மின்சாரம், பெட்ரோல், டீசல் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக ஹைட்ரஜன் உருவெடுக்குமா? !!
இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
அதே…
மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர்…
தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டையில் மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? !!
தென்னாப்பிரிக்காவின் ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகத்தில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மன்னரின் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை…
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு: பொலிஸார்-…
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம்…
நாகப்பாம்பின் வாலை பிடித்து விளையாடிய 6 வயது சிறுவன்!!
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ராஜநாகம் ஒன்றின் வாலை பிடித்து பயமின்றி சிறுவன் ஒருவன் விளையாடும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டரில் சுபாஸ் சந்திரா என்ற பயனர் வெளியிட்டுள்ள இந்த…
சூரிய ஒளியையே தடுக்க ஆராய்ச்சி: அமெரிக்காவில் புவி வெப்பமயமாதலை குறைக்க புது முயற்சி!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…
ஐதராபாத்தில் உலகில் பெரிய விஷ்ணு மரசிலை பிரதிஷ்டை: அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறார்!!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி கோவில் உள்ளது. Powered By இந்த கோவிலில் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே மரத்திலான உலகின் மிகப்பெரிய அனந்த சயன ஸ்ரீ மஹா விஷ்ணு மர சிலையை வடிவமைத்து கோவிலுக்கு…
கத்தி முனையில் கோடிக்கணக்கில் கொள்ளை !!
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள…
பிரான்சில் தொடரும் வன்முறை, தீவைப்பு: 45 ஆயிரம் போலீசார் குவிப்பு!!
பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல்.எம் எனும் 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. காவல்துறை…
இதயநோய் வராமல் காக்கும் பாதாம் !! (மருத்துவம்)
பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது.
பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு…
பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- மாற்று தேதி அறிவிப்பு!!
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம்…
வாக்னர் கலகத்திற்கு பிறகு முதல் சந்திப்பு.. காணொலி மாநாட்டில் இந்திய, சீன தலைவர்களுடன்…
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார். 2017ல் இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு…
கேதர்நாத் கோவிலில் காதலனிடம் ‘புரபோஸ்’ செய்த இளம்பெண்- சர்ச்சையை ஏற்படுத்திய…
வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் அல்லது சுற்றுலா தளங்கள், பூங்காக்களில் இளம்ஜோடியினர் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி காதலை வெளிப்படுத்தி புரபோஸ் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் தற்போது டுவிட்டரில்…
பாகிஸ்தானுக்கு ஜாக் மா திடீர் பயணம்: பொருளாதாரத்தை நிமிர்த்த வழிவகுக்கும் முயற்சியா?
இணையதள வர்த்தக விற்பனையில் முன்னணியில் உள்ள சீனாவின் பன்னாட்டு நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும், உலகின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, ஜூன் 29 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்து அங்கு 1 நாள் தங்கியும்…
இது தெரியாமையா நாம கேமராவ பெருசா பாத்துட்டு இருந்தோம்.! (வினோத வீடியோ)
இது தெரியாமையா நாம கேமராவ பெருசா பாத்துட்டு இருந்தோம்.!
8-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை: உடல் ஆற்றில் வீச்சு!!
CNI030720238: இதையடுத்து கிராம மக்கள் போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் மாணவியை கற்பழித்து கொன்று உடலை ஆற்றில்…
அமெரிக்காவில் காதலை கைவிட்டதால் வீடு புகுந்து காதலியை சுட்டுக்கொன்ற சிறுவன்!!
அமெரிக்காவின் கொல ராடா மாகாணம் கிரிலே புறநகர் பகுதியான தென் வேர் என்ற இடத்தில் வசித்து வந்தவர் லில்லி சில்லா (வயது 15)இவருக்கும் ஜோவனி சிரியோ (17) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர்.…
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!!
2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர்…
3 ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் சுற்றுப்பயணம்!!
நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இங்கிலாந்து மன்னர்…
பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல்…
“ஆப்பிரிக்காவுக்குத் திரும்புங்கள்…” – பற்றி எரியும் பிரான்ஸில் போலீஸார்…
பிரான்ஸின் நான்டெரி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சள் நிற காரை அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த 17 வயதான நயில் என்ற சிறுவன் ஓட்டி வந்துள்ளார். அச்சிறுவனை இரு போலீஸார் தடுத்து…
சீனா ஏன் ஆர்வமாக இல்லை !! (கட்டுரை)
பாரிஸ் கிளப் ஜப்பான் மற்றும் இந்தியா காட்டிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சீனா ஏன் ஆர்வமாக இல்லை. சீனாவின் திட்டங்கள் வெள்ளை யானை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் சுமையாக இருப்பது அம்பலமாகிவிட்டதால், அதன் விளைவுகளில் சீனா உறுதியாக…
சந்திரசேகர ராவ் கட்சி இருக்கும் இடத்தில் காங்கிரஸ் இருக்காது: ராகுல் காந்தி திட்டவட்டம்!!
தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானா உடன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. மற்று மூன்று மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே…
இ.மி.ச வின் தரவுகள் தவறானவை;ஜானக்க !!
கடந்த பெப்ரவரியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது தவறான தரவுகளின் அடிப்படையில் தான் என்பதை தற்போதைய மின் கட்டணக் குறைப்பு நிரூபித்து விட்டதாக முன்னாள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டண…
யாழ்- கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா!!…
யாழ்ப்பாணம் - கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா இன்றையதினம் இடம்பெற்றது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் கோண்டாவிலில் உள்ள சிவபூமி பாடசாலையில் இன்று…
ஆபாச படங்கள் ஆபத்து | சிறார் பாதுகாப்புக்காக ஆன்லைன் சட்ட மசோதாவை கடுமையாக்கும்…
ஆபாசப் படங்களை சிறார் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவை கெடுபிடிகளுடன் வடிவமைத்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. அவ்வப்போது சட்ட மசோதாவில் கொண்டுவரப்படும் அம்சங்களை மட்டுமே பிரிட்டன் அரசு வெளியிட்டுவரும்…
நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் மோடி: ஆம் ஆத்மி தாக்கு!!
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி…
தாமரை பறிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்!!
தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் - நவகத்தேகம கொன்கடவல குளத்தில் இருந்தே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நவகத்தேக, கொன்கடவல பகுதியைச் சேர்ந்த…
பெருந்தோட்ட நிறுவனங்களை எச்சரிக்கும் ஜீவன்!!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை…
30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார்!!
30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை…
குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை: சரத் பவார்!!
சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு கலகத்தை உண்டாக்கி, நேற்று ஏக் நாத் ஷிண்டேவின் மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக…
விடுதலைப்புலிகளின் காலத்தில் தன்னினச் சேர்க்கையாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டிருக்கவில்லை!!…
தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி வெளிநாட்டு நிதிகளை பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்கவிப்பதாகவே…
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைவிட இந்தியாவின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிப்பு: அமெரிக்க…
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ‘பாரீன் பாலிசி' இதழ் செயல்படுகிறது. இந்த இதழின் கட்டுரையாளர் ஸ்டீவன் குரூக், மத்திய கிழக்கில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:…
டெங்குவால் 31 பேர் பலி; அபாய வலயங்கள் அறிவிப்பு !!
டெங்கு காய்ச்சல் காரணமாக நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 439 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்டதில்…