;
Athirady Tamil News

முன்னாள் அதிபர் சாகாஷ்விலி உடல்நலம் விவகாரம்: உக்ரைன் நடவடிக்கைக்கு ஜார்ஜியா கண்டனம்!!

ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் சாகாஷ்விலி. இவர் 2004 முதல் 2013 வரை இரண்டு முறை ஜார்ஜியாவின் அதிகபராக இருந்துள்ளார். அதன்பின் உக்ரைன் சென்று 2015-16 ஒடேசா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார். இவருக்கு உக்ரைன் நாட்டின் குடியுரிமையும் உள்ளது.…

பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர் மர்ம மரணம்- பஞ்சாயத்து தேர்தல் விரோதத்தில் கொலையா?!!

மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில கவர்னர் ஆனந்த்போஸ் நேரில் சென்று பார்வையிட்டார். வன்முறையை தடுக்க…

மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெற்றிடம் !!

96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்…

உளவு பார்க்கும் திறனில்லை: வடகொரியாவின் செயற்கைக்கோள் துண்டுகளை ஆராய்ந்த தென்கொரியா…

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. இறுதியாக கடந்த மே மாதம்…

வயிற்றில் மூன்று குழந்தைகளுடன் உயிரிழந்த பெண் !!

கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே…

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு!!

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் என்பவற்றின் விலையினை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவற்றின் விலையினை 10 சதவீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றூண்டி உணவு உரிமையாளர் சங்கம்…

ஆன்மிகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது: பிரதமர் மோடி!!

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது இந்தியா ஆன்மிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து…

தாய் அடித்ததால் 5வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்.. சீனாவில் துயர சம்பவம்!!

சீனாவில் சிறுவன் ஒருவன் தனது தாயிடம் இருந்து தப்பிக்க, 5வது மாடியில் இருந்து குதித்த துயர சம்பவம், சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களின் கோபத்தை தூண்டியதுடன், நாட்டில் வலுவான 'குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்' தேவை என விவாதத்தை கிளப்பியுள்ளது.…

ரயில் போக்குவரத்தில் தாமதம்!!

மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை - வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்…

மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு இரட்ணவேல் விஜயம்!!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட இடத்திற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் இன்றையதினம் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர்பிரிவில் மனித எச்சங்கள்…

5 லட்சத்திற்கும் அதிக மேன்முறையீடுகள்!!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் தொடர்பில் இதுவரை 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரணை…

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு…

கடும் உணவு நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கிய இந்தியா!!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை…

சினிமாவை மிஞ்சும் காட்சி…. டேங்கரில் கடத்தப்பட்ட மாடுகள்- அதிர்ந்து போன அதிகாரிகள்!!

அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூர் பகுதியில் எண்ணெய் டேங்கரில் இருந்து ஏராளமான கால்நடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். குவஹாத்தி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சோனாபூரில் தேசிய…

மேற்குக் கரையில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்.. முகாமில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள்…

பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ஜெனின் நகர…

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன- சுப்ரீம் கோர்ட்டில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி…

த்ரெட்ஸ்: ட்விட்டருக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய செயலி எப்படி இருக்கும்?!!

சமீப காலமாக நிலையில்லாமல் தடுமாறி வரும் ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய செயலி ஒன்றை நாளை மறுநாள் அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலியின் பெயர் த்ரெட்ஸ் (Threads)…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு- 7 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்.சி.ஓ) உருவாக்கியது. அதன்பின்னர் 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா…

பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் – எப்படி…

பூமி சுழலும் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில்…

நடுவானில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம்!!

நடுவானில் பயணிகள் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் கடந்த 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணி ஒருவர் சக பயணியுடன் கடும் வாக்குவாதத்தில்…

யூத இனப்படுகொலையில் இருந்து தப்பித்த மூன்று சிறுமிகள்: 84 ஆண்டுகளுக்கு பின் மர்மம்…

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலமான 1939 இல் ஜெர்மனியின் நாஜி அரசாங்கம், அந்த நாட்டில் இருந்த யூத இன மக்களை அழிக்கும் கொடூரமான செயலை மேற்கொண்டது. ஜெர்மனியின் இந்த மோசமான நடவடிக்கையில் இருந்து யூத மதத்தை சேர்ந்த குழந்தைகளை காப்பாற்றும்…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் 4 பேர் கைது!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு…

ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்ன ட்விட்டர் பயனர்…

ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பயனர் ஒருவரின் ட்விட்டர் பதிவு இந்தியாவில், சமூக வலைத்தளத்தில் விவாதத்தை…

உத்தரபிரதேசத்தில் பயங்கர தீ விபத்து- பெண் உள்பட 4 பேர் கருகி பலி!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டம் சிப்ரிபஜார் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…

சீனாவுக்கு, அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்- அரசு எச்சரிக்கை!!

சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான…

போலீசுக்கு பயந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழிவறையில் வீசிய பெண் ஊழியர்…

ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய பெண் வந்தார். அவரிடம் அங்கிருந்து பெண் ஊழியர் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தை கழற்றுமாறு கூறினார். உடனே பெண் வாடிக்ககையாளர் ரூ.30 லட்சத்து 69 ஆயிரம்…

டுவீட்டெக் பயன்படுத்துகிறீர்களா?: எலான் மஸ்க் அடுத்த அதிரடி!!

உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க் நடத்தி வரும் சமூக வலைதள நிறுவனம் டுவிட்டர் (Twitter). இதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். பயனர்களுக்கு ஒரு தங்குதடையற்ற சேவை வழங்கும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தை லாபகரமாக…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள் !! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…

நல்லிணக்கமும் இரட்டைத் தோணிகளும் !! (கட்டுரை)

இலங்கை போன்ற நாடுகளில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது, “கடந்தகால அநீதியின் வரலாற்றை திருத்தி அமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்கம் அல்லது பகை மறப்பு ஆகும்” என்று நெல்சன் மண்டேலா கூறியுள்ளமை, இங்கு எப்போது சாத்தியம் என்று…

நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கண்டெய்னர் லாரி.. 10 பேர் பலி!!

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை 10.45 மணியளவில் இந்த…

அமெரிக்க தம்பதிகளின் புதிய முயற்சி- சாட்ஜிபிடி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற திருமணம்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பல துறைகளிலும் விரிவடைந்து வருகிறது. அந்த வகையில் ஓபன்ஏஐ-ன் சாட்ஜிபிடி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் நாம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களை…

பொது சிவில் சட்டம்.. மத்திய அரசின் நோக்கம் என்ன? பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக,…

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி…

தைவான் ஓட்டலில் அறிமுகம்- முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ்!!

சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை கேள்வி பட்டிருக்கிறோம். தற்போது தைவானில் ஒரு ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது. இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்…