;
Athirady Tamil News

நீதிமன்றிற்குள் மரண தண்டனை கைதி செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) பிற்பகல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து, உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்நிலையில் கைதி, சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மற்றும் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பேருந்து விபத்து; 26 பேர் காயம்

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலையில் இருந்து கொட்டியாகலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே…

அரச அதிகாரிகளின் இடமாற்றங்கள் குறித்து அமைச்சு விடுத்துள்ள உத்தரவு

பொதுச் சேவைகள் அதிகாரிகள் தொடர்பான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பணிப்புரை…

யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் நயினாதீவு கடலில் தவறி விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி,…

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் இடம்பெற்றன.  யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் , அரசியல்வாதிகள்…

லட்சக்கணக்கானோர் பாதிப்பு; இங்கிலாந்து நாட்டையும் விட்டு வைக்காத ‘நீட்’

லண்டன் நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய நீட் தேர்வு, ஒரு சிலரின் முறைகேடான செயல்களால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த…

மனைவி பணிப்பெண் அல்ல; சமையல் செய்யவில்லை என விவாகரத்து கோரிய கணவனுக்கு நீதிமன்றம் பதிலடி

மனைவி சமையல் செய்யவில்லை என விவாகரத்து கோரிய கணவருக்கு, திருமண உறவில் மனைவியை கணவன் பணிப்பெண் போல நடத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திருமணம் என்பது சமத்துவ அடிப்படையில் அமைந்த…

கணவனுக்கு கள்ளத்தொடர்பு ; பெண் செய்த சம்பவத்தால் பொலிஸார் அதிர்ச்சி

இந்தியா சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு கணவர் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது பிறப்புறுப்புகளைத் துண்டித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ராஜேஷ் கௌஷிக் என அடையாளம் காணப்பட்ட…

இலங்கையில் மீண்டும் உயர்ந்த தங்க விலை ; நகை வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி

இலங்கையில் தங்க விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று (28) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 4000 ரூபாயால்…

வலி.வடக்கு காணி விடுவிப்பில் அரசுக்கு கடும் விமர்சனம் ; சிறிதரன் குற்றச்சாட்டு

காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார். மயிலிட்டி பகுதியில் இன்றைய…