;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ எச்சரிக்கை: தீவிர தீ ஆபத்து அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் தெற்கு கடற்கரைக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரியும் காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸின் தெற்கு கடற்கரையில் ஒரு ஆபத்தான காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாஞ்சுரி பாயிண்டிற்கு…

வீட்டுக்கு ரூ.22 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி: வாலிபர் செய்த விபரீத செயல்…

கொச்சி, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உரி பகுதியை சேர்ந்தவர் முகமது முன்வர்(வயது 24). இவரது வீட்டில் விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் இல்லை. ஆனாலும் கடந்த 2 மாதத்துக்கான மின் கட்டணம் ரூ.22 ஆயிரம் என வந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி…

திருகோணமலையில் அகற்றப்பட்ட அதே இடத்தில் பெரும் ஆரவாரத்துடன் மீண்டும் வந்தமர்ந்த புத்தர்!

திருகோணமலை கடற்கரையில் நேற்றைய தினம் மக்கள் எதிர்ப்பால் அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று பிற்பகல் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. புத்தர் சிலை வைக்கப்பட்டதை அடுத்து பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

யாழில். கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு…

யாழில் – முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் மரம் ஒன்று வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்ததில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. யாழில் நேற்றிரவு மழையுடன் வீசிய காற்று காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் மின்கம்பமும் முறிந்ததால்…

டெல்லி கார் வெடிப்பு; தற்கொலைப்படை தாக்குதல் – என்.ஐ.ஏ. அறிவிப்பு; முக்கிய புள்ளி…

புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது.…

அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமெரிக்கா

அமெரிக்கா தனது B61-12 அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. B61-12 என்பது Nuclear Gravity bomb ஆகும். அதாவது, இது போர் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பூமியின் ஈர்ப்பை பயன்படுத்தி வானிலிருந்து வீசப்படும்…

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச் சந்தை

நேற்றைய தினம் பெய்த கனமழையினால் பச்சிலைப்பள்ளி பளை பொதுச் சந்தையில் வெள்ளம் தேங்கி கிடந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக தினமும் பொதுச் சந்தையில் உள்ள மரக்கறிச் சந்தை மற்றும் மீன்…

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம்: மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்த சிறுவர் பத்திரிகை…

யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது. இப் போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறுவர் பத்திரிகை யாழ்ப்பாணம் பொது…

நிமிடத்திற்கு 170,000 டொலர்… காலநிலை நடவடிக்கை தொடர்பில் சவுதி அரேபியாவின் கோர முகம்

எண்ணெய் வளத்தால் செழிப்புடன் இருக்கும் சவுதி அரேபியா காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு கடும் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெப்பத்தால் அவதி பல தசாப்தங்களாக, சர்வதேச காலநிலை நடவடிக்கைகளைத்…

பாணந்துறை பிரதேச சபை அமர்வில் அமளிதுமளி!

பாணந்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்காக கூட்டப்பட்ட இன்றைய (17) அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு அமைய ஆசனங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை எனக் கூறி ஏற்பட்ட பிரச்சினை ஒன்றே…

மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பொலிஸ் பிரிவினருக்குக்கு நேற்றைய தினம்…

டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அதிர்ச்சி

மதுரா, ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து பேசிய அந்நபர், ரெயிலின் பொது பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என…

11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! தெரிய வந்த அதிர்ச்சி காரணம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11 வயது சிறுவன் லாஸ் வேகாஸின் புறநகர்ப் பகுதியில் 11 வயது சிறுவன், தனது மாற்றாந்தந்தையுடன் பாடசாலைக்கு காரில் சென்று…

மந்திகை வைத்தியசாலையில் அவலம்: உடைந்த நிலையில் இருக்கும் நோயாளர் இருக்கைகளை சீர் செய்ய…

பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் உடைந்த நிலையில் வெளிநோயாளர் பகுதியில் காணப்படும் நோயாளர் இருக்கைகளை சீர்செய்யுமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்: வைத்தியசாலையிலுள்ள பல நாட்களாக…

முதல்முறையாக குண்டுவீச்சு பாணியில் சீன போா் விமானங்கள் ரோந்து

தென் சீன கடலில் முதல்முறையாக சீன ராணுவத்தின் போா் விமானங்கள் குண்டுவீச்சு பாணியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றன. அந்தக் கடற்பகுதியில் பிலிப்பின்ஸின் கூட்டு கடற்படைப் பயிற்சிக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த ரோந்து…

