சிரியா: குா்துக்களிடமிருந்து தப்கா நகரம் மீட்பு! அரசுப் படைகள் அதிரடி முன்னேற்றம்!
சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினா் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.
இதன்மூலம்,…
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணி!
கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளையும்,…
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பீதி!
கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டத்தில் இறந்துகிடந்த காகங்களிடம் ஹெச்.5.என்.1 வைரஸ் உறுதியாகி இருப்பதால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இரிட்டி தாலுகா எடக்கானம் பகுதியில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்தன. அதில் ஒரு…
டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் சேர ஒரு பில்லியன் டாலர் கட்டணமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் சேரும் நாடுகள் ஒரு பில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்ற கருத்துக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை…
தண்ணீர் தொட்டியில் கைத்துப்பாக்கி; ,பொலிஸார் அதிரடி
கொழும்பு , வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர்…
புத்தர் சிலை விவகாரம்… சரத் வீரசேகர வருகை ;திருக்கோணமலையில் இன்று பலத்த பாதுகாப்பு
திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக…
புறா தகராறில் கொடூர கொலை ; மூவர் கைது
பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் நபரொருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீகஹவத்த பகுதியில் வசிக்கும் 23 முதல் 26!-->!-->!-->…
சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்; வசமாக சிக்கிய நபர்கள்
சொகுசு காரில் ஆடுகளை கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு கடத்தப்படுவதாக…
வவுனியா உயர்தர மாணவனுக்கு நேர்ந்த துயரம்
வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் நீரில் மூழ்கிப் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை இந்த தியர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் வவுனியா கோயில்…
போராட்டக்களமான ஈரான் ; உயிரிழப்பு 5,000-ஐ கடந்தது
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது.
இதன் காரணமாக…
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: ஆஸ்திரியாவில் 5 வீரர்கள் உயிரிழப்பு
ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் பனிச்சரிவு
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள போங்காங்(Pongau) பகுதியில் உள்ள மலைத்தொடரில் அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள்…
வாழைப்பழத்திற்காக அடித்துக் கொல்லப்பட்ட இந்து தொழிலதிபர் ; வெளிநாடொன்றில் பயங்கரம்
பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் கைது…
யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம…
மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே யாழ்.மருத்துவ பீடத்தில் 2 மாத காலம் கற்ற கில்லாடி யுவதி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்ப்பில் தெரியவருவதாவது,
கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக…
ஐரோப்பிய நாடொன்றில் தடம் புரண்ட இரண்டு அதிவேக ரயில்கள்… அதிகரிக்கும் இறப்பு…
தெற்கு ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிரே வந்த மற்றொரு ரயில் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை கவலைக்கிடம்
இந்த மோதலில் இரண்டாவது ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றது. இந்தச்…
மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
அதன்படி, இந்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…
வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்
வாகன போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு குற்றப் புள்ளிகள் வழங்கும் முறைமை, எதிர்வரும் ஜூலை மாத இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கு…
யாழ். சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதியதில் வயோதிப பெண் பலி
யாழில் விபத்தில் சிக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நேற்று (18) விபத்து சம்பவித்துள்ளது.
சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது 80)…
விதிமுறைகளை மீறி இயங்கிய மருந்தகங்கள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியரின் பரிந்துரைச்…
யாழில். முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றின் மத்தியில் கசிப்பு உற்பத்தி நிலையம்…
பாகிஸ்தானில் அசம்பாவிதம்! 6 பேர் மரணம்..20 பேர் மீட்பு
பாகிஸ்தான் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பிரபல வணிக வளாகம்
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து…
அண்டார்டிகா பனிப்படலத்திற்குக் கீழ் மறைந்திருக்கும் நிலப்பரப்பு
அண்டார்டிகாவை மூடியுள்ள பாரிய பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பை விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டு பிடித்துள்ளது.
குறித்த ஆய்வுக் குழுவினர் அதிநவீன உயர் தெளிவுத்திறன் (High-resolution) கொண்ட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி…
20 வயதுதான் ஆனால்… பிரபல நாட்டின் அரியணை ஏறும் இளம் ராணி!
ஸ்பெயினின் இளவரசி லியோனர் (Leonor, Princess) , தனது 20-வது வயதில் நாட்டின் அரியணையில் அமரத் தயாராகி வருகிறார்.
இவர் பதவியேற்கும்போது, கடந்த 150 ஆண்டுகளில் ஸ்பெயினின் முதல் பெண் ஆட்சியாளர் (Queen Regnant) என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
150…
வாசிப்பை நேசிப்போம்
மனித வாழ்வின் நிலைப்புக்கும் விருத்திக்கும் மிக அவசியமானதும் ஆதாரமானதுமான அம்சமாக வாசிப்பு விளங்குகிறது. மனிதனது சிந்தனைத் திறன் விருத்திக்கும் மன ஆரோக்கியத்துக்கும் படைப்பாற்றல் திறன் விருத்திக்கும் இது வழியமைக்கிறது. வாசிப்பானது கவனத்தை…
வெனிசுலாவிடம் இருந்து ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கிடைக்கும் – டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது, நாடு கடத்தல் நடவடிக்கைக்கு பின்னர் அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிற வளங்கள் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளும் வேலைகளிலும் அமெரிக்கா ஈடுபட்டு…
இஸ்லாமிய ஆண், திருமண கோலத்தில் இந்துப் பெண்… தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள்…
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பட்டி கும்ஹாரா கிராமத்தை சேர்ந்தவர் யாசூல்(வயது 20). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த முஸ்கான்(வயது 18) என்ற பெண்ணும் அங்குள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில்…
எம்.பிகள் ஓய்வூதிய ரத்து சட்டமூலம் ; உயர்நீதிமன்றை நாடிய முன்னாள் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (இரத்து)…
உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில்…
ஓய்வூதியம் இரத்து:நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.பிக்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் மசோதாவை எதிர்த்து, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சுமார் இருபது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்படும் சட்ட…
சீனா: பள்ளியில் நோரா வைரஸ் பரவல்; 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு
பீஜிங்,
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் போஷான் நகரில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நோரா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு…
பாகிஸ்தான்: வங்கியில் கொள்ளை முயற்சி; 12 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை
கராச்சி,
பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கரன் நகரில் 2 வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில ஊழியர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி…
யாழில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக…
அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும்; எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்போம்: டிரம்ப்…
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப், அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள்…
வல்லைப்பாலத்தடியில் கார் கவிழ்ந்து விபத்து: தந்தை, தாய் மற்றும் மகள் படுகாயம்
யாழ்ப்பாணம் - மந்திகை வீதியில் இன்று இடம்பெற்ற இந்த விபத்தில், காரின் கட்டுப்பாட்டை இழந்த சாரதி, அதனை வீதியோரத்திலிருந்த பாலத்திற்குள் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிவேகமாக வந்த கார், வல்லைப்…