யாழில் 240 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவு!!
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இதுவரை நீங்கவில்லை. இதன் அடிப்படையில் கடந்த 36 மணித்தியாலம் கொண்ட மழை வீழ்ச்சியில் 240 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…
அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக, முல்லைத்தீவில் வாழ்வாதார உதவிகள்..…
அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக முல்லைத்தீவில் மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
############################################
அச்சுவேலியைச் சேர்ந்த இராசாத்தி என எல்லோராலும் அன்புடன்…
மது குடித்ததை தந்தை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை….!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 31). கூலித் தொழிலாளி.
சம்பவத்தன்று இவரது மகளுக்கு புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் ஏராளமானோர் வீட்டிற்கு வந்து…
கோவில் இரவு காவலர் கொலை: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு –…
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு காவிரி கரையோரம் அமைந்துள்ள படித்துறையில் விஸ்வநாதர் கோவிலில் கடந்த மே மாதம் 8-ந் தேதி மர்ம நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போது, கோவிலில் இரவு காவலராக இருந்த சாமிநாதன் (வயது 55) என்பவர் அந்த மர்ம நபரால்…
4 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!!
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்களில்…
முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதாமாக குடியமர்விற்கு அனுமதி கிடையாது!!
முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…
கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை 96 நாடுகள் ஏற்றுள்ளன – மன்சுக் மாண்டவியா..!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று வரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 109 கோடியைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி 2 டோஸ்…
மஹிந்தானந்த அளுத்கமகே CID யில் ஆஜர்!!
விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் திரவ உரம் தொடர்பில் பாராளுமன்ற…
வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி…
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க…
புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் நியமனம்..!!
இந்திய கடற்படை தளபதியாக பதவி வகித்து வருபவர் கரம்பீர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பொறுப்பேற்ற இவர், நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமனம்…
பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள்…!!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான…
நாடு முழுவதும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும்…!!
நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமேல் மேல்…
மும்பை குண்டுவெடிப்பு சதிகாரர்களுடன் வியாபாரம் செய்யலாமா? – நவாப் மாலிக்கிற்கு…
சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இரு…
மன்னார் வளைகுடாவில் சிக்கிய அரிய வகை பறவை மீன்…!!
கீழக்கரை கடல் பகுதியில் முத்துராஜ் நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் வலையில் இறக்கைகளுடன் அரிய வகை சிறிய ரக மீன் சிக்கியது. வண்ணத்துப்பூச்சி போன்ற தோற்றத்தில் இறக்கைகளுடன் கூடிய இந்த வகை மீன் ‘எக்ஸோகோடிடடே’ என்ற குடும்பத்தைச் சேர்ந்ததாக…
முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை தடுக்க வேண்டும்- டி.டி.வி.…
அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
உச்சநீதிமன்றம்…
வெள்ளத்தில் சென்னை: 6 ஆண்டுகளாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?- ஐகோர்ட்…
சென்னை உயர்நீதிமன்றத்தில், சாலை அகலப்படுத்துவது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாலை அகலப்படுத்துவதில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முறையான வசதிகளை ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு…
பீகாரில் தொடரும் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி…!!
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது.
போதை அதிகமாக சாராயத்தில் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது.…
2015-ம்ஆண்டு மழை வெள்ளத்துக்கு பின்னர் சென்னை மாநகராட்சி என்ன செய்தது? ஐகோர்ட்டு கடும்…
சென்னையில் சாலை அகலப்படுத்துவது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின்…
புரோட்டா சால்னாவில் விஷம் கலந்து கணவரை கொல்ல முயன்ற பெண்.!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மாடசாமிக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு…
மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 788 பேருக்கு கொரோனா…!!
மேற்கு வங்காள மாநில தினசரி கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 759 பேர் குணமடைந்த நிலையில், 12…
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் உற்சவம்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 5ம் நாள் உற்சவம் நேற்று (09.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
தேசப்பற்றின் பெயரில் இருப்புக்கான போராட்டம் !! (கட்டுரை)
அரசாங்கத்தின் சிறிய 10 பங்காளிக் கட்சிகளும், உண்மையிலேயே அரசாங்கத்தின் தலைவர்களிடம் ஏமாந்துவிட்டார்களா? அல்லது, மக்களை அவர்கள் மற்றொரு சுற்று, ஏமாற்ற முயல்கிறார்களா? தற்போது அரசாங்கத்துக்கும் அந்தக் கட்சிகளுக்கும் இடையில் தோன்றி இருப்பதைப்…
புத்தளத்தில் 819 குடும்பங்கள் பாதிப்பு : இருவர் மரணம், ஒருவர் மாயம்!!
சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 819 குடும்பங்களைச் சேர்ந்த 3,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழதுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி,…
சமீர் வான்கடே குடும்பத்தினர் மகாராஷ்டிர மாநில கவர்னருடன் சந்திப்பு…!!
ஷாருக்கான் மகன் ஆர்யான் சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில்…
கடந்த ஒரு வருடமாக எதையும் செய்யாத அமைச்சர் !!
வாழைச்சேனை துறைமுகத்தினை விரிவுபடுத்துகின்றோம் என்ற பெயரிலே மணல் அகழ்வில் ஈடுபடுகின்றமை காரணமாக நாசவன் தீவு பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் இல்லாத பிரச்சனை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
பொலிஸில் முறைப்பாடு தாக்கல் செய்த நீதிமன்றம்!
கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (09) அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதியற்ற வகையில்…
3 சிறுமிகள் மாயம் – பொலிஸார் விரிவான விசாரணை!!
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று பெண் சிறுமிகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
13 வயதிற்கும்…
சகவீரர்கள் தாக்குதலால் 2019-ல் இருந்து உயிரிழந்த வீரர்கள் எத்தனை பேர்?: சி.ஆர்.பி.எஃப்.…
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் முகாமில், ஜவான் ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மூவரில்,…
உ.பி. தேர்தலில் தனித்து போட்டி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சொல்கிறார்…!!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கட்சி, யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது.
இந்தமுறை பா.ஜனதாவுக்கு சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது. கொரோனா 2-வது…
கொரோனா குறைவு எதிரொலி: 100 சதவீத இருக்கையுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்பட ராஜஸ்தான் அரசு…
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டன. கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என நீடித்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன்…
யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது…
யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 300 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 416 நபர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் இன்று நடாத்திய…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதம்!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி வரையிலான பாதிப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட இடர் முகாமைத்துவ…
சுகாதார விதிமுறைகளுடன் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சூர சம்ஹார நிகழ்வு!!…
இந்துக்கள் முருகப் பெருமானிடம் அருள் வேண்டி அனுஸ்டிக்கும் கந்த சஸ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று (09.11) வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளுடன் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மும்மலப் பிடியிலிருந்து விடுதலை…
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் திடீரென ஏற்பட்ட தீ!!
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்தில் திடீரென ஏற்பட்ட தீ: விரைந்து செயற்பட்ட புகையிரத ஊழியர்கள்
யாழில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதம் வவுனியாவை அணமித்த போது திடீரென் தீ ஏற்பட்ட நிலையில் புகையிரத ஊழியர்கள்…