உக்ரைனில் சினைப்பர் தாக்குதலில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை !!
உக்ரைனில் ஊடகவியலாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இத்தாலியின் La Repubblica நாளிதழில் பணியாற்றிய ஊடகவியலாளரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில்…
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எனது ரத்தத்தில் எழுதி தருகிறேன்: எடியூரப்பாவுக்கு…
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்கட்சி தலைவர்கள் சவால் விடுவதும், குற்றச்சாட்டுகளை கூறும் சம்பவங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளியில் நடந்த வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள்…
ஸ்வீடன் ஏவிய ஆராய்ச்சி ராக்கெட்- தவறுதலாக நார்வேவை தாக்கியது !!
வடக்கு ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் திடீரென பழுதடைந்து அண்டை நாடான நார்வேயில் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் தரையிறங்கியது. பூஜ்ஜிய ஈர்ப்பு…
பா.ஜனதா வெற்றி பெற்றால் முதல்-மந்திரி யார்?: நிர்மலா சீதாராமன் பேட்டி!!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலபுரயில் நேற்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கா்நாடக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது. வருகிற…
ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய சீன அதிபர்: போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம்!!
ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷியாவுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், இதுபற்றி பேசி உள்ளார். இந்நிலையில், முதல் முறையாக சீன…
படித்த நண்பருக்கு ரூபா.1500 கோடி பெறுமதியான வீட்டை அளித்த முகேஷ் அம்பானி !!
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பருக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி 22 மாடிகள் கொண்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் கல்லூரி கால நண்பர் மனோஜ் மோடி. இவர்…
ஆசிரிய கலாசாலையில் உலகப் புத்தகநாள் நிகழ்வு!! (PHOTOS)
உலகப் புத்தகநாளை நினைவுகூரும் நிகழ்வுகள் நேற்று 26.04.2023 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றன.
கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மூத்த எழுத்தாளரும் பலாலி ஆசிரிய…
ஆபரேசன் காவேரி: சூடானில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர்!!
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு…
வேலணை கல்விக் கோட்ட மட்ட விளையாட்டு போட்டி!! ( படங்கள் இணைப்பு )
வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி 26. 04. 2023 அன்று புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது .
இப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு.…
கொரிய தொழில் வாய்ப்பு அதிகரிப்பு !!
இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் நேற்று (26)…
சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை !!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…
வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா தடை !!
வடமேல் மாகாண ஆளுநரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்…
மறைந்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நேரில் வருகை !!
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (95), சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர்…
உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்கலாம் – போப் பிரான்சிஸ் அனுமதி!!
உலக ஆயர்கள் மாமன்ற கூட்டம் வரும் அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள்மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படும்.…
விமானம் புறப்படுவதில் தாமதம்… தமிழக முதல்வரின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்படவிருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை ரத்தாகி உள்ளது. விமான நிலையத்தில் ஒரு மணி…
வாக்குசேகரிக்க சென்ற வேட்பாளருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் !!
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார். நேற்று அவர் ஹலகூர் அருகே உள்ள மலவள்ளி…
கல்விக்கு ஏது தடை.. 55 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி- சட்டம் பயில துடிக்கும் பாஜக முன்னாள்…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் நடத்திய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 263 மதிப்பெண்கள் பெற்று, முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ரா தனது 55வது வயதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், இந்தியில் 57, குடிமைப்…
3 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு- புதிதாக 9,629 பேருக்கு கொரோனா!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து உள்ளது. நேற்று பாதிப்பு 6,660 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு தொற்று உறுதி…
நரை முடியைத் தடுக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்!
மனிதனின் தலைமுடி எவ்வாறு நரைத்த முடியாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நரை முடி ஏற்படுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தலைமுடியை கருமையாகவே…
ரேப்பிடோ ஓட்டுனரின் அத்துமீறலால் பைக்கில் இருந்து குதித்த இளம்பெண்- வைரலாகும் சிசிடிவி…
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 21ம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் இந்திரா நகரை நோக்கி செல்வதற்காக ரேப்பிடோவை புக் செய்துள்ளார். பின்னர் ரேப்பிடோ பைக்கில் ஏறிய இளம்பெண்ணிடம் இருந்து அதன் ஓட்டுனர் ஓடிபி குறித்து பார்ப்பதற்காக செல்போனை…
பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்: நாசா தகவல்!!
பூமியை இன்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், நாளை 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும்…
இந்தியாவில் 13 சதவீத மக்கள் நீரிழிவு விழித்திரை நோய் அபாயத்தில் உள்ளனர்!!
இந்தியாவில் உணவு முறை மாற்றம், போதிய உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30…
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” – ஐ.நா. கவலை!!
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட. அது முழுவீச்சில்…
கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவு- ஆவணங்களை வெளியிட்டு பா.ஜனதா குற்றச்சாட்டு!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி…
எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த இணைந்து செயல்படத் தயார் – பனாமாவில்…
எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை தெற்குலகம் சந்திக்கும் இரு பெரும் சவால்கள் என்று தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று தெரிவித்தார்.
மத்திய…
20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாகனம்… மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலி..…
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த…
சூடான் மோதல் | ராணுவத்தின் உதவியால் சிறையிலிருந்து தப்பித்த போர் குற்றவாளிகள்!!
சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார…
டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ஜூலி சங்க்!
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
வவுனிக்குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு!!
மரணவீட்டில் கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
மல்லாவி பகுதியில் புதன்கிழமை (26) இடம்பெற்ற மரணவீட்டில் கலந்துகொள்ள…
புலி தங்கத்தை அகழ முயன்ற நால்வர் கைது!!
தமிழீழ விடுதலைப் புலிகளால் குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒருதொகை தங்கத்தை அகழ்வற்கு முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் இருக்கும் இடத்தை கண்டறியும் அதிசக்திவாய்ந்த ஸ்கேன் இயந்திரத்துடன் காரில்…
15 வயதுச் சிறுமி புகையிரத விபத்தில் பலி!!
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹித்தெட்டிய, பெந்தோட்டகேவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஹித்தெட்டிய தர்மராஜா வித்தியாலயத்தில் தரம் 11 இல்…
தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது!! (PHOTOS)
தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில்
திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று புதன்கிழமை (26) மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி…
இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.!!
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் விதித்த இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில்…
கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்!!
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல்…