப் பயன்படுத்தி இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பிடம் துவரம்…
மத விரிவுரையாளரினால் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிப்பு
மத விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம்…
வேகமாக அதிகரிக்கும் மரக்கறி விலை : நுகர்வோர் அதிருப்தி
நாட்டில் நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி…
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் பயணமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு…
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பு
யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் , திடீர் சுகவீனமுற்ற நிலையில் கரைக்கு அழைத்து வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜூட் (வயது 42) என்பவரே…
யாழ்.கோண்டாவிலில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில், நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர்…
ரஷ்யாவுக்காக போரிட்டால்… வெளிநாட்டவர்களுக்கு ஜனாதிபதி புடின் அளிக்கும் வாக்குறுதி
உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போரிடும் வெளிநாட்டினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ரஷ்யக் குடியுரிமை அளிக்கும் ஆணையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா…
யாழில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரினால் விடுவிப்பு!
ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.
நால்வரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை…
யாழில் சோகம்: கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
யாழில் 96 வயதான மூதாட்டி ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன் போது அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.…
வவுனியாவிற்கு வரும் ரணில்… வீட்டில் தடை உத்தரவு பத்திரத்தை ஓட்டிச்சென்ற பொலிஸார்!
வடக்கு மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (04-02-2024) யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதையடுத்து, இன்று (05-01-2024) வவுனியாவிற்கான…
கட்டுநாயக்கவிலிருந்து வெளியேறிய இருவர் அதிரடியாக கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 கையடக்கத் தொலைபேசிகள்,அவற்றை கொண்டு சென்ற இரண்டு பேர் மற்றும் அவற்றை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும்…
அரச ஊழியர்களுக்கு தைப் பொங்கலின் பின்னர் பல சலுகைகள்
இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தாம் நன்கு அறிவதாகவும் ஜனாதிபதி இதன்போது…
அன்னை சோனியா – சகோதரர் ராகுலை சந்தித்தேன் – உற்சாகத்தில் உதயநிதி..!!
கேலோ இந்தியா நிகழ்ச்சிக்காக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று பலருக்கும் அழைப்பிதழைகளை வழங்கி வருகிறார்.
உதயநிதி மகிழ்ச்சி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். தலைவர் சகோதரர்…
உடல் உறையும் பனிப்பொழிவு… ஐரோப்பிய நாடொன்றில் சாலையில் ஸ்தம்பித்த 1,000 வாகனங்கள்
ஸ்வீடனில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கடும் பனியில் 1,000 வாகனங்களில் சிக்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
E22 பிரதான சாலையில்
தெற்கு ஸ்வீடனின் ஸ்கேன் பகுதியில் E22 பிரதான சாலையில்…
TIN இலக்கம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
எதிர்வரும் காலத்தில் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாகத்…
கொழும்பை முற்றுகையிடப் போகும் 10 ஆயிரம் பேர் :இன்றும் தொடரவுள்ள போராட்டம்
இலங்கை மின்சாரசபை அலுவலகத்திற்கு முன்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பில் 10ஆயிரம் பேர் ஒன்று திரண்டு இன்றைய தினம் (05.01.2024) போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரணில் !
தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜ) தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்எல் சாம்ஸ் சீசன் 3 இன் வெற்றியாளரான ஈழத்துக்குயில் கில்மிஷா வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று…
லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீ விபத்து : மூன்று வீடுகள் முற்றாக சேதம்
லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பம்பரகெலே பகுதியில் இராணிவத்தை தோட்ட வீடுகளில் நேற்றைய தினம் (04) தீ பரவியுள்ளது.
இந்நிலையில், அந்த வரிசையில் இருந்த மூன்று வீடுகள் முற்றாக எரிந்து நாசமகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
மின்சார ஊழியர்களின் விடுமுறை இரத்து: ஊழியர் சங்கத்தினரால் வலுக்கும் எதிர்ப்பு
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்யும் சுற்றறிக்கை செல்லுபடியாகாது என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற…