;
Athirady Tamil News

முருகனுக்கு பரோல் வழங்கக் கோரிய நளினியின் மனு நிராகரிப்பு..!!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரோலில் வெளியில் வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் ஆயுள் கைதியாக…

விலையை உயர்த்தியது லாஃப்ஸ் நிறுவனம் !!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 6,850 ரூபாயாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அதிகரித்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2,740 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களை குறித்த…

நாளை முற்றாக பஸ்கள் சேவையில் ஈடுபடாது!!

நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னார், வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய…

275 ரஷ்ய பயணிகளுடன் பயணித்த ரஷ்ய விமானம் !!

மெஸ்கோவில் இருந்து காலியாக வந்த Aeroflot Airlines ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்று முன்னர் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரத்தில் நீதிமன்ற…

யாழ். விபத்தில் பெண் துறவி பலி !!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் துறவி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், மாநகர சபைக்கு அருகில் சனிக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மண்டைதீவு 7ஆம்…

தாக்குதல் சம்பவம் 2,423 பேர் கைது !!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் கோட்டா கோ கம மற்றும் மைனா கம மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இதுவரை 2,423 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்…

யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு தரப்பினராலும் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. அதன்படி தியாகி பொன் சிவகுமாரன் நண்பர்களால் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. உரும்பிராயில் உள்ள நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இடம்பெற்ற…

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து சிவகுமாரன் போராடினார் – வலி கிழக்கு…

தமிழருக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து மாணவர் சக்தியாக தியாகி சிவகுமாரன் போராடினார் - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் புரட்சியை என்றும் நினைவில் கொள்கின்றோம் என…

திக்கத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர் அமைக்க முடிவு..!!

குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி…

நெல்லை அருகே சோகம்- காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி..!!

குழந்தைகளை வெகு நேரமாகியும் காணவில்லை என பெற்றோர் தேடியபோது, குழந்தைகள் மூன்று பேரும் காருக்குள் மயங்கி இருந்தது தெரியவந்தது. நெல்லை பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச்சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி…

தடையில்லா மின் உற்பத்திக்கு நடவடிக்கை- மத்திய மந்திரி பேட்டி..!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில், சுரங்கப் பணிகளை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரலாத் ஜோஷி,நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உஜாலா திட்டத்தின்…

ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு விடுத்தள்ள அறிவிப்பு!!

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

லாப்ஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்களின் அறிவிப்பு!!

லாப்ஸ் எரிவாயு விநியோகம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பலில் இருந்து நேற்று (04) இரவு முதல் எரிவாயுவை இறக்கி வருவதாக அதன் தலைவர் வேகபிட்டிய தெரிவித்தார். அதன்படி, இன்று முதல், கொழும்பு…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இந்தியா உதவி !!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கியது. இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,…

பொன் சிவகுமாரனின் 48 வது நினைவேந்தல் பிரதேச சபையினால் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது. பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழா!! (படங்கள்)

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின வருடாந்த பெருவிழாவில் ஆரம்பமான நிலையில் ஆலய திருநாட்களின் ஒன்றான கடல் அந்தோனியார் பெருவிழா நேற்று(04) மாலை இடம்பெற்றது. கடற்றொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்குவதை நன்றியுடன் நினைவுகூரும் இப் பெருவிழா…

சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில்…

நாங்கள் காக்கா கூட்டமா? அதிமுக-பாஜக இடையே மீண்டும் வெடித்தது கருத்து மோதல்..!!

பாஜக ஒற்றுமை கூட்டம் என்றும் மாற்றத்தை தரக்கூடிய சக்திபடைத்த கூட்டம் என்றும் கரு.நாகராஜன் கூறினார். சென்னை: முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடியில் குடியிருப்புகள்-…

பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

கல்முனையில் பொது மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உடையார் வீதியை சேர்ந்த 58 வயதுடைய ஒரு…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என…

ரஷ்ய விமானம் தொடர்பில் விளக்கம் !!!

ரஷ்ய 'எரோஃப்ளோட்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…

தமிழக முதல்வா் வழங்கிய உறுதி மொழி!!

இலங்கைக்கு கூடுதல் உதவிப் பொருள்களை அனுப்ப தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தன்னைச் சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதா் மிலிந்த மொரகொடவிடம் இந்த உறுதியை அவா் அளித்தாா். கடுமையான…

சென்னையில் இன்று கவர்னர் மாளிகை நோக்கி எஸ்.டி.பி.ஐ. பேரணி..!!

பேரணியில் பங்கேற்றவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் ஏறி கட்சி தலைவர்கள் பேசினார்கள். சென்னை: மாநில சுயாட்சி எதிர்ப்பு, சிறுபான்மை விரோத போக்கு, 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட 20…

சென்னை மாநகராட்சி மன்ற அ.தி.மு.க. குழு நிர்வாகிகள் நியமனம்..!!

பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கழக குழு நிர்வாகிகள் தலைவராக சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

கடலூரில் புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் பகுதியில் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்..!!

கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கக்கோரி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர்: முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை புதிய…

உ.பி தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து- 8 பேர் உயிரிழப்பு..!!

உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

மண் காப்போம் இயக்கத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்- ராஜஸ்தான் முதல்வர் வலியுறுத்தல்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்மூலம், ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 2-வது இந்திய மாநிலம் என்ற பெருமையை…

உத்தரபிரதேசத்தில் குரங்கு அம்மை அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதி..!!

கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் தோன்றிய இந்த நோய் தற்போது ஜெர்மனி.இங்கிலாந்து,ஸ்பெயின்.போர்ச்சுகல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிவிட்டது…

சோனியா கொடுத்த பதவியை குலாம்நபி ஆசாத் ஏற்க மறுப்பு..!!

காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத்…

சிவலிங்க வழிபாடு நடத்த ஞானவாபி மசூதி வளாகத்திற்கு செல்ல முயன்ற சாமியார் தடுத்து…

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் உள்ளது. இங்கு பக்தர்களுடன் சென்று இன்று பூஜைகள் செய்யபோவதாக சுவாமி அவி முக்தேஷ்வரானந்த் என்ற சாமியார் அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.…

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை- துப்பாக்கிகள் பறிமுதல்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆனந்தநாக் மாவட்டம் ராஜிப்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை…