;
Athirady Tamil News

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் நடவடிக்கை…

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68…

தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு

மட்டக்களப்பில் நபர் ஒருவர் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் - பலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள…

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் – முதலமைச்சர்…

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நூற்றாண்டு விழா டி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பரிதாப மரணம்

திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் விசாரணை இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சனுக பாசன (14வயது) என…

பதவிகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் தர பாதுகாப்பு : அரசியல்மட்டத்தில் கடும் சர்ச்சை

அரசியலில் ஈடுபட்டு தற்போது பதவி ஏதும் இன்றி வீட்டிலேயே இருக்கும் பல பிரபலங்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்படுவதால் அரசாங்கத்திற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில பொலிஸ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரிகள்…

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் வெளிவரும் மர்மம்

இலங்கையில் காலநிலையில் துல்லியமான கணிப்புகளை செய்வதற்கு போதிய அறிவோ பயிற்சியோ இல்லாமல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவில் சாதாரண தரம் மட்டும் சித்தியடைந்த ஐந்து வானிலை ஆய்வாளர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இலங்கையில் தமிழக கடற்தொழிலாளர்களுக்கு பரவியுள்ள கண் தொற்று நோய்

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 கடற்றொழிலாளர்களில் 12 பேர் கண் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக கடற்றொழில் சங்க உறுப்பினர்களை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கண் தொற்று நோய் அதிக நெரிசலான…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி உண்டியல்கள் குறித்து முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அவ்வகையில், ஒரு லட்சத்து 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஏல விற்பனையின் ஊடாக…

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் விவகாரம் : முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும்…

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.…

இலங்கையை அதிர வைத்த படுகொலைகள் : சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரியான தங்கல்லே சுதா என அழைக்கப்படும் நிலந்த குமார கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லே சுதா உனவட்டுன பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்த…

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்

ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள் ஒழிக்கப்படும் என்பதுடன், எட்டு மணி நேர வேலைக் காலத்திற்குப் பிறகு…

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் – ஒன்பது பேர் கைது!

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தி லண்டன் மற்றும் இங்கிலாந்து முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிகுண்டுத் தாக்குதலை நிறுத்தக் கோரி, தலைநகரின்…

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள்…

இஸ்ரேல் ஹமாஸ் போர்… பொருளாதாரக் கணக்கு பார்க்கும் நாடுகள்: ஜேர்மனியின் நிலை

யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், உலகம் என்பது ஒரு சமுதாயம் என்னும் உண்மையை மட்டும் மாற்ற முடியாது. எல்லா நாடுகளுமே, ஏதாவது ஒரு விடயத்துக்காக மற்றொரு நாட்டை சார்ந்துதான் ஆகவேண்டும். உலகம் என்னும் சமுதாயம் எண்ணெய்க்காக சில நாடுகள்,…

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் திடீர் மரணம்!

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்ட சீன மருத்துவ நிபுணர் வூ சூன்யூ மரணமடைந்துள்ளார். வூ சூன்யூ கோவிட்-19 எனும் கொடூர கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இப்போதுதான் உலக நாடுகள் மீண்டு வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் உலகம்…

மனித உயிர்கள் மலிவுப் பதிப்பல்ல

மானிடப்பிறவி மகத்தானது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவையார். "மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்றார் அப்பரடிகள். "பிறவிகளிலேயே மனிதப்பிறவி அதிசயமானது' என்றார் மார்க்ஸிம் கார்க்கி. புல்லாகி, பூடாகி,…

மின் கட்டண உயர்வு : பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்

மின்சார கட்டண உயர்வால் பேக்கரி தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை…

அடுத்த ஜனாதிபதி நான் தான்! வெற்றியை யாராலும் தடுக்க முடியாது – பிரபலம் வெளியிட்ட…

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகிறார். நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்,…

50 கோடி கையெழுத்து வாங்குனாலும் நீட்டை ஒழிக்க முடியாது – உதயநிதியை சாடிய பிரேமலதா!

நீட்டை நிச்சயம் ஒழிக்க முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ஒழிக்க முடியாது. குப்புறம் விழுந்தும் மீசையில் மண்…

வெளிநாட்டு மாணவர்களை மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கும் திட்டத்தை உடன் நிறுத்த வேண்டும்

“வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் மருத்துவ கல்வியினை வழங்குவதால் என்ன பலனை நாம் பெற்றுவிட முடியும்? வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் மூலம் நாம் பெற எத்தனிப்பது வெறும் வெளிநாட்டு வருமானத்தையா? அவ்வாறு சிந்தித்தால் இதுவொரு முட்டாள் தனமான…

மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் : புது முகங்களை அறிமுகப்படுத்த திட்டம்

சிறிலங்காவின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து குறித்த நடவடிக்கை…

அமெரிக்காவில் 18 பேரைக் கொன்ற மர்ம நபர்: காட்டில் சடலமாக மீட்பு

அமெரிக்காவின் மைனேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேரைக் கொன்ற நபர் மூன்று நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் லிஸ்பன் பகுதியில் உள்ள காட்டுக்குள் தலையில் துப்பாக்கியால்…

மொட்டு கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் : கடுமையாக தண்டிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, அதன் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இது தொடர்பான…

காலையில் வெறும் வயிற்றில் லெமன் சால்ட் கலந்த தண்ணீர்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. எலுமிச்சை பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. மேலும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த…

கிரிமினல் குற்றமாகும் திருமணத்தை மீறிய உறவு? வெளியான தகவல்!

திருமணத்தை மீறிய உறவு, கிரிமினல் குற்றமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகாத உறவு இந்திய தண்டனைச் சட்டத்தின் 497வது பிரிவின் படி, மனைவி மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், கணவர் அந்த நபர் மீது புகார் அளிக்க முடியும். புகார்…

அரிசி வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை விலைக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் போது…

இன்று நிகழவுள்ள சந்திர கிரகணம்: இலங்கையில் இந்த நேரத்தில் பார்வையிட முடியும்!

பௌர்ணமி தினமான இன்று, பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி, இன்றிரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25…

கைது செய்யப்பட்ட டனிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் (அரகலய) மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ்…

உலக அழிவை இனி யாராலும் தடுக்க முடியாது எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக கடல்மட்ட அதிகரிப்பு விளங்குகிறது, இந்த பிரச்சினைக்கு மிக முக்கிய பங்காளியாக மேற்கு அந்தாட்டிக்கா பிரதேசம் விளங்குகின்றது. மேற்கு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பனிப்பாறைகள்…

கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவால்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவாலாக மாறியுள்ளதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி…

யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில்…