;
Athirady Tamil News

இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பில் புதிய சட்டமூலம் !!

எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து…

இன அழிப்பின் நீண்ட கால தந்திரம் !!

மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால…

சேலத்தில் மின்னல் தாக்கி காட்டன் மில்லில் தீ விபத்து!!

சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர…

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்-…

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த…

விந்தணு தானத்தால் பிறந்த பெண் தனது தந்தையை தேடியபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்!!!

ஈவ் வைலிக்கு அப்போது 16 வயது. அவர் விந்தணு தானம் மூலம் பிறந்தார் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஈவுக்கு இந்தத் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, தனது உண்மையான…

மயிலாப்பூரில் வீட்டு பால்கனி இடிந்து 6 பேர் சிக்கி தவிப்பு- தீயணைப்பு படையினர் மீட்டனர் !!

மயிலாப்பூர் சிட்டி செண்டர் அருகே ராம்குமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 8 வீடுகளும், மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன. இந்நிலையில், இந்த குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள ஒரு…

இந்தியாவின் இமயமலை பள்ளத்தாக்கில் “எலும்புக்கூடு ஏரி” – தொடரும்…

இரண்டாம் உலகப்போரின்போது இமயமலையில் இருக்கும் ஓர் ஆழமான பள்ளத்தாக்கில் ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் ஏரி ஒன்றைக் கண்டுபிடித்தார். 4800 மீட்டர் உயரத்தில் இருந்த ஒரு சிறிய பனிக்கட்டி ஏரியில் சுத்தமான தண்ணீரில் மர்மமான சில…

மூதாட்டியை தீண்டாத அரிசி கொம்பன்!!

அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது…

மக்கள்தொகையில் சீனாவை முந்திய இந்தியா வல்லரசாகவும் விஞ்ச முடியுமா? !!

ஐ.நா-வின் கூற்றுப்படி உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இப்போதுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவால் உலகளாவிய வல்லரசாக உள்ள, அதன் வலிமைமிக்க அண்டை நாட்டுக்கு சமமாக முடியுமா - அல்லது விஞ்ச முடியுமா?…

தென்மேற்கு பருவமழை சராசரி அளவில் பெய்யும்- கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி…

குழந்தைகள் எளிமையாக கணிதம் படிக்க உதவும் மொழி எது தெரியுமா? !!

2/3 பெரியதா, 3/5 பெரியதா? இந்தக் கேள்விக்கு எவ்வளவு எளிமையாகவும், சீக்கிரமும் பதிலளிக்க முடியும் என்பதில் உங்கள் வயது, கல்வியறிவு ஆகியவற்றோடு உங்களுடைய தாய்மொழியும்கூட பங்கு வகிக்கலாம். குழப்பமாக இருக்கிறதா! சமீபத்திய ஆராய்ச்சிகள்…

3 அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை…

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின்…

மலேசியா மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் வெங் ஹாங் யாங்கை இந்தியாவின் பிரணாய் வென்றார். முதல் சுற்றை 21-19 என்ற கணக்கில் பிரணாய் கைப்பற்றினார்.…

ராட்சத குடிநீர் குழாய் வெடித்து 10 அடி ஆழத்துக்கு பள்ளம்- குடியிருப்புகளுக்குள் வெள்ளம்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர்…

பொங்கல் பண்டிகைக்கும், ஜப்பானிய அறுவடை திருவிழாவிற்கும் நிறைய ஒற்றுமை உள்ளது: ஜப்பான் வாழ்…

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து புல்லட் ரயிலில் சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து டோக்கியோ சென்ற முதல்வரை ஜப்பான்…

சாலை வசதி இல்லாததால் குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் சுமந்து சென்ற பெற்றோர்!!

அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு…

கனடாவிற்கு உறவினர்களை அழைத்து வர காத்திருப்போருக்கு அரிய சந்தர்ப்பம் – வெளியான புதிய…

குடியேறிகள் தங்களது வாழ்க்கைத்துணை, பெற்றோர் மற்றும் பிள்ளைகளை விரைவில் அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. நிரந்தர வதிவிட உரிமை கோர விரும்பும் குடியேறிகளின் குடும்ப…

பதவியாவில் கஞ்சா மீட்பு!!

பதவியா பகுதியில் உள்ள கடையொன்றுள்ள மறைத்து வைத்து விற்கப்பட்ட கஞ்சா பொதி இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்னுள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள 51வது இராணுவ தலைமையக…

வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த விவகாரம் – கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உள்பட 3…

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில்…

அவசரப்பட்ட சஜித்!! (கட்டுரை)

கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என…

நல்லெண்ணெயின் நற்குணங்கள் !! (மருத்துவம்)

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.…

மேற்குலகம் நெருப்புடன் விளையாடுகிறது – எச்சரிக்கும் ரஷ்யா..!

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் மேற்குலகம் ‘நெருப்புடன் விளையாடுகிறது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார். தென்கிழக்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட நகரமான பாக்முட்டைச் சுற்றி போர்…

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று 101-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாடினார். அவர் பேசியதாவது:- இன்றைய மன் கி…

o/l மாணவியின் தந்தை விபத்தில் பலி !!

கிளிநொச்சி ஏ9 வீதி உமையாள்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலைரூபன் என்ற இளம் குடும்பஸ்தரே…

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம்- புதிய பாராளுமன்ற திறப்பு…

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.…

ரஷ்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு..!

உக்ரைன் தகைநகரான கிவ் மீது ரஷ்ய வான்படைகள் நடத்திய தாக்குதலில் 41 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும்…

நிஜாமுதீன்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!!

நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று…

கொழும்பில் மீண்டும் பாரிய போராட்டம் !!

தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதியன்று மீண்டும் கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மக்களின் ஜனநாயக உரிமைகள்…

54 வயதில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவன்..! !

பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்க 54 வருடங்கள் செலவழித்த மாணவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 71 வயதாகும் ஆர்தர் ரோஸ் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடிக்க 54 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். ஆர்தர் ரோஸ், அதிக காலம்…

பா.ஜ.க. ஆளும் முதல் மந்திரிகளை சந்தித்தார் பிரதமர் மோடி!!

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. காலையில் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி…

புல்லட் ரெயிலில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மு.க.ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் புல்லட் ரெயிலில் பயணம் செய்து டோக்கியோ சென்றடைந்தார். சென்னை: தமிழ்நாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர்…

பாராளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி – ராகுல்…

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் விழாவை…

பாலி கோவிலில் நிர்வாணமாக திரிந்த பெண் சுற்றுலா பயணியால் பரபரப்பு!!

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் சென்றார். அவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். அப்போது அங்கு ஏராளமானோர் உடனிருந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.…