;
Athirady Tamil News

யாழில், லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றங்கள் – உணவகத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

0
பருத்தித்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான
ப. தினேஸினால்  நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.