தத்தளிக்கும் தவெக; விஜய்யின் இறுதி முடிவு – விடாப்பிடியாய் நிற்கும் சிபிஐ
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது.
கரூர் சம்பவம்
விஜய் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்கள். சுமார் ஏழு மணிநேரம் 2ம் கட்ட விசாரணை நடைபெற்றது.
அதில்…
தேனிலவு செல்வதற்கான சிறந்த இடமாக இலங்கை தெரிவு
இலங்கையை முதல் பத்து சுற்றுலா தலங்களில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பயண இணையத்தளமான TRIPADVISOR இணைத்துள்ளது.
அதற்கமைய, இலங்கை ஐந்தாவது சிறந்த நாடாக குறித்த இணையத்தளம் பெயரிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டம் 2026 ஆம் ஆண்டில் தேனிலவு செல்வதற்கான…
யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்; மக்களே அவதானம்
யாழில், எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் (19) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன .
அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவருக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சல்…
பேக்கரி பொருட்களுடன் சென்ற வாகனம் விபத்து; இருவர் மருத்துவமனையில்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை பேக்கரி உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச்…
கர்ப்பிணிகள் பாராசிடமால் எடுத்துக்கொண்டால்… டிரம்ப் சொன்னது பொய்!
கர்ப்பக் காலத்தில் பெண்கள் பாராசிடமால் எடுத்துக் கொள்ளலாம், அது பாதுகாப்பானதுதான் என்றும், அதனால் குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஎச்டி, சிசு வளர்ச்சி பாதிப்பு போன்ற எதுவும் நேரிடாது என புதிய மருத்துவ ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க…
இலங்கை முழுவதும் நிலவும் கடும் குளிரான காலநிலை தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவின் நிலப்பகுதிகளில் இருந்து வரும் காற்றின் ஓட்ட முறைகள் காரணமாக சில பகுதிகளில் காலை நேரங்களில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில்…
செர்பியா அரசில் ஊழல்; ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்பு பேரணி
நோவி சாத்,
செர்பியா நாட்டில் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் உசிக் பதவி வகித்து வருகிறார். அவருடைய அரசில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து வருகின்றன என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என…
ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதி விபத்து: 39 போ் உயிரிழப்பு
தெற்கு ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவேக ரயில் பெட்டிகள் மீது எதிரே வந்து மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 39 போ் உயிரிழந்தனா். மீட்புப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தலைநகா்…
தனிப்பட்ட தகராறினால் பேலியகொடையில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை
பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் கத்தியால் குத்தி ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19) இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கத்திக் குத்தில் ஒருவர்…
மரணத்திற்கு காரணமான SLTB சாரதி மீது கடூழிய சிறை
ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து…
மீன்பிடிக்கச் சென்ற இருவர் கடலில் மாயம் ; தேடுதல் தீவிரம்
மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் சென்ற படகு…
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு…
ஸ்பெயினில் அதிவிரைவு ரயில்கள் மோதல்: 21 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் காயம்
ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவிரைவு ரயில் மற்றொரு ரயில் மீது மோதியதில் 21 பேர் பலியாகினர்.
ஸ்பெயினின் மலகாவில் இருந்து மேட்ரிட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரயில் அடாமுஸ் அருகே தடம்புரண்டு எதிரே வந்த மற்றொரு ரயில்…
பல நகரங்களை மொத்தமாக விழுங்கிய காட்டுத்தீ: பேரிடர் நிலையை அறிவித்துள்ள நாடு
மிக மோசமான காட்டுத்தீ பரவி வரும் இரண்டு பிராந்தியங்களில் பேரழிவு நிலையை அறிவித்துள்ளார் சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக்.
தொடர்ச்சியான பேரழிவு
தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில்…
மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் ; 50 ஆண்டுகளுக்குப் பின் நாசாவின் சாதனைப் பயணம்
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் பயணத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாசாவின் பாரிய விண்கலம் ஒன்று புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral) ஏவுதளத்திற்கு…
பிரபலமான ஹோட்டலில் மறைந்திருந்த தொழிலதிபர் கைது
சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் புலனாய்வுப்பணியகம் கைது செய்துள்ளது.
இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் நேற்று (18) ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல…
ட்ரம்ப் ஒரு கோழை ; ட்ரம்பின் மீது கடும் கோபத்தில் ஈரானியர்கள்
ட்ரம்ப் கோழையாக உள்ளார் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படைகள் வருகின்றன என்றெல்லாம் கூறி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எங்களை ஏமாற்றிவிட்டார். முட்டாள் ஆக்கிவிட்டார் '' என ஈரான் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஈரானில் கமேனியின்…
கிழக்கு மாகாணத்தில் வெறிச்சோடிய மருத்துவமனைகள்
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தொடக்கம் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினார்கள்.…
இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தியாவின் வடமேற்கு காஷ்மீர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
சுமார் 35 கிலோமீற்றர் ஆழத்தில், 06 ரிக்டர் இந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா: குடியேற்றத் துறை ஆதரவு – எதிா்ப்புக் குழுக்கள் மோதல்!
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் கடுமையான குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரித்தும், எதிா்த்தும் போராட்டம் நடத்திய இரண்டு குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது.
தொடா் போராட்டச் சூழலைக் கையாள மாகாண…
இரத்தினபுரி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையாக பயணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
கெளதமாலா சிறைகளில் கலவரம்: 46 காவலா்களை ‘சிறைப்பிடித்த’ கைதிகள்!
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் உள்ள மூன்று முக்கியமான சிறைகளில் கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த 46 சிறைக்காவலா்களைப் பிணையாகப் பிடித்து வைத்துள்ளதால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும்…
கையிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு; தந்தை கைது
களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி…
கிரீன்லாந்து ஆக்கிரமிப்பை எதிா்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 25% வரி: டிரம்ப் எச்சரிக்கை!
கிரீன்லாந்தை அமெரிக்க கைப்பற்ற எதிா்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆா்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே உலகின் மிகப்…
சிரியா மீது தாக்குதல்! அல்-காய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி: அமெரிக்கா
சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், சிரியாவின் பால்மைரா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப்…
ஏமாறாதீர்கள்; 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய…
இன்று முதல் வடக்கு புகையிரத வழிகள் நிறுத்தம்
புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது.
மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
புகையிரத…
கடன் தொல்லையால் 6 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் பவிசங்கர்(வயது 33). இவர், எர்ணாகுளம் மாவட்டம் எளமக்கரா அருகே போனேக்கரா அடுத்த பானாவள்ளி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர்…
டித்வா புயல்; இழப்பீடு செலுத்தும் பணியில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ளவுள்ளனர்.
இதனை கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு…
சாரதி உறங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் வைத்தியசாலையில்
அநுராதபுரம் - ரம்பேவ வீதியில் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் வேன் ஒன்று முன்னால் பயணித்த லொறி மீது மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
“கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் –…
யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.…
மகாமேளா: திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 3 கோடி பக்தர்கள் புனித நீராடல்
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கம். இதன்படி, கடந்த 3-ந்தேதி பிரயாக்ராஜில்…
சிரியா: குா்துக்களிடமிருந்து தப்கா நகரம் மீட்பு! அரசுப் படைகள் அதிரடி முன்னேற்றம்!
சிரியாவின் கிழக்குப் பகுதியில் தீவிரமாக முன்னேறி வரும் அந்நாட்டு அரசுப் படைகள், குா்து இனத்தவா்களின் ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையினா் (எஸ்டிஎஃப்) கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய நகரான தப்காவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றின.
இதன்மூலம்,…