உயர்தர மாணவர்களுக்கு விசேட செய்தி !!
2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள்…
வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம்;நாமல் உறுதி !!
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…
வள்ளம் மூழ்கியதில் ஒருவர் பலி: மற்றொருவர் மாயம் !!
மன்னார் கட்டுக்கரை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(02) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயிருந்தநிலையில் மீனவர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை(3) காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல்…
தேரரின் காணொளியால் பரபரப்பு !!
ஜப்பானிலுள்ள விஹாரை ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்பான காணொளி ஒன்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு…
புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும்!! (படங்கள்)
க. பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 3 A சித்திகளை பெற்ற புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின் உயர்கற்கைக்கு உதவும் நோக்கில் புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின்…
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா!! (PHOTOS)
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மனின் , பிள்ளையார் மற்றும்…
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!!…
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்புஉற்பத்தியில் ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை…
திருப்பதி கோவிலுக்கு மேல் விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது: பக்தர்கள்…
திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய…
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை… சீனா ஒரு காகிதப் புலிதான்!
சீனாவின் வலிமையை உலகம் மிரண்டு பார்க்கிறது என்றும். சீனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்தவே இந்தியாவை அமெரிக்கா தன் பக்கம் இழுக்க முயல்கிறது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை. சீனா நிஜப் புலி அல்ல. அது ஒரு…
பிரதமர் மோடி வீட்டின் மேல் டிரோன் பறந்ததால் பரபரப்பு!!
பிரதமர் மோடி வீட்டின் மேல் இன்று காலை ஆளில்லா விமானம் பரந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சித் தகவல் – குடியுரிமை பரீட்சையில் அதிக…
கனடாவில் குடியுரிமை பரீட்சையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் 119053 பேர் குடியுரிமைக்கான பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
குறித்த பரீட்சையில் சுமார் 92 வீதமானகுடியேறிகள் சித்தி…
பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு!!
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் பல்வேறு…
பாசையூரில் வெடிமருந்துகள் மீட்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த…
உக்கிரமடையும் போர்ச்சூழல் – புடினை கொல்ல துடிக்கும் உலக நாடுகள் !!
ரஷ்யா மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொலை செய்ய விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே போர் உச்சம் தொட்டு வருகிறது. போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு…
இது ஹிட் விக்கெட்: சரத் பவாருக்கு உரித்த பாணியில் பதிலடி கொடுத்த ஏக் நாத் ஷிண்டே!!
மகாராஷ்டிர மாநில அரசியலில் நேற்று திடீர் கலகம் ஒன்று ஏற்பட்டது. சரத் பவாரின் தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அஜித் பவார், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற…
முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா-…
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர். மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற…
கொந்தளிக்கும் பிரான்ஸ்! மேயரின் வீட்டுக்கு தீ – 45 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு !!
பிரான்ஸில் போராட்டம் வன்முறைாக மாறிய நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் (வயது 17) என்ற வட ஆபிரிக்க சிறுவன்,…
பிரதமர் மோடி, அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க ஏற்பாடு- தெலுங்கு தேசம் கட்சி…
ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர்…
உக்ரைனுக்கு வெளியே ரஷ்யா சந்திக்கும் புதிய ஆபத்து !!
ரஷ்யாவில் இடம்பெற்ற 36 மணிநேர இராணுவப் புரட்சி..
உக்ரைன் யுத்தத்தில் மாபெரும் வெற்றிகளை ரஷ்யாவுக்குப் பெற்றுக்கொடுத்திருந்த வங்க வாடகை இராணுவத்தின் வெளியேற்றம்..
இராணுவப் புரட்சிக்கு ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகளே இராகசிய ஆதரவு…
மேம்பாலம் கட்டுவதற்காக டெல்லியில் கோவில்-தர்கா அகற்றம்!!
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுஜன் புராவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் இருந்த கோவில் மற்றும் தர்கா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று காலை பஜன்புரா மெயின் ரோட்டில்…
குழந்தைகள் நள்ளிரவில் திடீரென கண் விழித்து பீதியில் அலறுவது ஏன்? அதனை நாம் எவ்வாறு கையாள…
"முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்."
சாண்டியாகோ டி…
வலுவடையும் பருவமழை: கேரளாவில் நிலச்சரிவு அபாயம்- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க…
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை…
ஜூனில் 1 இலட்சம் பயணிகள் வருகை!!
கடந்த மாதத்தில் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை…
மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களை பொலிஸ் தேடும்!!
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் குறித்து சிலர் திட்டமிட்ட பொய்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மக்களை வீதிக்கு கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுகின்றனர் என்றும் இவர்களை பொலிஸாரும் உளவுத்துறையும் தேட…
பொலிஸாரை தாக்கியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் உத்தரவிட்டார்.
குற்றச் செயல் தொடர்பாக பொலிஸார்…
முதன்மை பணவீக்கம் ஜூனில் வீழ்ச்சி!!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 மேயில் 25.2 சதவீதத்திலிருந்து 2023 ஜூனில் 12.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
முதன்மைப்…
கொக்குத்தொடுவாயில் ஜூலை 6 அகழ்வு பணி!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணியை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா…
தேசிய கீதம் பாடிய பாடகி பிரதமரின் பாதம் தொட்டு மரியாதை!!
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார். இந்திய தேசிய கீதம் மற்றும் ஓம்…
பிரான்ஸ் வன்முறை: மேயர் வீட்டுக்குத் தீ – கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள்…
பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வன்முறைக் காடாக மாறியுள்ளது. கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்த மக்கள் அரசு கட்டடங்கள் தாக்கிய நிலை மாறி, தற்போது தனியார் நிறுவனங்கள்,…
அசாமில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்- 3 பேர் கைது!!
அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, 50 சோப்பு பெட்டிகள்…
பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றது உண்மையா? நாசா என்ன…
இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம்.
‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை.
‘யூ.எஃப்.ஓ’ என்றால் என்ன? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அவற்றைப்பற்றி என்ன…
தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை.. மத்திய மந்திரி பியூஷ் கோயல் விளக்கம்!!
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து…
எஜமான் இறந்தது தெரியாமல் ரயில் நிலையத்தில் காத்திருந்த நாய் – நூறாண்டு தாண்டியும்…
ஒரு திரைப்பட போஸ்டரில் சீன மொழியில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு டேக்லைன் அனைத்தையும் கூறுகிறது: "எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன்."
அது ஹச்சிகோ என்ற வளர்ப்பு நாய் குறித்த உண்மைக் கதையைச் சொல்கிறது. அந்த நாய் தனது…
7 கார்களுக்கு 46000 ரூபாய்.. மொத்தமும் போலி இன்சூரன்ஸ் பாலிசி: கடைக்காரரை ஏமாற்றிய…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை கலம்பொலி பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் கடை உரிமையாளர் ஒருவரை ஏமாற்றி போலியான வாகன இன்சூரன்ஸ் பாலிசி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடை உரிமையாளர் தனக்கு சொந்தமான 7 கார்களுக்கும் 2018ம் ஆண்டு ஜூன்…