சூடானில் தொடரும் வன்முறை – பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு!!
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று…
’Forbes’ இல் இடம் பிடித்த இலங்கை !!
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த, சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறையில் செல்வாக்கு செலுத்தும் (Influencer) பிரபல ஆளுமையான ஜூலியானா, 2023 இல் பயணம் செய்யக் கூடிய சிறந்த இடங்கள் பட்டியலில் இலங்கையைப் பரிந்துரை செய்துள்ளார்.
அவரின்…
குரங்குகள் விவகாரம்: அச்சம் வெளியிட்டார் நவீன் !!
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் ஆய்வகங்களில் தங்கவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க அச்சம் வெளியிட்டுள்ளார்.
அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி !!
பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையாக இயங்கி வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மகிழ்ச்சியுடன்…
வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் பரிசு: விவசாயி அறிவிப்பு!!
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சட்டசபை…
ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அவசியம் தேவை – பிரான்ஸ் அதிபர் பேச்சு!!
பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…
கர்நாடகத்தில் இதுவரை ரூ.174 கோடி தங்க, வெள்ளி பொருட்கள் பறிமுதல்!!
கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் சட்டசபை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை…
சட்டவிரோத மீன்பிடி: 12 பேர் கைது !!
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாமுனை மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் நேற்றும் (17) நேற்று முன்தினமும் (16)…
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!
நாட்டின் நான்கு துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17, 2023 அன்று முதல்…
ரஷ்ய துணை பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு முக்கிய ஆலோசனை!!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலை தூக்கி உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் துணை பிரதமர் மற்றும்…
எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !!
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், கியூ…
பட்டதாரி வாலிபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.55 லட்சம் மோசடி: காஞ்சிபுரத்தில்…
காஞ்சிபுரம் அனகாபுத்தூர் திம்மசமுத்திரம் திவ்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்ற பிரான்சிஸ் ஜெரால்டு (வயது 36). இவர் தமிழகம் முழுவதும் பட்டதாரி இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி வரை மோசடி செய்திருப்பதாக…
பிரான்சில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீ..!!!
தென்மேற்கு பிரான்சில் கடந்த சில நாட்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காட்டு தீ அந்நாட்டின் எல்லையை தாண்டி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்துள்ளது. பிரான்சின் எல்லையில் உள்ள கட்டலோனியாவில் உள்ள ஸ்பானிய நகரான போர்ட்போவை பயங்கர காட்டுத் தீ…
துபாய் தீ விபத்தில் 2 பேர் பலி சோகத்தில் மூழ்கிய கிராமம்- உடலை வாங்க உறவினர்கள் சென்னை…
துபாய் தீ விபத்தில் 2 பேர் பலியானதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான டெய்ரா பகுதி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக விளங்கி வருகிறது. இங்குள்ள பிரிஜ் முரார்…
போர் துவங்கி 417 நாட்கள் எட்டிய நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள்…
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 417 நாட்களை எட்டிய நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் போர் கைதிகள் 100 பேர் விடுவிக்கப்பட்டனர். உக்ரைன் மீதான ரஷ்ய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் உலக நாடுகளின் எதிர்பார்ப்பு…
சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது!!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி…
சீனா யுனான் மாகாணத்தின் வடமேற்கில் காட்டுத் தீ; ஹெலிகாப்டர் மூலம் ரசாயனக் கலவை தெளித்து தீ…
சீனாவின் யுனான் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள லிஜியாங் நகர் அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க போராட வேண்டியுள்ளது. லிஜியாங் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரகால மேலாண்மை அமைச்சகம் மற்றும் வனத்துறை சார்பில் முயற்சி…
மேலூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக்கொலை!!
சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டியை அடுத்து உள்ள பொன்குண்டுபட்டி கிராமத்ைத சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் இன்று மதியம் வேலை நிமித்தமாக மதுரை மாவட்டம் மேலூருக்கு புறப்பட்டார். மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது…
சூடானில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவம் – துணை ராணுவம் மோதல்; பலியானோர் எண்ணிக்கை 97ஆக…
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே நீடிக்கும் மோதலால் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வான்வழி தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் அங்கு பெரும் பதற்றம் நீடிக்கிறது. சூடானில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி…
வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்- இன்று முதல்…
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளிலும் இதேநிலை நீடிக்கிறது. வருகிற கல்வி ஆண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட…
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு மத்தியில் அமெரிக்கா-ஜப்பான்-தென்கொரியா கூட்டு ராணுவ…
வடகொரியா-தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதில் மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தற்கு எதிர்ப்பு…
சென்னையில் கொளுத்தும் வெயிலால் தவிக்கும் பொதுமக்கள்!!
சென்னையில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே தமிழகத்தில் வெப்பம் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. ஏப்ரல் மாதம்…
துருக்கியில் மீண்டும் நில நடுக்கம்- மக்கள் பீதி!!
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. நில நடுக்கத்தில்…
குரோம்பேட்டையில் கட்டப்படும் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படும்-…
குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? என்று பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- குரோம்பேட்டை அரசு…
சூடானில் மோதல் நீடிப்பு- துணை ராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல்!!
சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு ராணுவம்-துணை ராணுவம் இடையே மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் ஹர்டோமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான…
தமிழகம், புதுவையில் வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில்…
மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் காத்மாண்டு முதலிடம்!!
உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐக்யூ ஏர்-இன் கூற்றுப்படி, காத்மாண்டுவில் காற்றின் தரக் குறியீடு 190 ஐத் தாண்டியுள்ளது. அந்நகரை புகைமூட்டம் சூழ்ந்துள்ள நிலையில்,…
உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் புதிய காலணிகள் உற்பத்தி ஆலை- மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தைவான் நாட்டைச் சேர்ந்த பவுசென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த…
உக்ரைன் போர் குறித்து விமர்சனம்- ரஷியாவில் எதிர்க்கட்சி பிரமுகருக்கு 25 ஆண்டுகள் சிறை!!
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. சமாதான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில், போரில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடும்…
உலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடன்!! (வினோத வீடியோ)
உலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின், கதி கலங்க வைத்த PRISON ESCAPES
கூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள் !! (மருத்துவம்)
தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயொன்றில் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலைமாவு தேய்த்து அலசவும்.
விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு…
அடுத்து ஜனாதிபதித் தேர்தல்? (கட்டுரை)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்து நடாத்து என்று கதறிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளெல்லாம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை அங்கீகரித்ததன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றிப் பேசுவதைக்…
விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்: அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது…
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு…
பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் சீன நாட்டவர் கைது!!
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ, நபிகள் நாயகத்திற்கு எதிராகவோ பேசுவோர் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், மத நிந்தனை செய்ததாக சீன நாட்டவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…