;
Athirady Tamil News

வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகையில் ஒரு வாரமாக சிக்கிய 5 போ் உயிருடன் மீட்பு

பாங்காக் : மத்திய லாவோஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கியிருந்த உள்ளூா் நபா்கள் 5 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர, எஞ்சிய இருவா் இன்னும் மாயமாகியுள்ளதால் அவா்களைத் தேடும் பணி…

சிறுவன் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை

மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல்…

வாஷிங்டன் காகித ஆலையில் வெடித்த ரசாயன தொட்டி: 1 பலி, 9 பேரை காணவில்லை

அமெரிக்காவின் காதிக ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காகித ஆலையில் வெடிப்பு விபத்து வாஷிங்டன் மாகாணத்தில் லாங்விவ் உள்ள காகித ஆலையில் திடீரென ரசாயன தொட்டி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை…

பெற்றோரை தேடி கொழும்புக்கு… நீதிமன்றம் போகும் ஹட்டன் சிறுவன் விவகாரம்

பெற்றோரை தேடி கொழும்புக்கு புறப்பட்ட ஹட்டன் சிறுவன் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஹட்டன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன், கொழும்புக்குத்…

காங்கோ: எபோலாவுக்கு 220 பேர் பலி? பெருந்தொற்றின் தொடக்கம் என மந்திரி அச்சம்

கின்ஷாசா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில…

நிலவில் நிரந்தர ஆய்வு தளம் அமைக்க தயாராகும் நாசா

நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான, 'நாசா' தலைமையில் சமீபத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்தனர். ஆர்ட்டெமிஸ்- - 2 திட்டம்…

யாழில் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள் ; கோழிகள் முதல் நகைகள் வரை கொள்ளை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் வசிப்பவர்கள்…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு வாகனம் மீட்பு

களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயணித்ததாகக் கருதப்படும் மேலும் ஒரு வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில்…

மட்டக்களப்பை அதிர வைத்த மற்றுமொரு சம்பவம்; மக்கள் மத்தியில் அச்சம்

மட்டக்களப்பு நகரில் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், சாரதிக்கு மயக்க மருந்து தெளித்துக் காடுகளுக்குள் வீசிவிட்டு, அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையடித்து ஊடிய சம்பவம் அதிர்ச்சியை…

ஹமாஸ் புதிய ஆயுதப் படைத் தலைவர் கொல்லப்பட்டார்; இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப் படைத் தலைவரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் புதிய ஆயுதப்படை தலைவரான முகமது ஓடே, காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை…