ஒய்வுபெற்ற அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை மீள நியமிப்பதை நிறுத்தவும்!!
இலங்கையில் பல நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் இருந்தும் மற்றும் துறைசார் இளைஞர்கள் இருந்தும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு உட்பட்ட பல மாகாணங்களிலும், அரச ஆணைக்குழுக்களிலும் ஒய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக்கொள்வது அரசியல்…
விக்கியின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்!! (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
ஊடகத்துறையில் தனது…
பிரிகோஜின்: புதின் நண்பராக உச்சம் தொட்டவர் எதிரியான இரண்டே மாதங்களில் மரணம் –…
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது.
அரசு பாதுகாப்பு…
யாழ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீ!! (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம்…
ஜனாதிபதி தேர்தலில் நான் குதிப்பேன்: அநுர !!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நிர்வாகக்குழுவின் முழுமையான…
இது இப்போது அவசியமற்றது !!
கூட்டு எதிரணி ஒன்று தோன்றும் பட்சத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் தான் பொதுவான எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பதும், தேசிய மக்கள் சக்தி அநுர குமாரவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது…
வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருகை !!
காலநிலை மாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுவதுடன் வெளிநாட்டு பறவை இனங்களைத் தற்போது குறித்த பகுதிகளில் அவதானிக்க முடிகிறது.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி,…
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது – காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகா மீண்டும்…
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம்…
ஓணம் பண்டிகை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!!
ஓணம் பண்டிகை இன்று கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து…
ஹிட்லர் போல நெப்போலியன் சர்வாதிகாரியா? அல்லது சீர்திருத்தவாதியா? !!
கிளாடியேட்டர் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ரிட்லி ஸ்காட் தற்போது ஃபிரஞ்ச் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் வாழ்க்கை வரலாற்றை வைத்து நெப்போலியன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள…
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1:…
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செயவதற்காக சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவில், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, செப்டம்பர்…
விலங்குகள் உலகில் இயற்கை நியதிகளை வெல்லும் ‘நட்பு’ – எப்படி தெரியுமா?
நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா?
மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு…
கோவா விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு நேரடி இண்டிகோ விமான சேவை அறிமுகம்!!
வடக்கு கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி இண்டிகோ விமான சேவையை வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் வாரத்திற்கு மூன்று முறை அறிவித்துள்ளது. மனோகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு…
யாழ்.பல்கலை மாணவன் கத்தியுடன் கைது!!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவன் கத்தியுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை…
யாழில். மாவா பாக்குடன் பாடசாலை மாணவன் கைது!!
யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு…
நல்லூரில் 35 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!!
நல்லூர் ஆலய சூழலில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடுமையான எச்சரிக்கை விடுத்து , அந்த பைகளை கடைகளில் இருந்து அகற்ற பணித்தனர்.
இது…
ஜி 20 உச்சி மாநாடு: ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர தயங்குவது ஏன்?!!
இந்தியா தலைமை தாங்கும் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், சௌதி அரேபியா இளவரசர்…
அமைச்சரவை முடிவுகள்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 28.08.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்க்கப்பட்ட முடிவுகள்
காணி உறுதி வழங்கல்
பாரம்பரிய சுதேச வைத்தியத்தியத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையைப் பாராட்டுவதற்காக சுதேச…
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… எச்சரித்த மம்தா பானர்ஜி !!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சதிகார ஆட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுவது உறுதி. பா.ஜனதா…
பள்ளத்தை உணர்ந்த பிரக்யான் ரோவர்; பாதையை மாற்றிய இஸ்ரோ – தற்போதைய நிலவரம்?!!
சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நேற்று(ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது.
பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை…
நூதன முறையில் 4 கிலோ தங்கம் கடத்தல்: குவைத்தை சேர்ந்த 3 பேர் டெல்லி விமான நிலையத்தில்…
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, லக்கேஜ் வைக்கும் டிராலியில் மறைத்து தங்கம் கடத்த முயன்றதாக…
அலைபேசியால் உயிரிழந்த இளம்பெண்!!
அலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த யுவதி, ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில்…
“மீண்டும் ஜனாதிபதியாக வருவதில் சிரமம் இல்லை”!!
மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்பதில் தனக்கு எந்தவித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்று…
ஓரிரு மாதங்களுக்கு அப்படித்தான் பேசுவார்கள்!!
மழைக்காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளை போல் தேர்தல் நெருங்கும் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசன பாதுகாப்பு, இனம் ஆகியவவை பற்றி அக்கறையுடன் பேசுவார்கள். இம்முறை பெரும்பான்மையின மக்கள் சரியான தீர்மானத்தை…
வாய்ப்பு தவறவிடப்படவுள்ளது;மத்திய வங்கி!!
உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக நேற்று, அதாவது 2023 ஓகத்து 28 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஊழியர்…
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுரை!!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சர் தி…
காவி தரித்த சிலரால் பயங்கரவாதம் நடக்கிறது!!
பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை…
பெண்களை விற்கும் ‘மணமகள்’ சந்தை -விசித்திரமான அரசின் அனுமதி !!
பல்கேரியா நாட்டில் அரசின் அனுமதியுடன் விசித்திரமான சந்தை ஒன்று உள்ளது. அது என்னவெனில் பெண்களை விற்கும் ‘மணமகள்’ சந்தையே அதுவாகும்.
இந்த சந்தையில் பெண் கிடைக்காதவர்கள் அலைந்து திரிந்து தமக்கு பிடித்த மணமகளை தேர்ந்தெடுத்து வாங்குவர்.…
சுயமரியாதை திருமணங்களை வக்கீல்கள் நடத்தி வைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி!!
ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த 2018-ல் என் மனைவி மைனராக இருந்தபோது அவரது பெற்றோர் குழந்தை…
“யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி !! (PHOTOS)
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு…
சிறையிலும் சொகுசு வாழ்க்கை வாழும் இம்ரான்கான் !!
பரிசாக அளிக்கப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு அடிப்படை வசதிகள் எதுவும்…
பரபரப்பான சூழ்நிலையில் இன்று மணிப்பூர் சட்டசபை கூடுகிறது!!
மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…
யாழில். போதைக்கு அடிமையான இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு!!
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா…
யாழில். ஆட்களற்ற வீடுகளில் கூடும் போதைக்கும்பல்கள் ; பொலிஸாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த…
யாழ்ப்பாணம் நகர் பகுதி, மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்கள் அற்று , பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று…