வரலாற்று தவறு…அந்த 2 தவறுகளை மட்டும் நேரு தவிர்த்திருந்தால் !! ஆவேசமாக பேசிய அமித்…
நடைபெற்று வரும் மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பேச்சு
இன்று கூடிய மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு…
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் – நால்வர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு நேற்றையதினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.|
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க…
நயினாதீவு அம்மனுக்கு கும்பாபிஷேகம் ; பந்தற்கால் நாட்டல் ..!!!
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம், வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது.
கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் – இளைஞனின் வீடு தேடி…
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம்…
பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்த ஹமாஸ்: பரிசோதனையில் அம்பலமான உண்மை!
இரண்டு மாதங்களை அண்மித்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால்…
25 ஆயிரம் ரூபாய்க்கு இரட்டைக் குழந்தைகளை விற்ற இளம் தாய்
பிலியந்தலை பகுதியில் இரட்டைக் குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
எலிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்க நடவடிக்கை
மழை பாதித்த இடங்களில் எலிக் காய்ச்சல், காலரா பாதிப்புகள் பரவாமல் தடுக்க பொது மக்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவக் குழுவினா் என அனைவரும் முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.…
பாடசாலை மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்
நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம்…
தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து எவரும் யாழ். பல்கலைக்கழக பொறியியல்…
குறையும் மின் கட்டணம் : இலங்கையர்களுக்கு நற்செய்தி
ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்…
பாகிஸ்தானில் பாடசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு!
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப் பள்ளியொன்றின் அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (05) எதிர்பாராத வேளையில் திடீரென பாரிய சத்தத்துடனான குண்டு வெடித்துள்ளது.…
‘வாகை’ யின் மாதவிடாய் விழிப்புணர்வு
மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ‘வாகை’ குழுவின் தெருநாடக ஆற்றுகை நாவாந்துறையில் நடைபெற்றது.
நாவாந்துறை தெற்கில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும்,…
அமைப்பின் தலைவரை வீட்டில் புகுந்து சுட்டுக்கொன்ற நபர்கள்! என்கவுண்டர் செய்ய வேண்டும் என…
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது.
சுட்டுக்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பில் இருந்து 2015ஆம் ஆண்டில் பிரிந்து,…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரால் ஏற்பட்ட பரபரப்பு
துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது…
நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை
நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லியனகே முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லியனகே முல்லை பிரதேசத்தை…
யாழில். இடம்பெறும் வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன
யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் -…
கடற்படையினர் இரத்த தானம்
கடற்படையின் இரத்த தான நிகழ்வு நேற்று(06) காங்கேசன்துறையில் அமைந்துள்ள "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள்…
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
தெல்லிப்பழையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – வல்லிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று(06) கைது…
பொது வெளியில் கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர் : வைரலாகும் காணொளி
உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழும் காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தனது நாட்டில் பிறப்பு விகிதம் குறித்த உரையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள்…
கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இணைந்த இலங்கை
உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன.
கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு…
தண்டனை சட்டக்கோவையின் அபராத தொகையில் திருத்தம்! அமைச்சரவை அனுமதி
தண்டனை சட்டக்கோவையின் அபராத தொகை திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
தற்போதைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது, விதிக்கப்படும் அபராத தொகை குறைவாக உள்ளதால் தண்டனை…
தெற்காசியாவின் அதிசயம்: கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.…
யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்…
ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி
"விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி…
பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த இத்தாலிய பிரதமர்
துபாயில் நடைபெற்ற உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மோலோனி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இன்போது அவருடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் இத்தாலிய பிரதமரின் கோரிக்கையை இந்திய பிரதமர்…
வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின்போது கைகலப்பு
வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களின் ஒன்றுகூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர…
நீர் கட்டணத்துக்கு விரைவில் விலைச் சூத்திரம்: இராஜாங்க அமைச்சர் தகவல்
நீர் கட்டணத்துக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இது தொடர்பில்…
இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் மாயமான மோட்டார் சைக்கிள் காலியில் : கிளிநொச்சியில்…
இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று(06) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரின்…
வீட்டுக்கு செல்லவுள்ள சிவில் பாதுகாப்பு பணியாளர்கள்
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்று சேவையில் இருந்து விலகும் வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்றறு (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
அமெரிக்காவில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து : 12 பேர் பலி
அமெரிக்காவின் ஹோண்டுராசில் 60 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெகுசிகல்பாவில் இருந்து சுமார் 41 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கின்…
யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர்மாய்ப்பு
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (06.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த…
இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை எது தெரியுமா!
இந்த ஆண்டின் சிறந்த வார்த்தைக்காக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய வாக்கெடுப்பின் படி ரிஸ் (Rizz) என்ற வார்த்தை சிறந்த வார்த்தையாக தெரிவாகியுள்ளது.
சிறந்த வார்த்தைக்காக தேர்வுக்காக 8 வார்த்தைகள் பட்டியலிடப்பட்டது.
பட்டியலிடப்பட்ட 8…
கின்னஸ் சாதனையை முறியடித்த குடிகார நண்பர்கள்
99 மதுபானசாலைகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அவஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள்.
சிட்னியைச் சேர்ந்த ஹாரி கூரோஸ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஜேக் லாய்டர்டன் (வயது 26) ஆகிய இருவருமே, 24 மணி நேரத்தில் 99 மதுபானசாலைகளில்…