விமான விபத்தில் அஜீத் பவார் பலி!
மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜீத்…
ஐபோன், மேக் பயனர்கள் குரோமை பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் எச்சரிக்கை
உலக அளவில் செல்போன் , கணினி தயாரிப்பில் முதன்மை வகிக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அது தனது…
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம்…
வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்
வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது
ரீச்மீயின் செயற்பாட்டாளர் அஞ்சலிகா யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய…
காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு
காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் வசம் இருந்த கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது. இதன்மூலம், போா்நிறுத்த நடவடிக்கைகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வழிவகை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023, அக்.…
யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்து…
தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்
ஜப்பான்-சீனா இடையிலான நட்புறவின் அடையாளமாக திகழ்ந்த ‘ஸியாவோ ஸியாவோ’, ‘லெய் லெய்’ ஆகிய இரண்டு பாண்டா கரடிகள், ஜப்பானிலிருந்து தங்களின் தாயகமான சீனாவுக்குத் திரும்பின.
ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உள்ள யூனோ உயிரியல் பூங்காவில்…
தமிழகத்தை உலுக்கிய என்கவுண்டர்: யார் இந்த வெள்ளை காளி?
தமிழகத்தில் பொலிசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற பெரம்பலூர் ரவுடி அழகுராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பொலிசார்…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் சுவிஸ் ராயூ.. (படங்கள்,…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் சுவிஸ் ராயூ.. (படங்கள், வீடியோ)
சுவிசில் வசிக்கும் ராயூ அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் முன்பள்ளி வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்காள…
மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் எல்லை ரோந்து அதிகாரியால், செவிலியா் அலெக்ஸ் ப்ரிட்டி(37) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் அரசியல் மோதலாக வெடித்துள்ளது.
‘இந்தச் சம்பவம் தொடா்பான அனைத்து விவரங்களையும் அரசு தீவிரமாக ஆராய்ந்து…
இன்று விசாரணைக்கு வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் வழக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ரணில்…
கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்ட அழைப்பை நிராகரித்த சைக்கிள்
கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசுக் கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவில் அமைப்புகள் தலைமை…
மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்
மியன்மாரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில்,…
தவறான முடிவினால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
யாழில் தனது உயிரை மாயத்துக்கொள்ளும் நோக்குடன் இன்றைய தினம் புதன்கிழமை தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இராணுவ சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் அமைந்துள்ள 523 ஆவது படைப்பிரிவின்…
கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி இடைநிறுத்தம் – வடமாகாண…
பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும்…
காதல் திருமணம் செய்வோர் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும்: ம.பி. கிராம மக்கள் முடிவுக்கு…
போபால்: காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டம், பஞ்சேவா கிராமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில்,…
40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் – யாழ். மாவட்ட…
40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
1986 ஆம்…
அமெரிக்காவில் பனிப்புயல்; 30 பேர் பலி… 12,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து
அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில் நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர்…
தென்கொரியா மீது 25 சதவீதம் வரி விதிப்பு – டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி…
மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு பிறகு நடந்த பொதுத்தோ்தலில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி(யுஎஸ்டிபி)’ பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 2021-இல் ஆங் சான் சூகி(80)…
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்
வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ…
பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; வேட்டை தீவிரம், மரண தண்டனை நிச்சயம்
பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய்,…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில்…
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலி பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த…
அமெரிக்க பொருள்களைப் புறக்கணிக்க புதிய செயலி: டென்மாா்க்கில் அறிமுகம்
அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதற்காக டென்மாா்க் நாட்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டென்மாா்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை அமெரிக்க அதிபா்…
காங்கோவில் பயங்கரவாதத் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு
கிழக்கு காங்கோ பகுதியில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய ஏடிஎஃப் குழுவினா் நடத்திய கொடூர தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
இத்துரி மாகாணத்தில் உள்ள அபாகுலு கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த…
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இவருக்கும் கீர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் இந்த திருமணத்துக்காக கீர்த்தியின்…
ஈரானை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல் ; ஹவுதி கிளர்ச்சிக்குழு விடுத்த எச்சரிக்கை
பொருளாதார நெருக்கடி காரணமாக ஈரானில் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஈரான் அரசு வன்முறையை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரான் மீது…
மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!
மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு ஐந்து ஆண்!-->!-->…
ட்ரம்ப்பின் கிரீன்லாந்து கனவு ; டென்மார்க் இளைஞனால் அமெரிக்காவிற்கு ட்விஸ்ட்
அமெரிக்க பொருள்களை க்யூஆா் குறியீடு மூலம் கண்டறிந்து அவற்றைப் புறக்கணிப்பதற்காக டென்மாா்க் நாட்டில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டென்மாா்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை அமெரிக்க அதிபா்…
வவுனியா தண்டவாளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்
வவுனியா தாண்டிக்குளம் தண்டவாளத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் (27) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் வவுனியா தாண்டிக்குளம் ரயில் கடவையில் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது…
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்; சவப்பெட்டி எரிப்பு
தமது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான நிலைமை…
350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது ; பலர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் 350 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர்.
தெற்கு பிலிப்பைன்சில் சம்போங்கா துறைமுக நகரத்தில் இருந்து எம்பி த்ரிஷா கெர்ஸ்டின்3 என்ற கப்பல் 332 பயணிகள் மற்றும் 27 பணியாளர்களுடன்…
யாழ் . போதனா வைத்தியசாலையில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம்…