;
Athirady Tamil News

“கள்ளக் காதல்”? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில், இளம்குடும்பப் பெண்…

"கள்ளக் காதல்"? யாழில் தமிழரசுக் கட்சி பிரமுகரின் வீட்டில் இளம்குடும்பப் பெண் தற்கொலையா? அன்றில் கொலையா?? (படங்கள்) யாழில் தமிழ் அரசு கட்சி பிரமுகரின் வீட்டில் தனக்குத்தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் மரணம்! இலங்கை தமிழ் அரசு…

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க உத்தரவு !!

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக…

சிரியாவில் அமெரிக்க படைகள் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தலைவர் பலி!!

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர். இதில் ஐ.எஸ். தலைவர்…

கடன் வாங்க பயப்பட வேண்டாம்; வஜிர அபேவர்தன !!

கடன் வாங்க பயப்பட வேண்டாம். மாறாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் பயப்படுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பெற்ற கடனை சரியான முறையில் முதலீடு செய்தால், ஜனாதிபதி ரணில்…

ரஷிய துணை பிரதமர் இந்தியா வருகை – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் சந்திப்பு!!

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் உலக அளவில் அதன் தாக்கம் பெருமளவில் எதிரொலித்துள்ளது. வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த போரால் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலைதூக்கி…

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ’மே’ யில் !!

புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாதம் இறுதியில் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரம் மற்றும் சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின்…

10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் மரணம்: அன்னபூர்ணா சிகரத்தில் இருந்து இறங்கியபோது…

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா மலைச்சிகரம் உலகின் 10வது உயரமான மலைச்சிகரம் ஆகும். 8,091 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வருகின்றனர். ஆனால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படும் என்பதால் இங்கு…

குஜராத் புறநகர் ரெயிலில் திடீர் தீ விபத்து – அலறியடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு!!

குஜராத் மாநிலம் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி கணிதத்தை கட்டாயமாக்க புதிய நிபுணர் குழு அமைப்பு: 18…

இங்கிலாந்து மக்களுக்கு கணக்கு பாடம் என்றாலே ஆகாது. இதனால் அங்குள்ள குழந்தைகள் கணக்கில் ரொம்பவே வீக். பள்ளியில் கணக்கு பாடமே படிக்காமல் தவிர்க்கும் வகையிலான பாடத்திட்டம் அங்குள்ளது. 18 வயது வரை இளைஞர்கள் ஏதேனும் ஒரு வகையில் கணிதத்தை படிக்காத…

வேகமாக நகரமயமாகியுள்ள கொழும்பு – கம்பஹா!!

குறைந்த மட்டத்தில் இருந்த இலங்கையின் நகரமயமாக்கல் 2012 - 2022 பத்து வருட காலப்பகுதியில் 45% ஆக அதிகரித்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில்…

எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் கோயபல்ஸைப் பயன்படுத்தி ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி சமூகமயப்படுத்தியது போன்று தற்போதைய இலங்கை ஜனாதிபதியும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கூட்டு அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்…

முகாமைத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அடுத்த வாரம்…

முகாமைத்துவ பீடத்தின் புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அடுத்த வாரம் ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகளை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான…

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி நிகழ்வுகள்!!

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம் புதன்கிழமை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அன்னை…

வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!!…

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில்,…

ஏப்ரலில் 56,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு!!

ஏப்ரல் மாதத்தில் இதுவரை 56,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை…

டெல்லியில் வரும் 20ம் தேதி உலகளாவிய புத்த மாநாடு – பிரதமர் மோடி பங்கேற்கிறார்!!

மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகளாவிய புத்த மாநாடு ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். உலகின்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,842,781 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,842,781 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,712,843 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,456,051 பேர்…

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுகிறது: அனல் காற்றும் வீசுவதால் மக்கள் அவதி!!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு…

சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்… அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி; 1800 பேர்…

சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்எஸ்எப்) துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை…

நிறைக்கேற்ப முட்டை விற்பனை!!

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை திட்டத்தால் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க, முட்டைகளை நிறை அடிப்படையில் விற்க வேண்டும் என அகில இலங்கை பண்ணைகள் சங்கத் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். “தமது உற்பத்திகளின்…

நாகபூசணி சிலை விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து…

கொழும்பு பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (17) முற்பகல் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி…

எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை: காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் குற்றச்சாட்டு!!

பெங்களூருவில் நடந்த விழாவில் காங்கிரசில் சேர்ந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான், தற்போது காங்கிரசில் சேர்ந்தது ஏன் என்று பலருக்கும்…

ஆண்டுக்கு 8.8 மில்லியன் பேர் உயிரிழப்பு- புற்று நோய் செல்கள் உடலில் பரவுவதை தடுக்க…

புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால்…

ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்: பசவராஜ் பொம்மை!!

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரசார் அழைத்து கொண்டிருக்கலாம். ஆனால் எங்கள்…

அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவு- பள்ளி ஆசிரியைகள் 6 பேர் கைது!!

அமெரிக்காவில் டான்வில்லி பகுதியை சேர்ந்தவர் எலன்ஷெல் (வயது38). பள்ளி ஆசிரியையான இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய 2 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார்…

GalleFace Green இல் சில நிகழ்வுகளுக்கு பூட்டு!!

இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளை GalleFace Green இல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம்,…

wish பண்ணுவதாக kiss கொடுத்த அதிபர் கைது!!

தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்த பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு…

கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள் !!

கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள்…

சிலை விவகாரம் – யாழ்.நீதிமன்ற சூழலில் பொலிஸார் குவிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸாரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில்…

யாழில். தாலி செய்து தருவதாக கூறியவர் திருமணத்திற்கு முதல் நாள் நகை பணத்துடன் தலைமறைவு!

தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவானவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம்…

இந்திய மலையேற்ற வீரர் நேபாளத்தில் மாயம்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு (34). மலையேற்ற வீரர். நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்குச் சென்றார். நேற்று வரை முகாம் திரும்பவில்லை.…

நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா: உத்தவ் தாக்கரே பேச்சு!!

மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், அம்பாதாஸ் தான்வே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர…

சூடானில் தொடரும் வன்முறை – பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு!!

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று…