;
Athirady Tamil News

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து; ஐ.நாவிடம் மகஜர்!! (வீடியோ)

0

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று (22) மகஜரொன்றை கையளித்துள்ளனர்.




You might also like

Leave A Reply

Your email address will not be published.