தாயின் கர்ப்பை அகற்றப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!!
கடந்த ஒரு வாரத்துக்குள் நான்கு சிசு மரணங்கள் இடம்பெற்றுள்ளதோடு, பிரசவத்தாய் ஒருவரின் கர்ப்பையும் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களின் மத்தியிலும், சுகாதார ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட…
மீண்டும் படை திரட்டும் வாக்னர் படை தலைவன் – அச்சத்தில் உக்ரைன்: குவிக்கப்பட்ட படைகள்…
ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள வாக்னர் வாடகை படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின், தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் வாடகை…
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த தொழிலாளிக்கு போலீஸ் பாதுகாப்பு!!
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிர்ஷூ ராபா தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரி…
பற்றியெரியும் பிரான்ஸ் – மற்றுமொரு நாடு விடுத்துள்ள எச்சரிக்கை !!
பிரான்ஸ் நகரங்கள் கடந்த ஐந்து இரவுகளாக தொடர்ந்து கலவரத்தால் பற்றியெரிந்து வருகிறது. 17 வயதான இளைஞர் நஹெல் காவல்துறையினரால் சுடப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில், நீதி கேட்டு பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸ்…
தமிழ்நாட்டுடன் சண்டை போட விருப்பம் இல்லை: டி.கே.சிவக்குமார்!!
கர்நாடகத்தில் பருவமழை சரியாக பெய்யாததாலும், கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை என்று நேற்று முன்தினம் டெல்லியில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.…
3 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை தொட்ட முதல் நிறுவனம்: ஆப்பிள் அசுர சாதனை!!
பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது. இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை. இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட…
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதிகாலை 04 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா…
பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது – மைத்திரி!!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இறுதி யுத்த காலத்தின் சில வாரம் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என்றார்.…
இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்: அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத்…
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் சத்தீஷ்காரில், பா.ஜனதா கட்சி தீவிர களப்பணிகளை ஆற்றி வருகிறது. அந்த கட்சி சார்பில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பழங்குடியினர் அதிகமாக வாழும் காங்கர் மாவட்டத்தில் நேற்று…
காப்பான் பட பாணியில் நியூயார்க் மீது படையெடுத்த பூச்சிகள்!!
அமெரிக்காவின் நியூயார்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது. சுமார் மூன்று நாட்களாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள்…
எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர் தினத்தில் டாக்டரை தாக்கிய 2 பேர் கைது!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிபவர் ஹரிஷ் முகமது. நேற்று இவர், வழக்கம்போல் பணியில் இருந்தார். அந்த மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்க ஜோஸ்னீல், ரோசன் ராபின் ஆகியோர்…
ஹந்தானையில் குளவிக்கொட்டு: 42 மாணவர்கள் பாதிப்பு!!
ஹந்தான மலையை ஏற வந்த ஜவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 42 மாணவர்களில் 15 மாணவிகளும் 27…
தாய்லாந்து சென்றது முத்துராஜா!!
தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யானையை ஏற்றிய விமானம் காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக…
இரண்டு தலைகள் மோதியதால் இருவர் பலி!!
கால்வாயில் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மரணமடைந்த சம்பவம், ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால்வாய்க்குள் குதித்துக்குதித்து…
பேக்கரி உற்பத்திகள் விலை குறைக்கப்பட வேண்டும்!!
நடைமுறையில் உள்ள மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
எரிவாயு விலைகள் குறைக்கப்படும் போது பேக்கரி…
ஒரு மணி நேரம் முடங்கிய டுவிட்டர் – டிரெண்டான டுவிட்டர் டவுன் ஹாஷ் டேக்!!
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் டுவிட்டர். இந்த சமூக வலைதளத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர். இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான…
கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது-…
17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டை இன்று டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாடு, சர்வதேச கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கிறது. இதில் தொடக்க கூட்டுறவு சங்கம் முதல்…
கென்யா சாலை விபத்து – பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!!
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.…
பேருந்து விபத்துக்கு சாலை அமைப்பு காரணமல்ல- துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நகருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது. மோதிய…
நீலகிரி பழங்குடியின வாலிபர்களுக்கு விருது: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் வழங்கினார்!!
இங்கிலாந்து ராணி கமிலாவின் சகோதரரும், மறைந்த வன பாதுகாவலருமான மார்க் ஷண்டால் உருவாக்கப்பட்ட 'எலிபெண்ட் பேமிலி' என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆசிய காடுகளில் யானைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…
ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்- மத்திய நிதி அமைச்சகம்!!
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம்…
தக்காளி விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் யோசனைகள் தெரிவிக்க போட்டிகள்- மத்திய அரசு…
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பருவநிலை காரணமாக உற்பத்தி குறைந்ததும், சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
விசேட பாராளுமன்ற குழு நியமனம்!!
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள்…
பச்சை குத்தியவர்களுக்கு சிக்கல்!!
உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட…
5 நாட்களில் 2 முறை கடித்தது: பாம்பு கடித்து பலியான தொழிலாளி!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி. கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை…
குருவாயூரில் லாட்ஜூக்கு அழைத்துச்சென்று 2 மகள்களை கொன்றவர் கைது!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கடந்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு…
சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்!!
அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம... கம..., சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன் உணவு டெலிவரி முறை வந்த பின்னர் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும்…
பிரான்ஸில் வெடித்த கலவரம் -காவல்துறையினரை துரத்தி தாக்கும் கலவரகாரர்கள் !!
பிரான்ஸில் வெடித்துள்ள கலவரத்தில் கலவரத்தில் ஈடுபடுவோர் காவல்துறை உத்தியோகத்ர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் நெயில் எம்(Nael m) என்ற 17வயது சிறுவன் நாண்டெர்ரே என்ற பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்…
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடக்கம்!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள…
போர்க்களத்தைப் போன்று காட்சியளியளிக்கும் பிரான்ஸ் – உச்சமடைந்த போராட்டம் !!
பிரான்ஸ் - பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நஹெல் எனும் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அங்கு…
தேயிலையின் விலையில் திடீர் மாற்றம்!!
தேயிலையின் விலை குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை மாற்றம் என்பன இதில் பாதிப்பை…
பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ஜொமோட்டோ ஊழியர்!!
எல்லோருமே தங்களது பிறந்தநாளை சிறப்புக்குரிய நாளாக பார்ப்பார்கள். அந்த வகையில் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருப்பது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர்…
இத்தாலியில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி -வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !!
இத்தாலியின் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயதுடைய இலங்கை மாணவியை வெட்டி கொலைசெய்த குற்றச்சாட்டில் சக வயதுடைய இலங்கையை சேர்ந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மரியா மிச்செல் கோர்சோ என்ற பாடசாலை மாணவியே படுகொலை…
திருவண்ணாமலையில் நாளை குரு பூர்ணிமா – பவுர்ணமி கிரிவலம்: வேலூர்-விழுப்புரத்துக்கு…
ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனி…