;
Athirady Tamil News

ஐஐடி மெட்ராஸ் தங்கும் விடுதியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!!

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதி அறையில் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உயிரிழந்த மாணவர் மகாராஷ்டிரா…

பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டியில் அடித்த அதிர்ஷ்டம்!

கனடாவில் தனது பிறந்தநாளில் பெண் ஒருவருக்கு லொத்தர் சீட்டியில் கோடிக்கணக்கான பணம் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஒன்றாரியோவை சேர்ந்த ஸ்கை பேகருக்கு லொட்டோ 6/49ல் $100,000 மற்றும் $6 பரிசு தனித்தனியாக கிடைத்தது. பிறந்தநாள் அன்று அவருக்கு…

கர்நாடகா தேர்தல் – காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின்…

ஆந்திர மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்த ஆந்திராவை சேர்ந்த மாணவர் சாயிஷ் வீரா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அமெரிக்காவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சாயிஷ்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் நேற்று 534 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட…

தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டுவீசிய ரஷ்யா!!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 40.கி.மீ. தொலைவில் சுமார் 3லட்சத்து40ஆயிரம் பேர் வசித்து வரும் பெல்கோரோட் நகரின் மீது தினசரி…

நெடுந்தீவில் சடலங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். நெடுந்தீவு…

ராணுவ வாகனம் மீது குண்டு வீச்சு- உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்…

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். தேசிய ரைபிள்ஸ்…

5ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு!!…

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம்…

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள்…

யாழ்ப்பாணத்தில் மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பல் சிக்கியது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,859,090 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,859,090 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,329,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,868,545 பேர்…

போலி தகவலால் பொலிஸாரை சுற்ற வைத்த நபர் அதிரடி கைது !!

அக்குரனை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என 118 என்ற அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை !!

அம்பாறை – பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது வீட்டில் 12 போர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

தற்காலிக தீர்வையாவது தாருங்கள் – பல்கலைக்கழக பேராசிரியர்கள்!!

அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் பட்சத்தில் நாளை (22) முதல் உயர்தர வினாத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில்…

உயர்தரப்பரீட்சை தமிழ் மொழி மூல விடைத்தாள் திருத்தம் ஆரம்பம்!!

உயர்தர தமிழ் வழி விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான முதற்கட்ட பணிகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பல பாடங்கள் தொடர்பில் கட்டுப்பாட்டு விடைத்தாள் குறியிடும் நடைமுறையை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்…

உ.பி., அயோத்தியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி- 12 பேர் படுகாயம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து, லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் நான்காம் எண்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்தடுத்து விபத்து: மினிவேன் மீது லாரி மோதியதில்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சரக்கு ரயில் ஒன்று மினி வேன் மீது மோதி செல்லும் வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஒடேசா நகரத்தில் லாரி ஒன்று மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. டெக்சாஸ்…

ஜம்முவில் அதிரடி சோதனை- மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் கைது!!

பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக…

அமெரிக்காவின் ஓக்லாஹோமாவை தாக்கிய சூறாவளி: ஏராளமான வீடுகள் , கட்டடங்கள், மரங்கள் முறிந்து…

அமெரிக்காவின் ஓக்லாஹோமாவில் வீசிய சூறாவளியால் அந்த நகரே உருகுலைந்துள்ளது. தேசிய வானிலை சேவை புதன்கிழமை மாலை ஓக்லஹோமா, கன்சாஸ் மற்றும் அயோவாவில் சூறாவளி மற்றும் கடுமையான இடியுடன் கூடிய எச்சரிக்கைகளை வெளியிட்டது. சூறாவளி குறித்து மெக்லைன்…

பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு…

இங்கிலாந்தின் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்!!

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த…

மக்களவைச் செயலகத்தில் இன்று அரசு பங்களாவை ஒப்படைக்கிறார் ராகுல் காந்தி!!

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து…

கன்டர் வாகனம் மோதி பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! குடும்பஸ்தர் உயிரிழப்பு!! (PHOTOS)

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட குழந்தை இயேசு கோவில் – வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா…

கால்நடைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல் !!

வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வெளியில் நடமாடும் ஆடுகள், மாடுகள் போன்ற விலங்குகள்…

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்து மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான பிரஜைகளின் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும்…

ஜனாதிபதி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!!

சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என…

சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை 413ஆக அதிகரிப்பு!!

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக…

தெலுங்கானாவில் கழுத்தை அறுத்து சிறுவன் கொடூர கொலை- நரபலி என சந்தேகம்!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தின் மையப் பகுதியான சனாத் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு திருநங்கை (ஹிஜ்ரா) வசித்து வருகிறார். மந்திரவாதியான இவர் காளி உள்ளிட்ட அம்மன் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து குறி சொல்லி வந்தார். இவரிடம் குறி…

உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஒப்புதல்!!

நேட்டோவில் உக்ரைன் சேர அனைத்து இராணுவக் கூட்டணி உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் ஓர் ஆண்டை கடந்து நடந்து வரும் நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர்…

புடினை உச்சக்கட்ட கடுப்பில் ஆழ்த்திய விக்கிப்பீடியா !!

ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி போலியான தகவலை விக்கிப்பீடியா நிறுவனம் வெளியிடுவதாக, விக்கிப்பீடியாவிக்கு ரஷ்யா அபராதம் விதித்துள்ளது. உலகளவில் பல மக்களின் பொக்கெட் டிக்ஸ்னரியாக திகழ்வது விக்கிபீடியா. சந்தேகம் எதுவாயினும் உடனுக்குடன்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு- ஓ.பி.எஸ். தரப்பு மனு நிராகரிப்பு!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி…

1 மில்லியன் யூரோவை விரைவில் சம்பாதிக்கும் சுவிஸ் மக்கள் – எத்தனை ஆண்டுகள்…

சுவிஸ் மக்கள் சராசரியாக 15 ஆண்டுகளில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதே பணத்தை சம்பாதிக்க சில நாட்டு மக்களுக்கு குறைந்தது 500 ஆண்டுகள் செல்லும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Picodi.com ஆய்வாளர்கள், வெவ்வேறு…

விமானத்தின் காக்பிட்டில் தோழியை அனுமதித்த ஏர் இந்தியா பைலட்… டிஜிசிஏ விசாரணை!!

துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் பைலட், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காக்பிட் பகுதிக்குள் தனது தோழியை அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான…