;
Athirady Tamil News

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்- துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!!

மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து…

தக்காளி: விஷம் என்று ஒதுக்கப்பட்ட ‘பழம்’ சமையலறையில் பிரதான இடம் பிடித்த…

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.…

செல்போனில் வீடியோ எடுக்க கூறி நீர்வீழ்ச்சியில் குதித்த சென்னை கல்லூரி மாணவர் பலி!!

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன்…

சரமாரியாக துப்பாக்கிச்சூடு – நான்கு பேர் பலி ; அமெரிக்காவில் சம்பவம் !!

அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறித்த கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன்…

திருப்பதியில் நாளை குரு பூர்ணிமா பவுர்ணமி கருட சேவை: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட…

அதிக உயிரிழப்புக்கள் – உக்ரைன் மீட்புத் தாக்குதலின் எதிரொலி !!

ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளை மீட்டெடுப்பதற்கு அந்நாட்டு படைகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் உக்ரைன் படையினர் நகா்ந்து வருவதாக அமெரிக்க இராணுவ தளபதி மாா்க்…

ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய நடவடிக்கை!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.…

சமர்ப்பிக்காவிடின் சட்ட நடவடிக்கை!!

தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு குறித்த தகவல்களை இதுவரை வழங்கவில்லை என்றும் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். சொத்துகள் மற்றும் பொறுப்புகள்…

புனே ரெயில் நிலையத்தில் நடை மேடையில் தூங்கிய பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய போலீஸ்காரர்!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி என்ற பயனர் டுவிட்டரில், 'ஆர்ஐபி மனிதநேயம், புனே ரெயில் நிலையம்'…

ரஷ்யாவுக்கு பலத்த அடி..! இலக்குகளை துல்லியமாக தகர்த்த உக்ரைனிய படைகள் !!

ரஷ்யா 12 நாட்களின் பின் கிய்வ் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியதில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவால் நிறுத்தப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்கள் மற்றும் மூன்று கப்பல்…

இனி தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி- அஜித் பவார்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.…

டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு- ‘ஒரு நாளைக்கு 1000 பதிவுகள் மட்டுமே…

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார். இந்நிலையில் நேற்று உலகம்…

“இது ஒன்றும் எனக்கு புதிதல்ல..”- அஜித் பவார் பதவியேற்ற பிறகு சரத் பவார்…

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ்…

ஸ்பெயின் பிரதமர் வந்திருக்கும் சமயத்தில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 3 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக…

தலைவலிக்கு இது ஆகாது !! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன்…

குஜராத்தில் பலத்த மழை- இதுவரை 11 பேர் உயிரிழப்பு!!

குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரம், கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கனமழை, மிக கனமழை காரணமாக ஜூனாகத், ஜாம்நகரர், மோர்பி, கட்ச், சூரத்…

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் !!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தத்தை போன்றே எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரபல சினிமா ஸ்டுடியோவில் தீ விபத்து!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்சின் ஸ்டூடியோ உள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஸ்டூடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து…

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது!! (PHOTOS)

இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று (01) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ ( Aruna Rajapaksha ) தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து ஒரு…

சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.!! (PHOTOS)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்துவிட்டு திரும்பும்போது…

ஒரு முதல்வர்.. 2 துணை முதல்வர்.. மாநிலம் இனி வளர்ச்சி பாதையில் செல்லும்- ஏக்நாத் ஷிண்டே!!

மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) மூத்த தலைவர் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில்…

முதலையை திருமணம் செய்த மெக்சிகோ மேயர்!!

மெக்சிகோ நாட்டில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருந்து வருபவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் மேயர் ஹியூகோ…

ஜேர்மனியில் மிக நீளமாக அமைக்கப்பட்ட தொங்குபாலம்! !

ஜேர்மனியில் மிக நீளமாக அமைக்கப்பட்ட தொங்குபாலம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலமானது 100 மீற்றர் உயரத்தில், 600 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்திற்கு 4.5 மில்லியன் யூரோக்கள் செலவாகியுள்ளதாக…

பற்றி எரியும் பிரான்சில் வன்முறைக்கு நடுவே ‘சான்ட்விச்’-ஐ ருசித்து சாப்பிட்ட…

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் புறநகர் பகுதியை சேர்ந்த கருப்பின சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டங்கள் வெடித்த நிலையில், பிரான்சின் முக்கிய நகரங்களில் வன்முறை பரவியது. கடந்த 5 நாட்களாக போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல்வேறு…

நிதியமைச்சின் விசேட அறிவிப்பு!!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டம் நாளை (03) அல்லது நாளை மறுதினம் (04) மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என நிதி அமைச்சின்…

முருங்கன் விபத்தில் மூவர் காயம்!!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,இசைமாளத்தாழ்வு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(2) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் இயக்குனருமான அருட்தந்தை அன்ரனி விக்டர்…

ராஜபக்ஷர்களும் மைத்திரியும் வாக்களிக்கவில்லை!!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்களிப்பில், மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

பிரான்சில் வெடித்துள்ள போராட்டம் – கனடா விடுத்துள்ள எச்சரிக்கை !!

பிரான்சில் பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் புறநகர் பகுதியான Nanterre என்னுமிடத்தில், விதிகளை மீறியதாக ஒரு…

உலகிலேயே அமைதியான நாடு இது தான் – தொடர்ந்தும் முதலிடம் !!

உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல்…

சபாநாயகர் ஒரு சர்வாதிகாரி!!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் கட்சியின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார்.இது குறித்து சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என…

இன்னுமொரு மோசடிக்கு பாராளுமன்ற அனுமதி!!

அரசாங்கத்தின் இன்னொரு மோசடிக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் சட்டமா அதிபர் திறைசேரிக்கு முன்வைத்த பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சகல அதிகாரங்களும் நிதி…

வாக்களித்தவர்களுக்கு சாபங்கள் சென்றடைய வேண்டும்!!

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி பயனாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் இன்னொரு…