;
Athirady Tamil News

21 ஆவது திருத்தத்தை எதிர்க்கவில்லை: சஜித் பிரேமதாஸ !!

ஐக்கிய மக்கள் சக்தியினர் 21 ஆவது அரசயலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பதாக வெளியாகும் செய்தி, உண்மைக்குப் புறம்பானது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 21 ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தியினரே நாட்டுக்கும்…

ஹஜ் கடமைக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு !!

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக யாத்திரியர்களை அனுப்பாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.…

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். கேகாலை மாவட்டத்தின்…

அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடை..!

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக,…

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா உதவி!!

சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான…

இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார் விக்கும் லியனகே !!

இன்று முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ள அதே வேளையில், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கையின் புதிய…

’கச்சதீவு விவகாரத்தில் ஸ்டாலினின் கருத்து இந்திய அரசின் கருத்தல்ல’ !!

அண்மையில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கச்சதீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது தனிப்பட்ட கருத்தையே முன்வைத்ததாக தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் , அமைச்சரவை பேச்சாளருமான பந்துல…

695 பில். ரூபாய்க்கு குறைநிரப்பி !!

சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் சலுகைப் பொதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அரச…

டெல்லி மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்..!!

தலைநகர் டெல்லியிம் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, டெல்லி…

2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் – மம்தா…

வரும் பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜூன் முதல் வாரத்தில் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் புர்லியா பகுதியில் நடந்த கூட்டத்தில்…

500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம்- புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படுகிறது..!!

இந்தியாவை பொறுத்த வரை ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து தான் வருகிறது. இப்படி சமீபகாலமாக 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும்…

தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி – கிரியெல்ல!!

பொருளாதார, அரசியல் மறுசீரமைப்பை செய்யாதவரையில் நாட்டுக்கு ஐ.எம்.எப் உதவி கிடைக்கப்போவதில்லை. தேர்தல் ஒன்றின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மாத்திரமே அந்த அரசாங்கத்துக்கு சட்ட அங்கீகாரமும், உலக நாடுகளின்…

கோமா நிலையில் இல்லை- நித்யானந்தா புதிய பதிவு..!!

குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில்…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ரூ.22 கோடிக்கு ஏலம்..!!

பிரதமர் மோடிக்கு பலரும் வழங்கிய பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக புதுடெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடம் இந்த ஏலத்தை நடத்தியது. முதல் கட்டத்தில் 1805 பொருட்களில் 240…

உறவினர்களால் கடத்தி செல்லப்பட்ட லெஸ்பியன் தோழியை மீட்டு தரக்கேட்டு இளம்பெண் புகார்..!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். ஆதிலா நஸ்ரினின் பெற்றோர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரினும் அங்கேயே தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். அப்போது இவருடன் கேரளாவை…

2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்பு- மத்திய உள்துறை அமைச்சகம்..!!

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் உள்ளன. இந்தியாவில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை !! (கட்டுரை)

இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி…

ஜலதோஷத்தை உடனே போக்கும் திரிகடுக தேநீர்!! (மருத்துவம்)

ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுகொள்ளலாம். ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாகப் பாடுபடுத்திவிடுகின்றது. மூக்கை சிந்திக்கொண்டு…

யாழ்ப்பாணக் கல்லூரியினைப் பாதுகாப்போம்; சனியன்று எதிர்ப்புப் போராட்டம்!!

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் எதிர்வரும் ஜூன் 4ஆம் திகதி சனிக்கிழமை காலையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் கல்லூரியின்…

யாழ்.மாவட்ட நிவாரண உதவிகள் தொடர்பிலான மாவட்ட செயலரின் அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக யாழ். மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் ஊடக…

தனது நிலைப்பாட்டை தெரிவித்த ஜனாதிபதி!

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தனது பூரண சம்மதத்துடன் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (30) இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை…

சமுர்த்தி கொடுப்பனவு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு நிவாரண உதவி வழங்கல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

தமிழக நிவாரண பொருட்கள் மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கு…!!

இந்தியா தமிழ் நாட்டு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்கு இன்று (31) காலை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2,200…

ஒரு சமூகத்தினர் மட்டும் முக்கிய பொறுப்பில் இருப்பது ஏன்?: சித்தராமையா விமர்சனம்..!!

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன் என்று நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு…

“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார…

"நாட்டுப் பற்றாளர்" அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) "நாட்டுப் பற்றாளர்" அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக அவரது இன்றைய திதி தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.. யாழ்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2,338 ஆக குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 2,828 ஆக இருந்தது. நேற்று 2,706 ஆக சரிந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.…

ஆர்யன் கான் வழக்கு: சர்ச்சை அதிகாரி வான்கடே சென்னைக்கு மாற்றம்..!!

மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அப்போது, மும்பை மண்டல…

கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் நடந்தது என்ன? – இருவர் உயிரிழப்பு!

மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று (30) மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.…

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை- விற்பனையாளர்கள்…

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல்…

புள் டேங்க் அடித்துக் கொண்டு இலங்கை வருமாறு கோரிக்கை!!!

இலங்கை வரும் போது தங்கள் விமானங்களின் எரிபொருள் தாங்கிகளை முழு கொள்ளளவில் வைத்திருக்குமாறு அல்லது வேறு இடத்தில் எரிபொருளை நிரப்பும் திட்டத்துடன் இலங்கை வருமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா சர்வதேச…

மே 9 வன்முறை: மேயரின் மகன் உட்பட 6 பேர் கைது !!

மே 9ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் மொரட்டுவ மேயரின் மகனும், இலங்கை பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவருமான…

நாட்டின் பணவீக்கம் மீண்டும் அதிகரித்தது !!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மூலம் அளவிடப்பட்ட மே மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 39.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என, இலங்கை மத்திய வங்கி, இன்று (31) அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 29.8 சதவீதமாக இருந்த பணவீக்கம்…