முதல்-மந்திரி பசவராஜ் மொம்மை தொகுதியில் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்பு மனு…
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை…
வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா?ஆராய விண்கலம் ஏவியது ஐரோப்பிய விண்வௌி…
வியாழன் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா? என ஆராய்வதற்காக ஜூஸ் என பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை ஐரோப்பிய விண்வௌி ஆய்வு மையம் அனுப்பியுள்ளது. தூசி துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள்…
மின் வேலியில் சிக்கிய கணவன், மனைவி- உடலை மூட்டை கட்டி கிணற்றில் வீசிய பரிதாபம்!!
ஆந்திர மாநிலம்சித்தூர் அடுத்த புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனி (வயது 25).இவரது மனைவி பீரம்மா (20). கணவன் மனைவி இருவரும் காக்காவேரி பள்ளியில் உள்ள மாந்தோப்பில் வேலை செய்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் கடந்த 7-ந் தேதி செட்டிபேட்டையில் உள்ள…
ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசியதால் பரபரப்பு… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!!
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட…
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – டெல்லி முதல் மந்திரி 16ம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன்!!
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ்…
கிழக்கு உக்ரைனில் ரஷியா தாக்குதலில் 8 பேர் பலி!!
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷிய படையினர் குண்டுகளை வீசி…
கை கழுவச் சென்றவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் !!
களனி ஆற்றில் தவறி விழுந்து 42 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டியந்தோட்டை அத்தனகெலய பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும்…
விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் !!
களுத்துறை, வல்லவிட்ட பிரதேசத்தில் விசேட தேவையுடைய தம்பதியரின் திருமண வைபவம் ஒன்று அனைவரின் ஆசீர்வாதத்துடனும் நடைபெற்றுள்ளது..
பார்வையற்ற ஒருவருக்கும், வாய் பேச முடியாத பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
விசேட தேவையுடையோரின் திறமைகளை…
டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி!!
பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து…
அந்தமான் நிகோபார் தீவுகளில் நில நடுக்கம்- பொதுமக்கள் அச்சம்!
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள திக்லப்பூர் அருகே இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.9 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. அதிர்ச்சி…
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 1,152 பேருக்கு பாதிப்பு!!
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,841,903 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,841,903 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 685,515,650 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,253,553 பேர்…
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச்…
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார். இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கவுகாத்தி எய்ம்ஸ்…
பூகம்பமாக வெடித்த பிரான்ஸ் போராட்டம் – முடிவுக்காக காத்திருக்கும் மக்கள்!!
ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை…
அமர்நாத் யாத்திரை ஜூலை மாதம் 1- ம் தேதி தொடக்கம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத்…
வலுக்கும் போர் பதற்றம் – மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா !!
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது. எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான்…
டெல்லியில் பரபரப்பு- பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை!!
டெல்லி பாஜக விவசாய அணி நிர்வாகி சுரேந்திர மதிலா (வயது 60). இவர் நேற்று மாலை பிண்டாபூர் நகரில் அவரது அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் அலுவலகத்தில் இருந்த சுரேந்திர மதிலாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.…
சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு!!
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்சபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே சம்பவத்தில்…
குரங்கு தொடர்பில் அமைச்சரவை குழு நியமனம்!!
இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சரவையினால்…
தொடரும் பண்டிகைக் கால பாதுகாப்பு!!
பண்டிகைக் காலத்தின் பின்னரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறையினரும், புலனாய்வு பிரிவினரும், தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம்…
காஸ்மீரில் பண்டிகையின் போது திடீரென உடைந்து விழுந்த பாலம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பைசாகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஓடையின் மீதுள்ள தரைப்பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவம் செனானி தொகுதியின் பெயின் கிராமத்தில் உள்ள பெனி சங்கம் என்ற இடத்தில்…
பொதுமக்கள் பணிக்கு திரும்ப விசேட ஏற்பாடு !!
புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்று முதல் சில விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த விசேட…
சில தலைவர்கள் சென்றாலும் தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர்: பசவராஜ் பொம்மை !!
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பிற கட்சிக்கு செல்கிறார்கள். இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ்…
இலங்கை, ஜேர்மன் நாட்டவர்கள் அதிரடி கைது !!
இரண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதற்காக, போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படும் இரண்டு வெளிநாட்டினரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஜேர்மனியை…
மீண்டும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது!!
ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது தொடர்பாக…
குற்றங்களை தடுக்க நவீன வழிமுறை- ரோபோ நாயை பணியில் ஈடுபடுத்திய நியூயார்க் காவல்துறை!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை…
நாளுக்குநாள் செல்வாக்கை இழந்து வருகிறது: பா.ஜனதாவில் இருந்து 40 தலைவர்கள் விலகல்!!
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை…
ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்!!
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பணத்தை கார் ஜன்னலில் இருந்து அள்ளி வீசினார். இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை…
என்னை பா.ஜனதாவினர் அவமதித்து விட்டனர்: லட்சுமண் சவதி குற்றச்சாட்டு !!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக…
பச்சை ரத்தத்துடன் உணவு சமைத்து சாப்பிட்ட பெண்ணின் மூளைக்குள் புகுந்த ஒட்டுண்ணி புழுக்கள்!!
வியட்நாம் நாட்டை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் பச்சை ரத்தம் மற்றும் சமைத்த இறைச்சியைக் கொண்ட 'டைட் கேன்' எனப்படும் உள்ளூர் சுவையான உணவை உட்கொண்டார். இதனால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அந்தப் பெண் ஹனோயின் புறநகரில் உள்ள அன் பின்…
திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு- அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி…
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப்…
நாட்டில் தொடந்தும் வெப்பம் எச்சரிக்கை !!
கொழும்பில் மழை பெய்தாலும் வெப்பம் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை…
இன்று முதல் பணிப்புறக்கணிப்பு !!
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
சரியான பதவி உயர்வு முறைமை இல்லாமை, சமுர்த்தி அதிகாரிகளுக்கு பயணக் கொடுப்பனவுகளும் அலுவலகக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாமை உள்ளிட்ட…
அலாஸ்காவில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு!!
வட அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த…