;
Athirady Tamil News

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை!!

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை காத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக…

மொச்சா சூறாவளியின் தாக்கம் குறித்து 48 மணி நேர எச்சரிக்கை..!

வங்க கடலில் உருவாகியுள்ள மொச்சோ புயல், அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த பகுதிகளை பாதிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் திகதி…

லண்டன் பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடு!!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி…

கடும் பனி மூட்டம் – சாரதிகளுக்கான எச்சரிக்கை!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் புகை மூட்டங்கள் சூழ்ந்துள்ளதால் சாரதிகளை மிகவும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கமைய கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன் முதல் கித்துல்கலை வரையிலான, வட்டவளை,…

தமிழர்களை விரட்டவா புதிய புத்த கோயில்கள்?

தமிழர்களை அவர்களது தாயகத்திலிருந்தும் வெளியேற்றவா புதிய புத்த கோயில்கள் என்று கேள்வி எழுப்பிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன், வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக்…

மின்கட்டணங்களை குறைக்க வேண்டும்!!

மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 20 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வருட மின்சாரத் தேவையை மிகைப்படுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 66 சதவீதத்தினால் மின்சாரக்…

மண்டைதீவில் 85 கிலோ கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக…

கர்நாடக இறையாண்மை என்று பேசுவதா? சோனியா மீது நடவடிக்கை எடுங்கள்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக…

கர்நாடக மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தின் ஹுப்ளியில் சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். சோனியா காந்தி…

உக்ரைனின் எதிர் தாக்குதல் – ரஷ்யாவிற்கு தடையாகும் வரலாற்று நிகழ்வு..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைன் பாரிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் இரு தரப்பினருக்கும் பாரிய…

கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும்…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகள்…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் பயன்தரு…

12 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியாவுக்கு பயணம்!!

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் சமீப காலமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜப்பான் கடற்பகுதியிலும் அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வடகொரியா பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வடகொரியாவை சமாளிப்பதற்காக…

பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்கள் வரவில்லை – வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன்…

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து…

பெரு நாட்டில் தங்கசுரங்கத்தில் தீ விபத்து- 27 தொழிலாளர்கள் பலி!!

தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அந்த தங்கசுரங்கத்தில் தீ…

FUTA வைப் பாராட்டிய ஆணையாளர் !!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உ/த பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று பாராட்டியுள்ளார். ஏற்கனவே 12 பாடங்களுக்கான மதிப்பீட்டுப்…

மே.19 பெருமையுடன் நடைபெறும் !!

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது…

CAA விசாரணை பிரிவு அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு !!

நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை பிரிவு அதிகாரிகள் தமது கடமைகளிலிருந்து விலகி அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என அகில இலங்கை விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோசல ரங்கநாத் தெரிவித்துள்ளார். தமது அதிகாரிகள் மீதான…

உயர் நீதிமன்றுக்கு மஹிந்த உறுதி !!

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்க பங்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை விற்பனை செய்யப் போவதில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, உயர்நீதிமன்துக்கு திங்கட்கிழமை (08) உறுதியளித்துள்ளார். பங்குகளை…

விமல் கண்ட பயங்கர கனவு !! (கட்டுரை)

சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் நாட்டில் மிகப் பெரும் பதற்ற நிலைமை நிலவியது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். கொழும்பு காலிமுகத் திடலில் தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று…

தமிழகத்தில் பா.ஜனதா இன்னும் வளரவில்லை- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு., பி.மூர்த்தி ஆகியோர் கலந்து…

அமெரிக்கா : ப்ரவுன்ஸ்விலியில் தாறுமாறாக வந்த கார் மோதியதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8…

அமெரிக்க நாட்டில் ப்ரவுன்ஸ்விலியில் தாறுமாறாக வந்த கார் மோதியதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் மரணம் அடைத்துள்ளனர். அதிவேகமாக காரை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வரை ப்ரவுன்ஸ்விலி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நுவரெலியாவை சுற்றுலா தளமாக மாற்ற சிறப்பு குழு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர்…

தமிழ்த் தலைவர்கள் தனி வாத்தியம் இசைக்கக் கூடாது – யாழ். பல்கலைக்கழக மாணவர்…

முதலில் நாடாளுமன்றில் தமிழ்ப் பிரதிநித்துவங்களை கைப்பற்றுங்கள் பின்னர் நினைவேந்தலை கைப்பற்றலாம் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை என நினைவேந்தல்களை குழப்பும்…

வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வடக்கு கிழக்கு…

தொடர்மழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக…

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியின் கல்லூரி நாள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு கல்லூரி நாள் நிகழ்வுகள் 08.05.2023 காலை கல்லூரி பீற்றோ மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றன. நிகழ்வில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் கல்லூரியின் பழைய…

ஶ்ரீலங்கா டெலிகொம் பங்குகள் குறித்த அறிவிப்பு!!

எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்க பங்குகளை விற்பனை செய்யப் போவதில்லை என நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியமைக்கு…

இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை லண்டனில் சந்தித்தனர்!!

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான…

முத்திரை சந்தியில் கோரம்: பெண் படுகாயம் !!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்திதுறை வீதியும் செம்மனி வீதியும் இணைகின்ற…

ஜெர்மனியில் கட்டப்பட்ட பழமையான பாலம் 2000 வெடிபொருட்கள் பொருத்தி தகர்ப்பு..!!

ஜெர்மனியில் பயன்பாட்டில் இருந்து கடந்த ஓராண்டுகாலமாக விளக்கிவைக்கப்பட்டிருந்த பழமையான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. A45 பாலம் ஆனது நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவின் மக்கள்தொகை கொண்ட ‘லேண்ட்’ இடையே சுமார் 50…

வாணியம்பாடி அருகே அபாய சங்கிலி இழுத்ததால் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 8 பெட்டியில்…

திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். இவர்கள் நேற்று (07) வெயாங்கொடை, மெதவத்தை பிரதேசத்தில் இருந்து எல் ஓயாவில் குளிப்பதற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

முருகனுடன் மூவர் கைது!!

தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் இவ்வாறு…