கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி – சீன பயணிகளுக்கு தடை விதித்தது மொராக்கோ!!
சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு கட்டாய கொரோனா…
அடல் சுரங்கப் பாதை அருகே சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு!!
இமாச்சலபிரதேசத்தில் அடல் சுரங்கப் பாதை அருகே 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் உள்ள ரோத்தங் கணவாயில் உலகின் மீக நீளமாக அடல் சுரங்கப் பாதை…
சமுர்த்தி பயனாளர்களுக்கு சிக்கல்?
சமூக நலன்புரி நலன்கள் சட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த குடும்பங்களின் கணக்கெடுப்பின் போது தமது உறுப்பினர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மக்கள் தொகை…
புத்த மதத்தை அழிக்க சீன அரசு முயற்சிக்கிறது: தலாய் லாமா குற்றச்சாட்டு!!
புத்த மதத்தை அழிக்க சீன கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 1949-ம் ஆண்டில் திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் பிறகு கடந்த 1959-ம் ஆண்டு திபெத் புத்த மதத் தலைவர்…
கிணற்றில் விழுந்து குழந்தை பலி!!
வெலிமடை - சில்மியாபுர பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளார்.
இதில், என்.எஸ்.ஹமிதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிணற்றில் தவறி…
சாரதி அனுமதிப்பத்திரத்திலும் புதிய நடைமுறை!!
இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குசலானி டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது…
ஜால்ரா அரசியலை முன்னெடுக்கின்றனர்!!
மலையக கல்வி வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், இந்த விடயத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும். எனவே, இலக்கை அடையும்வரை நிச்சயம் போராடுவேன்…
யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு.!!
ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது!!…
கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நீரழிவு கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் இன்றைய தினம்…
பிறவி குறைபாட்டால் பாதிப்பு: நாயின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனியில் இருந்து மும்பை…
மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். 4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன்…
திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.!!
திவால் நிலைக்கு உள்ளாகும் அளவுக்கு பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.
கடந்த வாரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு 5.8 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.47,560 கோடி) குறைந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத…
கல்லுண்டாயில் வாள் வெட்டு ; ஒருவர் படுகாயம்!!
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில்…
யாழ் மாவட்ட செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (PHOTOS)
2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து…
யாழ் போதனாவைத்தியசாலை 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு !! (PHOTOS)
2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு , தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும்…
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு: இது புத்தாண்டின் முதல் பரிசு என காங்கிரஸ் கண்டனம்!!
ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721,…
கொரோனா தொற்றால் கடுமையான சவால்- அனைவரும் ஒற்றுமையாக செயல்பட சீன அதிபர் வேண்டுகோள்!!
புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில்…
பெண் பயிற்சியாளர் பாலியல் புகார்: அரியானா விளையாட்டு மந்திரி ராஜினாமா!!
அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார். இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங்…
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு… அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் விதிப்பு!!
சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. சீனாவில் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட…
டெல்லியில் முதல் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மருத்துவமனை!!
டெல்லியில் அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து லஹோரி கேட் பகுதி வரை செல்ல கூடியது ஜி.பி. சாலை அல்லது கார்ஸ்டின் பேஸ்டன் சாலை. இந்த பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படும் இந்த…
மூன்றாம் தவணை கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பம்!!
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்படுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய, இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன்…
காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு- 10 பேர் பலி!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த…
ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்!!
ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன்…
இன்று 11 ரயில் பயணங்கள் ரத்து!!
இலங்கை ரயில் சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை…
அரசாங்கத்தின் புத்தாண்டு பரிசு!
ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..
6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது.
சமீபத்தில்…
விசேட பேருந்து சேவை!!
நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சேவை இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக நேற்று (01) தொடக்கம் விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய…
“கேட்டுச்சா”.. ராமரும், அனுமனும் பாஜக கட்சிக்காரர்கள் கிடையாது..…
மற்றவர்கள் யாரும் ராமர், அனுமனின் பக்தர்களாக இருக்க முடியாது என்ற தவறான கருத்தை பாஜக கொண்டிருக்கக் கூடாது என்று உமா பாரதி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கூட்டி வருகிறது.
பாஜக எம்பி பிரக்யா எப்படியோ, அதுபோலவே உமாபாரதியும், எதையாவது பேசி…
எங்க நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது” கட்டுப்பாடுகளை மொத்தமாக தூக்கிய இந்தோனேஷியா!
சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் கொரோனா குறைந்துவிட்டதால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள்…
பலத்த பாதுகாப்பையும் மீறி கர்ப்பமான மோப்ப நாய்.. “எப்படி சாத்தியம்?”…
பலத்த பாதுகாப்பையும் மீறி எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த மோப்ப நாய் ஒன்று கர்ப்பமானது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், அந்த நாயை பராமரித்து வரும் பிஎஸ்எப் பட்டாலியன் வீரர்களிடம் விளக்கம் கேட்டும்…
நம்பிக்கையின் வெளிச்சம்”.. சீனாவில் உச்சமெடுக்கும் கொரோனா.. ஆனா ஜின்பிங் சொல்றதை…
சீனாவில் மனிதர்களை விரட்டி விரட்டி வேட்டையாடி வரும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டத்திற்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையின் வெளிச்சம் நம் முன்னால் தெரிகிறது என்றும்,…
நாசிக் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், முண்டேகான் கிராமத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென…
எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு?”.. இதுக்கு போய் இத்தனை லட்சம் செலவா? அதிர…
ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை உண்மையான ஓநாயை போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று லட்சக்கணக்கான பணம் செலவு செய்து ஒரு ஸ்பெஷல் உடையை வாங்கி இருக்கிறார்.
சிறு வயதிலிருந்து விலங்குகள் மீது அளப்பறிய ஆர்வம் கொண்டிருக்கும் இந்த நபர்…
சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் கோரச் சம்பவம்.. 3 பெண்கள் பரிதாப பலி..…
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக…
திருந்தவே இல்லை.. போர் பதற்றத்தின் நடுவே உதவப்போன தைவான்.. ஷாக் கொடுத்த சீனா..…
சீனா, தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கொரோனாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு பலியாகி வரும் நிலையில் உதவி செய்ய தைவான் தயார் என கூறியுள்ளது. ஆனால் சீனா திருந்தாமல் உள்ள நிலையில் ்தன் அதிபர் ஜி ஜின்பிங்…