;
Athirady Tamil News

வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு இன்று கடும் மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும்,…

ஜி.எஸ்.பி. ஒழுங்குமுறை குறித்து இன்று பேச்சு !!

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வு கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெறவுள்ளது. அமைச்சினால் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்ட அறிக்கையில்…

கிளிநொச்சியில் இராணுவ அடக்குமுறை !!

கிளிநொச்சி நகரத்தில் உள்ள நாற்பது சதவீதமான அரச மற்றும் தனியார் காணிகளை படையினர் தொடர்ந்து சம்பவம் வைத்திருக்கும் வரை நகரத்தின் அபிவிருத்தியில் எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,…

ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் இணைந்து செயல்பட முடிவு!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பின்போது…

“கருப்பா” அதென்ன.. அத்தனை பேர் நிற்க, அதுபாட்டுக்கு கூலா போகுதே.. மன்னர்…

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது. நேற்று முன்தினம் அதாவது மே 6ம் தேதி இங்கிலாந்தில் சார்லசின் முடிசூட்டு விழா பக்கிங்ஹாம்…

சொத்தை பிரித்து தராததால் தாயின் பிணத்தை வாங்க மறுத்த மகள்கள்- ஆஸ்பத்திரி பிண அறையில்…

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஆர்பி நகர் காலனி சேர்ந்தவர் கிஷ்டவ்வா (வயது 70). இவருக்கு சுடோ, ஏலா என 2 மகள்கள் உள்ளனர். கிஷ்டவ்வாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களது மகள்கள் தாயாரை சிகிச்சைக்காக காமரெட்டி…

அய்யய்யோ ச்சீ! என்னங்க இது! விந்துவால் தயாரிக்கப்படும் புதிய டிஷ்! உலகின் சிறந்த செஃப்…

ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள். இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது... என்ற பாடல் வரிகளுக்கேற்ப எந்தெந்த…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,380 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,839 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 28-ந் தேதி…

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர் -வாழ்த்து தெரிவிக்கும் ட்ரம்ப் !!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விவேக் ராமசாமியை பாராட்டியுள்ளார்.…

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற பாஜக உதவி செய்ததாக கெலாட் கூறுவது தவறு- சிந்தியா…

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பினர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர்…

2 வாரத்தில் 42 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈரான் நாட்டில் பயங்கரம்!!

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள்…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற…

அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரும் பலியாகியுள்ளார். பலியான 9பேரில் அமெரிக்க வாழ் இந்தியரான பொறியாளர் ஐஸ்வர்யாவும் ஒருவர் என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். தலாஸில் உள்ள தனியார் நிறுவனத்தில்…

சொந்தமாக தயாரித்த விமானத்தில் குடும்பத்துடன் உலகம் சுற்றும் என்ஜினீயர்!!

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே…

பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்..!!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள பாலஸ்தீன பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெத்தலகேமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பள்ளி கட்டிடமானது ஸதா விரோதமாக…

பிரபல ரவுடி அடித்துக்கொலை: திகார் ஜெயிலில் பணியில் இருந்த 7 தமிழக போலீசார் திருப்பி…

டெல்லி திகார் ஜெயில் மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான். ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா…

ரன்வேயில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த விமான எஞ்சின் !!

பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக…

தலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா – உற்று நோக்கும் உலக நாடுகள்!

ஆப்கான் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக…

தேர்தல் முடிவை சரியாக கணிக்கும் ஜோதிடருக்கு ரூ.10 லட்சம் பரிசு- கர்நாடக டாக்டர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்திய அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மங்களூரு டாக்டர் நரேந்திர நாயக் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி கர்நாடகாவில் எந்த கட்சி…

உக்ரைனில் தனது தரப்புக்களை வெளியேற்றும் ரஷ்யா – ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!

உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை அண்மித்த பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது தரப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், குறித்த இடங்களில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அனைத்துலக அணுசக்தி அமைப்பு…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும்…

அமிர்தசரசில் பொற்கோவில் அருகே மீண்டும் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு- ஒருவர் காயம்!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது. நேற்று இதன் அருகே உள்ள ஹெரிட்டேஜ் தெருவில் மர்ம பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது. இது…

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம்…! வெளியான காரணம் !!

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இந்திய வான் எல்லைக்குள் நுழைந்ததால் இந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாகிஸ்தான் விமானம் சுமார் பத்து நிமிடங்கள் இந்திய வான்பரப்பில் இருந்துள்ளதுடன் விமானம் இந்தியாவுக்குள் நுழைந்தவுடன்…

தமிழ்நாடு அமைதியான மாநிலம்- யூடியூபர் மணீஷ் காஷ்யப் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்…

பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பா.ஜனதாவினர் பிரச்சினை கிளப்பினர். தமிழகத்திலும் சர்ச்சை எழுந்தது. இந்த…

மத்திய வங்கி சட்டமூலம் வியாழனன்று விவாதத்திற்கு!!

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சட்டமூலத்தை சாதாரண…

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள், நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை இன்று(08) வெளியிடப்பட்டுள்ளதாக…

வீடு ஒன்றில் விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம்…!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான MiG-21 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் வீடு ஒன்றின் மீது விழுந்ததில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம்…

சஜித்துக்கு பூரண அதிகாரம் !!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்த கூட்டணியை உருவாக்க செயற்பட வேண்டும் என்றும், அந்தக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு கட்சியின் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பூரண அதிகாரம் வழங்குவதற்கு செயற்குழு…

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் –…

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம்…

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வட கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான…

தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வட கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பின் அழைப்பாளர், தென் கயிலை ஆதீன முதல்வர்…

தொழிலாளர்கள்-உணவு வினியோக ஊழியர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி !!

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்திற்காக…

சிறுவர்கள் சித்திரவதை: மனுக்கள் பரிசீலனை !!

14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தாக்கல் செய்த 4 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான பொய்யான வாக்குமூலத்தில்…

இரு சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய பொலிஸார்!!

வெள்ளவத்தை கடற்பகுதியில் நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களை இலங்கை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை (மே 06) மீட்டுள்ளனர். வெள்ளவத்தை கடற்கரையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச்…