;
Athirady Tamil News

ஏலம் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு என்ன நடந்தது?

இறக்குவானை- சூரிய கந்த தோட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஏலம் பறிக்கச் சென்று காணாமல் போயுள்ளார். 49 வயதுடைய எஸ்.மனோ ரஞ்சனி என்ற பெண், கடந்த மூன்றாம் திகதி சூரியகந்த பகுதியினுடாக சிங்கராஜ வனப்பகுதிக்கு ஏலம் பறிக்கச் சென்றுள்ளார்.…

கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!! (படங்கள்)

பாடசாலை மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த (உ/த) 1997 மாணவர்களின் அனுசரணையில் நடத்தப்பட்ட கையெழுத்து சஞ்சிகைப் போட்டியின் பரிசளிப்பு வைபவம் நாளை 15 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.00 மணிக்கு…

இலங்கை குறித்து சீன- அமெரிக்க தூதுவர்கள் கலந்துரையாடல்!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் ஆகியோருக்கு இடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பில் அமைந்துள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இலங்கையின்…

இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்…

ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இன்றிலிருந்து கண்டியிலிருந்து கொழும்புக்கும் நாளை தொடக்கம் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையும் புதிய ரயில் சேவைகள் இரண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பெண்ணொருவரைக் கடத்திய நால்வர் கைது!!

கப்பம் பெறுவதற்காக பெண்ணொருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்த நால்வர், பூவரசன்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அவரது…

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை – தவிசாளர் நிரோஷை!!

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை தவிசாளர் நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா…

பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பில் செசெபினால் கல்விமான்கள் அடங்கிய உயர்மட்ட கலந்துரையாடல்.!!…

நாட்டின் தற்போதய சூழ் நிலையில் மருதமுனை மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவரும் மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு…

பொறுப்புக்கூறலை உறுதி செய்யவேண்டும்: மிச்சேல் பேச்லெட் !!

இலங்கை அரசாங்கம், மிகவும் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்யுமாறும், நிர்வாக ரீதியில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், நல்லிணக்கம் மற்றும் நீதியை…

அதிக விலைக்கு அரிசி விற்றால் அபராதம்!!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேபோன்று குறித்த வர்த்தகருக்கு எதிராக 06 மாத…

21வது திருத்தச் சட்டமூலம் ஒத்திவைப்பு!!

அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டம் அரசியல் கட்சித் தலைவர்களை மேலும் தெளிவுபடுத்த வேண்டியதன் காரணமாக நேற்று (13) அமைச்சரவையில்…

அவ்வப்போது மழை பெய்யும்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

மருந்து பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்!!

மருந்து பற்றாக்குறை மற்றும் மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த…

பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவைகள்!!

இந்தியாவின் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை…

இலங்கையின் பால் உற்பத்திக்கு அமெரிக்கா உதவி !!

அமெரிக்க விவசாய திணைக்களத்தின் 'முன்னேற்றத்திற்கான உணவு' முயற்சியில் பங்குபெறும் இலங்கைப் பால் பண்ணையாளர்களின் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டத்தில் இலங்கையின் விவசாயத்…

இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு? பிரதமரிடம் தெரிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் முடிவடைந்தவுடன், முதலீடுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் ​தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்…

சம்பள நிலுவையை நன்கொடை வழங்கிய DR. ஷாபி ஷிஹாப்தீன்!!

குருநாகல் போதனா வைத்தியசாலை கடமையாற்றிய மகப்பேற்றியல் நிபுணரான டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், தனக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவையான 26 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான நன்கொடையாக வழங்கத்…

17ஆம் திகதி இறுதிக் கப்பல் வரும் !!

எதிர்வரும் 17 ஆம் திகதியே இலங்கைக்கான இறுதி எரிபொருள் கப்பல் அனுப்பிவைக்கப்படும் எனவும், அதற்கு பின்னர் எந்தவொரு எரிபொருள் கப்பலும் இலங்கைக்கு வருமா என தமக்கு தெரியாது , அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் தூதரகத்துக்கு அறிவிக்கப்படவில்லை…

சிரேஷ்ட ஊடகவியலாளர் யோகராஜ்க்கு கிடைத்த பதவி!!!

