ஆதார் இல்லாததால் ஆஸ்பத்திரியில் சேர்க்க மறுப்பு- கர்நாடகாவில் தமிழக கர்ப்பிணி பெண், இரட்டை…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள துமகூரு டவுன் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30). தமிழகத்தை சேர்ந்த இவர் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு கடந்த சில…
கார் மீது சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த உரிமையாளர் அதிரடி கைது..!!
கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள சாலை ஒன்றின் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென காரின் உள்ளே இருந்து வெளியே வந்த அதன் உரிமையாளர் சிறுவனை திட்டிக் கொண்டே வேகமாக எட்டி உதைத்த…
புதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது..!!
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது நபர் ஒருவர் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மருத்துவமனை ஊழியருடன் அந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்துள்ளார்.…
கல்முனை சந்தான்கேணியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க மாநகர சபை நடவடிக்கை!! (படங்கள்…
கல்முனை சந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானக் காணியில் தனி நபர்களினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்ற நிலப் பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை(3) மாலை கல்முனை மாநகர முதல்வர்…
கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசல் சுற்றுச்சூழல் சிரமதானம்!!…
கல்முனை தலைமைக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் கடற்கரை பள்ளிவாசலை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன.
அம்பாறை மாவட்டம் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ்…
எரிவாயு தொடர்பில் ஞாயிறு வெளிவரவுள்ள செய்தி!!
லிற்றோ எரிவாயு தற்போது போதுமான அளவு உள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள்…
இம்மாத இறுதியில் O/L பரீட்சை பெறுபேறுகள்!!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது.
இந்தப்…
5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை : ஐ. நா!!
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில், குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் சனத்தொகையில் 26…
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக மனித…
தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும்…
யாழில். ஹெரோயினுடன் இருவர் கைது!!
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
உயிரை பறித்தது மீற்றர் வட்டி!!
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர் ஒருவர் வட்டி அதிகரித்து வாங்கிய பணத்தினை மீள செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த சி.சிவரூபன் (வயது 37)…
யாழ்.போதனாவில் இரத்தங்களுக்கு தட்டுப்பாடு ; குருதி கொடையாளர்களை நாடி நிற்கும் இரத்த…
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவினர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தனர்.
இரத்த தானம்…
யாழில். 60 கிலோ கஞ்சா மீட்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணம் சேந்தான்குளம் கடற்கரையை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஒரு தொகை கஞ்சா பொதிகள் காணப்படுவதாக இராணுவ…
இன்றும் மழை தொடரும்!!
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்…
தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: புதிதாக 1,321 பேருக்கு கொரோனா..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,046 ஆக இருந்தது. நேற்று 1,188 ஆக உயர்ந்த நிலையில் இன்று 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4…
திருப்பதி கோவில் அன்னதானத்திற்கு 2,640 டன் நெல் கொள்முதல்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் 3 வேளை உணவு சாப்பிட்டு வருகின்றனர். அன்னதானத்திற்கு தேவையான பொருட்களை திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே ஒப்பந்த அடிப்படையில் வாங்கி…
கேரளாவின் சந்தன பாறையில் பூத்துக்குலுங்கும் நீல குறிஞ்சி மலர்கள்..!!
அதிகாலை பொழுதில் தோட்டங்களில் பூத்து குலுங்கும் மலர்களை பார்த்தால் மனம் குதூகலிக்கும். இதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர்களை பார்த்தால் அது தரும் பரவசத்திற்கு இணை ஏதும் இல்லை. இயற்கையின் அருங்கொடைகளில் ஒன்றான…
டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் உயிரிழப்பு!!
டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.…
தொழிலதிபர் லட்சியம்: பெங்களூருவில் வாடகை கார் ஓட்டும் இளம்பெண்..!!
பெங்களூருவை சேர்ந்த ராகுல் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாடகை காரில் ஒரு இளம்பெண் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், எனது நண்பருடன் வெளியே செல்ல ஊபரில் வாடகை காரை பதிவு செய்தேன். அந்த…
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு..!!
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி…
50 வருடங்களாக உலகையே திக்கு முக்காட வைத்த ஒரு திருட்டு!! (வினோத வீடியோ)
50 வருடங்களாக உலகையே திக்கு முக்காட வைத்த ஒரு திருட்டு
வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிக்க… !! (மருத்துவம்)
ஆமணக்கெண்ணெய் இனிப்பு குணமிக்கதாகும். இதனால் இது உடனடியாக வேலை செய்யக்கூடியது. இது உஷ்ணமானதும் கனமானதும் ஆகும். இது கபம், வீக்கம், குளிர் காய்ச்சல் இவைகளைத் தணிப்பதில் பயனுடையதாக விளங்குறது.
குழந்தைகளுக்குப் பேதிக்குக் கொடுக்கின்ற…
வவுனியாவை உலுக்கும் ‘டீல்’கள் !! (கட்டுரை)
அண்மைக்காலத்தில், இலங்கையின் வடபுலத்தில் போதைபொருட்கள் விற்பனைக்கும் நுகர்வுக்கும் எவர் துணை நின்றார்களோ, அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று இன்று சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு, போதைப்பாவனையைக் கட்டுப்படுத்தபோவதாகத் தெரிவிக்கும் நாடகங்களும்…
புதிய அடமஸ்தானாதிபதி நியமனம் !!
அநுராதபுர அடமஸ்தானாதிபதியாக ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுர…
புலிகள் எங்களிடம் சரணடையவில்லை!!
இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக்…
அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சச்சின் பைலட் போர்க்கொடி..!!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக்கெலாட் போட்டியிட விரும்பினார். ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதால், அவர் கட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அங்கு முதல்-மந்திரியை…
6 மாநிலங்களில் இடைத்தேர்தல்- 7 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!
உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் இன்று (…
தமிழரசனின் குடும்பத்துக்கு 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது!!
பசறை- கணவரல்ல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டு தொகை இன்றைய தினம் வழங்கப்பட்டது.
தமிழரசன் கணேச மூர்த்தியின் அகால மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்…
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!
சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பட்டுள்ளன.
ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும்
ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும்
உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும்
ஒரு கிலோ கிராம் நெத்தலி 200 ரூபாவினாலும்…
ஜம்மு காஷ்மீரில் ‘இ-ரிக்சா’ டிரைவரான முதல் பெண்..!!
பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், 3 குழந்தைகளின் தாய் ஒருவர் மின்சார வாகனமாக 'இ-ரிக்சா' ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அங்குள்ள நக்ரோடா பகுதியை சேர்ந்தவர் சீமா. 40 வயதான இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 மற்றும்…
குஜராத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு- தேர்தல் தேதி அறிவிப்பு..!!
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல்…
தாமதத்தை கவனிக்கவும்: சபாநாயகருக்கு ரணில் கடிதம்!!
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில்…
கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு!!
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள் மற்றும் வெளிநோயாளர்களுக்கு தேவைப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளில் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும்…