மக்களவையில் கூட்டுறவு மசோதா நிறைவேறுமா? – எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்ப திட்டம்..!!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு கூட்டத்தொடரும்,…
மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி கொன்ற கணவன் கைது!!
தனது மனைவியை மண்வெட்டி பிடியால் தாக்கி படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை…
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம்!!! (PHOTOS)
காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் சுற்றுச்சூழல் கல்வி முகாம் forut _ friends அமைப்பினர்களினால் பாடசாலை அதிபர் தி.மதிவதனன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் காலநிலை மாற்றம் குறித்த விரிவுரைகளை
வளவாளராக கலந்து கொண்ட ம.சசிகரன்…
இந்திய-சீன படைகள் மோதல்: நாடாளுமன்ற விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் –…
காங்கிரஸ் பாதயாத்திரைக்காக ராஜஸ்தானுக்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தவுசா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அருணாசலபிரதேசத்தில் நடந்த இந்திய-சீன படைகள் மோதல் குறித்து நாடாளுமன்றத்தின் இரு…
அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை காத்தது எது? – சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி…
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 9-ந் தேதி பதவி ஏற்ற டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மும்பை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசும்போது, கடந்த காலத்தில் பணியாற்றிய பல்வேறு…
வவுனியாவில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் மர்மமான முறையில் பலி!!
வவுனியா, பூம்புகார் கிராமத்திலே உள்ள விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மர்மமான முறையில் 10க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.
குறித்த கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தினுள் அப்பிரதேசவாசிகளின் மாடுகள் சில உட்புகுந்து அங்குள்ள உழுந்து…
மின் கட்டணம் மும்மடங்கு உயர்வு!!
புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 யுனிட்டுக்களுக்கான கட்டணம் ஒரு யுனிட்டுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
அதன்படி, முதல் 30 யுனிட்களுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும்,…
திருவெம்பாவையை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களிடையே போட்டிகள்!! (படங்கள்)
திருவெம்பாவையை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் சைவ சமய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் போட்டிகள் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஞாயிற்றுகிழமை (18) நடாத்தப்பட்டது.
2020 ஆம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழக…
பதியமிட்டோருக்கான கெளரவமும் – விளைந்த பயிர்களின் மீளிணைவும் நிகழ்வு !! (படங்கள்,…
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தரம் 06 தொடக்கம் 11 வரை ஒரே வகுப்பில்(G-வகுப்பு) கல்வி கற்ற மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18) பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் தொழிலதிபரும்,இக்…
திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவைக்கு போலி டிக்கெட்: ரூ.48 ஆயிரம் மோசடி செய்த…
ஆந்திர மாநிலம் குடிவாடா, நெல்லூரைச் சேர்ந்த பக்தர்கள் 2 பேர் நேற்று முன்தினம் காலை திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைத்திருந்த டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் வாங்கி பரிசீலனை செய்தனர். அவர்கள் வைத்திருந்தது பழைய சுப்ரபாத…
கடனுக்கு மதுபான போத்தல் கேட்ட காவல்துறை அதிகாரி – வழங்க மறுத்த உரிமையாளர் மீது கத்தி…
கொஹூவளை பகுதியில் கடனுக்கு மதுபானம் வழங்க மறுத்த மதுபான கடை உரிமையாரை காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
காயமடைந்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஹூவளை 120 பேருந்து…
பாடசாலை மாணவியை போதை வழங்கி வன்புணர்விற்குட்படுத்திய உயர்தர மாணவன்!
மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட…
பதவியை இழக்காது இருக்க இராஜினாமா செய்த பருத்தித்துறை நகர சபை தலைவர்!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்ட கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில் நகர சபை தலைவர் யோ.இருதய ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு…
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதா..? திருவிதாங்கூர் தேவஸ்தானம்…
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு…
யாழில். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்றவர் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து , கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கினை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா…
ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!