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; தெய்வாதீனமாக தடுக்கப்பட்ட உயிர் சேதம்

தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிதுல்கோட்டை பகுதியில் இன்று (17) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வெல்லவாய தனமல்வில பிரதான வீதியிலுள்ள பஸ், வேன், கார் என மூன்று வாகனங்களே இவ்வாறு…

மனநல நோயாளியின் கத்தி குத்தில் 7 பேர் படுகாயம்

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றையதினம் (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டனர். மனநல நோயாளி வீட்டில் இருந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; 13 வயது சிறுமியின் சினிமாவை மிஞ்சிய சம்பவம்

பதுளையில் தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமி பதுளை,…

4 குடிசை வீடுகளை தீக்கிரையாக்கிய காகம்; கடன் வாங்கி வைத்திருந்த ரூ.1 லட்சமும் நாசம்

நகரி ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோநூரில் வசிக்கும் பெண் தனது வீட்டின் முற்றத்தில் உள்ள துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்தினார். இந்தநிலையில், எரிந்து கொண்டிருந்த விளக்கை அங்கிருந்த ஒரு காகம் தூக்கிச் சென்று அங்குள்ள…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 3 ஆம் திகதிவரை கனமழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும்…

ஆப்கான் வான்வெளியில் அத்துமீறி பறக்கும் அமெரிக்க ட்ரோன்கள்

ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அத்துமீறி அமெரிக்க ட்ரோன்கள் பறந்து வருவதாக, தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் அருகிலுள்ள நாடு ஒன்றின் வழியாக அமெரிக்க ட்ரோன்கள் நுழைந்து அனுமதியின்றி பறந்து வருவதாக, தலிபான் அரசின்…

30,000 டன் ரசாயனத்துடன் சென்ற கப்பலை பறிமுதல் செய்த ஈரான்

ஓமன் கடற்பகுதி அருகே, 30,000 டன் பெட்ரோ கெமிக்கல் சரக்குடன் சென்ற கப்பல் பறிமுதல் செய்யப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அஜ்மானில் இருந்து சிங்கப்பூருக்கு 30,000 டன் பெட்ரோ கெமிக்கல்…

அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் வைக்கப்படும் ; பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி…

பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை புத்தர் சிலை…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் யாசகரொருவர் பலி

கல்முனை - மட்டக்களப்பு சாலையில் ஆரையம்பதி பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொரி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக…

நயினாதீவு படகு சேவையில் நேர மாற்றம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு - குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை…

தாமதமாக வந்ததால் 100 தோப்புக்கரணம்: உயிரிழந்த 13 வயது மாணவி

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பாடசாலை மாணவி, 100 தோப்புக்கரணம் போட்ட பின் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமிக்கு தண்டனை மகாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரில் உள்ள பாடசாலையில் 6ஆம் வகுப்பு படித்து வந்தவர் காஜல் கோண்ட்.…

ரஷியாவுடன் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க முயற்சி: 1,200 பேரை விடுவிக்க இலக்கு!…

தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷிய போா்க் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்க தீவிரமாக முயற்சிப்பதாகவும், இதன்மூலம் 1,200 உக்ரைன் வீரா்களை விடுவித்து தாயகம் அழைத்து வர முடியும் என்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை…

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய வீரர் தாவி சமரவீர

உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (16) நண்பகல் மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார். குறித்த தொடரில் அவர்…

நாட்டில் தேங்காய் விலையின் அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்

நாட்டில் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், 0.12 சதவீதம் தேங்காய் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.…

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக புதிய செயலி அறிமுகம்

வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கான வசதிகளை வழங்கும் நோக்குடன் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வின் போது, இந்த செயலி…

நள்ளிரவில் திருக்கோணமலையில் பதற்ற நிலை ; அதிரடியாக அகற்றப்பட்ட புத்தர்

திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு…

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மெக்சிகோவில் உர்பான் மேயர் கார்லோஸ் மான்சோ கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிராக ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மெக்சிகோ நாடாளுமன்றம்…

இரத்தக் குழாய்க்கு உள்ளேயே சென்று சிகிச்சையளிக்க உதவும் கடுகு விதையளவு ரோபோ: சுவிஸ்…

நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையிலான, கடுகு விதையளவே காணப்படும் ரோபோக்களை சுவிஸ் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். கடுகு விதையளவு ரோபோ சுவிட்சர்லாந்தின் சூரிக்கிலுள்ள ETH பல்கலை ஆய்வாளர்களே இந்த…