;
Athirady Tamil News

ஹாங்காங்கில் மாடல் அழகி படுகொலை.. காலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம்.. 3 பேர் மீது…

ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த வாரம்,…

Magick Group ஆனது கல்விக்கு வித்திடும் முகமாக யாழ்ப்பாணத்தில் NorthernUni இனை…

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை யாழ்ப்பாணத்தில் வழங்குவதற்காக Northern Uni மற்றும் SLIIT ஆகிய நிறுவனங்கள் கைகோர்த்துள்ளது. இதனுடைய ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை…

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- ஆக்ரோஷத்துடன் அடக்கிய வீரர்கள்!!

தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரத்தில் இன்று பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். போட்டியில்…

இத்தாலியில் பயங்கர விபத்து… புலம்பெயர்ந்தோர் சென்ற படகு பாறையில் மோதி 43 பேர் பலி !!

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை…

இலங்கைக்கு புதிய கடன் செயல்முறைகள் தேவை !!

கணிக்கக்கூடிய, உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகள் இலங்கைக்கு தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார். இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய…

தீர்வு முதல் தேர்தல் தொட்டு பிரபாகரன் வரை: காலத்தை வீணடித்தல்!! (கட்டுரை)

இலங்கையில் பொருளாதார பஞ்சம், அரசியல் பஞ்சம், ஜனநாயக பஞ்சம், மனித உரிமைகள் பஞ்சம், இனநல்லிணக்கப் பஞ்சம், நீதி நிலைநாட்டல் பஞ்சம் போன்ற பஞ்ச நிலைமைகள் நிலவிய போதிலும் கூட, நாட்டு மக்களை ஏதேனும் ஒரு விடயத்தின்பால் ‘பராக்குக்காட்டி’, காலத்தை…

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள் !! (மருத்துவம்)

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.…

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி…

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும். ஆனால்…

2,000 கடுங்குற்றவாளிகள் ஒரே சிறையில் அடைப்பு: எல்சால்வடார் நாட்டில் அதிரடி!!

எல் சால்வடார் நாட்டில் கடுங்குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்காக புதியதாக கட்டப்பட்ட சிறையில், 2,000 கடுங்குற்றவாளிகள் ஒரே நேரத்தில் அடைக்கப்பட்டனர். மத்திய அமெரிக்க நாட்டான எல் சால்வடார் நாட்டில் கடுங்குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்காக…

கல்வி சுற்றுலாவில் மாமல்லபுரம் முதலிடம்- பள்ளி மாணவர்கள் வருகை அதிகரிப்பு!!

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, அதன் 1300 ஆண்டு, வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை பல்வேறு மாவட்டங்களில்…

மெல்ல மெல்ல குறையும் கொரோனா: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 67.95 கோடியாக உயர்வு.!…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.95 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ்…

சுசிலுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் !!

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

வடக்கு மாகாண சபை வெற்றிடங்களுக்கு சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள்?

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில்…

காணாமல்போனவர்களுக்கு நீதி : அடுத்த தலைமுறை போராட்டத்தை தொடருமா ? (கட்டுரை)

“முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அழிவை நாங்கள் பார்த்தது போன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான எமது போராட்டம் அழிக்கப்படும் நாள் வரும்” என்கிறார் அருட்தந்தை சக்திவேல், இவர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீண்ட காலமாக…

நெல்லை அருகே திருக்குறள் ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசம்- பங்கில் குவிந்த மக்கள்!!!

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லியில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு…

மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? (கட்டுரை)

கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,797,492 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,797,492 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,557,447 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,358,072 பேர்…

ஏற்றுக்கொள்ளக்கூடிய, சாதகமான தீர்மானத்தை அறிவிக்க சீனா இணக்கம் – நிதி இராஜாங்க…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதகமான ஒரு தீர்மானத்தை மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் அறிவிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் பெற்றுக்கொள்ள…

தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஜனாதிபதி உடனடியாக வழங்க வேண்டும் – சஜித் !!

ஜனாதிபதி அரசியலமைப்பை பாதுகாப்பதாக இருந்தால் ஆரம்பமாக மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணத்தை வழங்கவேண்டும். அத்துடன் பாராளுமன்றத்துக்குள் ஒருசிலர் தெரிவித்ததற்காக தேர்தல் ஆணைக்குழுவை மாற்ற முடியாது என எதிர்க்கட்சித்…

மன்னாரில் நெல்லுக்குரிய விலையும் விளைச்சலுமின்றி செய்வதறியாது திண்டாடும் விவசாயிகள்!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூடை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூடை விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை…

சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!!

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஸ்டராங் ரூம் இன்று திறக்கப்பட்டு தேர்தல் பொதுப்பார்வையாளர் முன்னிலையில் மண்டல வாரியாக…

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனாவின் கடனுதவி அமெரிக்கா கவலை!!

பொருளாதார, நிதி நெருக்கடியினால் சிக்கி தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்துக்கு கடன் உதவி அளிப்பதன் மூலம் அவற்றை தனக்கு சாதகமான நேரத்தில் பயன்படுத்தி கொள்ள சீனா நினைப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.…

70வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ந்தேதி தொண்டர்களை சந்திக்கிறார்!!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் 1-ந் தேதி 70-வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி அவர் வருகிற 1-ந் தேதி காலை 9 மணியளவில் தொண்டர் களை சந்திக்கிறார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும்…

பாக்.கில் கடும் பொருளாதார நெருக்கடி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்?..…

கடும் பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைளை…

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைக்க சேகர்பாபு நேரில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில்…

சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்க சதி என்கிறார் தயாசிறி ஜயசேகர!

சுதந்திர கட்சியிலிருந்து விலகியவர்கள் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளரை பதவியில் இருந்து நீக்கினால்தான் கட்சிக்கு வருவோம்…

பேராசிரியர்களின் குடும்பத்தவர்களுக்கு அரச செலவில் விமான பயண சீட்டுக்கள் ? அமைச்சரவை யோசனை…

பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்தினால் விமான பயண சீட்டுக்களை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை அமைச்சரவை…

காட்டு யானைகளினால் உயிருக்கு அச்சுறுத்தல் – கிளிநொச்சி, கல்மடு நகர் மக்கள் கவலை…

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் பகுதியில் தொடரும் காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் தினமும் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு…

பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி- 10 பேர் படுகாயம் !!

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உள்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர்…

கொழும்பு போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!

இரண்டு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள்…

இந்தியாவின் முக்கிய தீவுகளின் மீது பறந்த மர்ம பொருள்- பகீர் தகவல்!!

வானத்தில் பறக்கும் மர்ம பொருட்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து பலூன் போன்ற மூன்று மர்ம பொருட்களை கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது பெரும் பரபரப்பானது. அது உளவு பலூனாக இருக்கலாம் என…

இந்தியாவில் ரெயில் பயணத்தின் போது அமெரிக்க பெண் தொலைத்த பணப்பையை மீட்டு கொடுத்த குஜராத்…

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இம்மாத தொடக்கத்தில் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தான் இந்தியாவில் ரெயிலில் ஏறிய போது தனது பணப்பையை மறந்து விட்டு ரெயில் நிலையத்தில் இறங்கியதாக கூறி இருந்தார்.…

பிரதமர் பதவி மோகத்தால் லாலு மடியில் அமர்ந்துள்ளார் நிதிஷ்குமார் – அமித்ஷா தாக்கு!!

பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பீகாரில் அதிகரித்து வரும்…