;
Athirady Tamil News

யாழில்.கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2…

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.07 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.789…

ஏழைகளின் பட்டியலுக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ !

தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்ப்ட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வக்கீல் மோகனா

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கடந்த 22, 27 ஆகிய தேதிகளில் கொலீஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசேகர், மத்தியபிரதேச…

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை? ; அரசாங்கத்திடம் கோரிக்கை

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு,…

வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

வெசாக் தினத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெசாக் தினத்தை முன்னிட்டு சித்திரை புத்தாண்டு கால நேர அட்டவணைக்கு அமைவாகவே பேருந்துகள் சேவையில்

அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்; உலகில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ (Bundibugyo – BVD) எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றமை உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக…

இலங்கைக்கான எரிபொருள் மானியம் விரைவில் நிறைவடையலாம் ; IMF தகவல்

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதுடன்,…

சிறுவர்களிடம் ஸ்மார்ட்போன் கொடுக்கும் பெற்றோரின் கவனத்திற்கு.. ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் திரை அடிமைத்தனம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், பெற்றோரை இலக்கு வைத்து விழிப்புணர்வு திட்டங்களை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக…

யாழில் பிறந்து 24 நாட்களில் உயிரிழந்த குழந்தை ; துயரில் குடும்பம்

யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மரண விசாரணை இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த…