;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்

0

நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்பள்ளி மாணவர்கள்

முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார வைத்திய நிபுணர் இனோகா விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.