வெகுசன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இன்று (13) நியமித்தார். இதன்போது , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும்…

‘கோடி அற்புதரே’ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!! (கட்டுரை)

பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சியின் போதுதான் இலங்கையில் அந்தோனியார் வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. 1597இல் கோட்டை இராச்சியத்தையும் 1618இல் யாழ்ப்பாணத்தையும் போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னர், இந்தப் பகுதிகளில் குறிப்பாக,…

சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சாமிந்த ராஜகருனா மறைவு இரங்கல் செய்தி!!

சர்வோதய சிரமதான இயக்கத்தின் கௌரவ நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா அவர்கள் இன்று இறைபாதமடைந்தார். இது தொடர்பாக சர்வோதயம் தமது இரங்கல் செய்தியினை அறிவித்துள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1551604.html

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம்!! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

பாருடா!! சினிமாவுல நடிச்சதுமே எப்படி பளபளன்னு சும்மா ஹீரோயின் மாதிரி ஆயிட்டாங்க..!! (வினோத…

பாருடா!! சினிமாவுல நடிச்சதுமே எப்படி பளபளன்னு சும்மா ஹீரோயின் மாதிரி ஆயிட்டாங்க..!!

புதிய பாதையில் பொன்சேகா எம்.பி !!

ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய பிரதித் தலைவரான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்காக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்களின் மூலம் அறியமுடிகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரிவில்…

யாழ் நீராவியடி அருள்மிகு ஜெயநீராவி வீரகத்தி விநாயகர் கோவில் தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நீராவியடி அருள்மிகு ஜெயநீராவி வீரகத்தி விநாயகர் கோவில் தேர்த் திருவிழா இன்று(13.06.2022) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

STR Cool Tennis போட்டிகள் – வெற்றி பெற்ற யாழ்.மாவட்ட வீரர்கள்!! (படங்கள்)

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன் முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 10ஆம்,11ஆம் மற்றும்…

பணம் அச்சிடுவதை உடன் நிறுத்தவும்: சி.வை.பி ராம் !!

அரசாங்கம் பணம் அச்சிட எடுத்திருக்கும் தீர்மானத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதுடன் பணவீக்கமும் அதிகரிக்கும். ஆகையால், பணம் அச்சிடும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிடவேண்டுமென பொருளாதார ஆலோசகரும் ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான…

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று 13.06.2022 திங்கட் கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில்…

சர்வோதய நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா இறைபாதமடைந்தார்!!

சர்வோதய சிரமதான இயக்கத்தின் கௌரவ நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரனி சாமிந்த ராஜகருனா அவர்கள் இன்று இறைபாதமடைந்தார் என்ற செய்தி எம்மை மிகவும் கவலைப்படுத்தியுள்ளது. அவர் சர்வோதய நிதி வங்கிப்பிரிவின் இயக்குனர் சபை உறுப்பினராகவும், பெவ்ரல்…

புலிகளின் தலைவர் பிரபாகரன், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடையேயான முறுகல்.. (வீடியோ)

புலிகளின் தலைவர் பிரபாகரன், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடையேயான முறுகல்.. (வீடியோ) திரு.சி.கீரன் அவர்களின் "நெற்றிக்கண்" யூரியூப் தளம் மூலம் சுவாமி சங்காரானந்தா அவர்களிடம் "தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்" குறித்து மேற்கொண்ட நேர்காணலை…

மதுபான அனுமதிப் பத்திரம் வழங்க அங்கிகாரம்!!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் மென்மையான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்குறிப்பிட்ட…

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!!

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (13) வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சில் வைத்து இந்த நியமனங்களை வழங்கினார். அதனடிப்படையில் ரூபவாஹினி…

குழந்தைகளை தாக்கும் இன்ஃபுளுயன்சா – Dr.தீபால் பெரேரா!!

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்ஃபுளுயன்சாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் குழந்தைகளிடையே விரைவாக பரவுவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் குழந்தைகள் நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா…

நெருக்கடியில் இருந்து மீள 18 மாதங்கள் செல்லும் – பிரதமர்!!

இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார். இந்திய…