ஹங்வெல்ல, குறுக்கு வீதியிலுள்ள உணவகமொன்றின் உரிமையாளர், இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இன்று (19) வந்த இனந்தெரியாத இருவரே உரிமையாளர் (வயது 46) மீது துப்பாக்கிப்…
பிள்ளையை தூங்க வைக்க 119க்கு அழைத்த தாய்!!
தரம் 3இல் கல்விப்பயிலும் பிள்ளையொன்று குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தனக்கும் இடையூறு விளைவித்து இடைஞ்சலாக இருப்பதாக பொலிஸ் அவரச சேவை தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை எடுத்த அந்த பிள்ளையின் தாய், தனது பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு…
புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு படகு சேவை: அடுத்த மா.தம் தொடங்குகிறது..!!
புதுச்சேரியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கு படகு போக்குவரத்துக்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. இதற்கான ஒப்புதலை இலங்கை அரசு ஏற்கனவே வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த படகு சேவை அடுத்த மாதம் (ஜனவரி)…
இன்று முதல் 25-ந் தேதி வரை ‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிப்பு: மத்திய அரசு…
நாடு முழுவதும் இன்று முதல் 25-ந் தேதி வரைநல்லாட்சி வாரமாக கடைப்பிடிக்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், தாலுகா அளவில் இதுதொடர்பான முகாம்களுக்கு ஏற்பாடு…
நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் 26 சதவீதம் உயர்வு: மத்திய அரசு தகவல்..!!
நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 17-ந் தேதி (நேற்று முன்தினம்) வரையிலான நேரடி வரி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதில் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் வரி வசூல் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய…
யாழ்ப்பாணம் வரமுயன்ற இரண்டு இலங்கை பெண்கள் சென்னை விமான நிலையத்தில் கைது!!
சென்னையிலிருந்து போலி கட வுச்சீட்டுகளில், யாழ்ப்பாணம் வர முயன்ற 02 இலங்கை பெண்களை சென்னை விமான நிலையத்தில், வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதையடுத்து இரண்டு பெண்களும் சென்னை குற்றப்பி ரிவு காவல்துறையிடம்…
இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை!!
கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
உத்தரகாண்டில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவில் பதிவானது. இதில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில…
சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!!
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதின. இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா…
அயோத்தியில் ராமர் கோவில் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது- யோகி ஆதித்யநாத்..!!
இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற் கொண்ட…
அர்ஜென்டினாவை ஆதரிப்போருக்கு டீ இலவசம்- கொல்கத்தா கடை உரிமையாளர் அறிவிப்பு..!!
கத்தாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பிரான்சும், அர்ஜென்டினாவும் மோதி வருகின்றன. உலகம் முழுவதும்…
சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயார்- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங்..!!
மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக்…
ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம்- திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு..!!
பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது. ஆனால், அணுகு சாலை இல்லாததால், பாலம்…
சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன்?: அரவிந்த் கெஜ்ரிவால்..!!
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது: எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து…
மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர்- போலீசார் விசாரணை..!!
டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன்…
நீர் விநியோகம் துண்டிக்கப்படும் !!
அடுத்த மாதம் முதல், கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
8,000 மில்லியன் ரூபாய் வரை காணப்பட்ட நிலுவை தொகை, 4000 மில்லியன்…
தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள் !!
“வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில்; இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை…
போதைப்பொருள் மாபியாக்களின் வலைக்குள் பாடசாலை மாணவர்கள்!!
நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தி இலங்கையில் சமூக சீரழிவை ஏற்படுத்துவதற்கும் சில நாடுகள் முயற்சிக்கின்றன. எனவே, போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று…
திருவெம்பாவை உற்சவத்தை நடாத்த கோரி காரைநகரில் போராட்டம்!! (படங்கள்)
காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் நிறைவில் ஆலய ஆதீன கர்த்தாவிடம் மகஜரை கையளிப்பதற்கு அவரை…