;
Athirady Tamil News

பிரதமரின் வாழ்க்கை பயணம் குறித்த ஓவியம் – மோடிக்கு பரிசளித்த மாற்றுத்திறனாளி…

அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் கோதானி (28). காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் ஓவியக்கலைஞர் ஆவார். இவரது ஓவியத் திறனை கண்டு வியந்த அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா பிரதமர் மோடியைச்…

இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்தவில்லை..!!

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- ஜூலை 18ம்தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம்…

நீண்ட இருக்கையை தனித்தனியாக துண்டித்ததால் மாணவ, மாணவிகள் ஒருவர் மடியில் மற்றவர் அமர்ந்து…

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர நீண்ட இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும், கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். இதனை…

ஜனாதிபதி நியமித்த மூவரடங்கிய குழு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசாரணை ஒன்றிற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள்,…

பாராளுமன்ற உறுப்பினரானார் வஜிர அபேவர்தன !!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதனால் வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் இன்று (22) இரவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஐக்கிய…

மகன்தான் “பைலட்” என்று தெரியாமல் விமானத்தில் பயணம் செய்த பெற்றோர்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமல்குமார். விமானியான இவர் ஜெய்ப்பூருக்கு செல்லும் விமானத்தை இயக்கினார். அந்த விமானத்தில் கமல்குமாரின் பெற்றோர் பயணம் செய்தனர். ஆனால் அந்த விமானத்தை தங்களது மகன்தான் இயக்க உள்ளார் என்று அவர்களுக்கு…

ஆன்லைன் விளையாட்டை அதிகம் பேர் பார்க்காததால் ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை..!!

ஐதராபாத்தில், சைராபாத் பகுதியை சேர்ந்தவர் தீனா (வயது 23). இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பில் மிகவும் திறமையான தீனா தன்னுடைய முயற்சியால்…

அதிகாரத்தை ரணில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் !! (வீடியோ)

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அநாகரீகமான மற்றும் கோழைத்தனமான தாக்குதலை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளது. 8வது…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து; ஐ.நாவிடம் மகஜர்!! (வீடியோ)

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று (22) மகஜரொன்றை கையளித்துள்ளனர்.…

வயசானாலும் இளமையாக அழகாக காட்சி அளிக்கணுமா? (மருத்துவம்)

சரியான சரும பராமரிப்பு மற்றும் வாழ்வியல் பழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒருவர் மிக எளிதாக வயது முதிர்வுக்கான அறிகுறிகளை தாமதப்படுத்த முடியும். நாம் வெளியில் அடி எடுத்து வைக்கும் போது சூரிய ஒளி நம் சருமத்தை பாதிக்கிறது, மேலும்…

சீனாவின் கடல்சார் ஆக்கிரமிப்பு அரசியல் !! (கட்டுரை)

இந்தியப் பெருங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது. மூலோபாய சுற்றிவளைப்பு என்பது முக்கிய முனைகளிலிருந்து எதிரியை தாக்குவதற்கு…

கேரளாவில் குரங்கு காய்ச்சலால் மேலும் ஒருவர் பாதிப்பு..!!

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு…

இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா!!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 8 துறைகளுக்கு கடன்வரிகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி 1850.64 மில்லியன் டொலர்களை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று…

எரிபொருளை பெற்றுக் கொடுக்க கிளிநொச்சி தெற்கு கல்வி வலயம் நடவடிக்கை எடுக்கவில்லை – இலங்கை…

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க கல்வி வலயத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்…

காலி முகத்திடல் போராட்டக்காரரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து வவுனியாவில்…

காலி முகத்திடல் போராட்டக்காரரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் காலி முகத்திடல் போராட்டக்காரார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவி விலகுமாறு கோரியும்…

லைவ் அப்டேட்ஸ்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக மத்தியப்பிரதேசம் அறிவிப்பு கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature) - டிரீமிங் ஆப் உட்ஸ் ( Dreaming of woods) (மலையாளம்) சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature) - பபுங்…

அனுமதி இல்லாத இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை – மாநகராட்சி…

சென்னை திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய், சாத்தாங்காடு, மணலியில் காமராஜ் சாலை, மாதவரத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், தண்டையார்பேட்டையில் வடக்கு அவென்யூ சாலை, வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர், ராயபுரத்தில் கால்நடை டிப்போ, சூளை, அவதான…

சென்னையில் 62-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும்…

இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது!! (வீடியோ)

இலங்கையில் இன்று ஜுலை 21- 22க்கு இடைப்பட்ட இரவில் ஜனாதிபதி செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களது முகாம்களையும் பலவந்தமாக காலி செய்தனர். அது மட்டுமில்லாமல் அப்போது அந்தக்…

மிதந்துக் கொண்டிருந்த மாணவியின் சடலம் மீட்பு !!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம், பிர​தேசவாசிகளின் தகவல்களை அடுத்து நேற்று (22) மாலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை பெயார்பீல்ட்…

எரிபொருள் வரிசையில் இரண்டு மரணங்கள்!!

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். பெலவத்தை மத்துகமவில் 64 வயதானவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில், கிண்ணியாலிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில்…

68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிப்பு..!!

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும்…

‘சிப்’ தட்டுப்பாடு நீடிப்பு – 6½ லட்சம் கார்கள் உற்பத்தியில் தாமதம்..!!

கார்களில் பொருத்தப்படும் 'சிப்' கருவிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உலக அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 'ஆர்டர்' செய்யப்பட்ட கார்களை உரிய காலத்தில் பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் பல…

பந்தாடப்பட்ட ஜீ.எல். பீரிஸ்! அமைச்சுப் பதவி பறிபோனது !!

வெளிநாட்டலுவல்கள்அமைச்சராக முன்னர் கடமையாற்றிய ஜீ.எல்.பீரிஸ் இம்முறை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரது பதவி இன்று(22) பறிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரை ஜீ.எல்.பீரிசுக்கு மீண்டும்…

ரணில் கோட்டாபயவை விட கடுமையானவர் என்பதை முழு நாடும் அறிந்துகொண்டது: ஓமல்பே சோபித தேரர்!!…

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான, கொடூரமான தாக்குதல் எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இவ்விதமாக போராட்டத்தை அடக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம்…

“ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” – சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு!!…

ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய "ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்" இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை…

ஆரத்தழுவிய பிரதமரை கைகூப்பி வணங்கிய ஜீவன் !!

புதிய அமைச்சரவைக்கான நியமனம் வழங்கப்பட்ட வைபவத்துக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பலரும் சென்றிருந்தனர். பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அங்கு, இலங்கை தொழிலாளர்…

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டத்திற்கு…

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளையதினம்(23) கண்டன போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை…

‘மக்களின் குரலை அரசு ஒடுக்குகிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க கோரி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால்…

‘போர்டிங் பாசு’க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது – விமான…

விமான நிலையங்களில் செக்-இன் கவுண்ட்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் இருந்து சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும்…

18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; முழு விபரம்! (வீடியோ)

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…

காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை !! (வீடியோ)

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உரிமை உண்டு. அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய…

25ஆவது வருட நினைவு துஆ !!!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் கப்பல் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான காலம் சென்ற எம்.ஈ.எச்.எம்.மஹரூபின் 25ஆவது வருட நினைவு தின நிகழ்வும், துஆ பிரார்த்தனையும், கிண்ணியா குறிஞ்சாக்கேணி தாருல் உலூம் ஜும்மா…