;
Athirady Tamil News

யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் இன்றைய தினம் (02) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர்.…

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. எகிப்தில் பிரமிடுகளுக்குப்பின் பெருமை சேர்க்கும் மேலும் ஒரு மகுடமாக இந்தக் காட்சியகம் அமைந்துள்ளது. பன்னெடுங்கால பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் கொண்ட பகுதியான…

பெர்லின் விமான நிலையத்தில் பறந்த மர்ம ட்ரோன்: விமானச் சேவைகள் 2 மணிநேரம் நிறுத்தம்

பெர்லின் விமான நிலையத்தில் பறந்த மர்ம ட்ரோனால் விமானச் சேவைகள் 2 மணிநேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஜெர்மனி நாட்டின், பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை மர்ம ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து விமான…

நீதித்துறையில் 20 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்

மேல் நீதிமன்ற நீதிபதி, நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட நீதித்துறை சேவை ஆணையகத்தின் இருபது அதிகாரிகள், அவர்களின் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,…

மாஸ்கோவில் எரிபொருள் குழாய்களைத் தகர்த்த உக்ரைன்: ரஷிய ராணுவத்துக்குப் பெரும் பின்னடைவு!

ரஷியாவில் மாஸ்கோ அருகே எரிபொருள் நிலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ரஷிய ராணுவ படைகளுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய ராணுவ படைகளுக்கான எரிபொருள் எடுத்துச் செல்லும் முக்கிய…

நடுவீதியில் துடிதுடித்து பலியான பல்கலை மாணவன் ; நொடிப்பொழுதில் நடந்தேறிய பெரும் துயர்

மதுகம-நேபொட-ஹொரண சாலையில் ஹிரிகெட்டிய சந்தியில் நேற்று (01) மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி தனியார் பேருந்துடன் மோதியதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மதுகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில். போதைப்பொருளுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர் ஒருவரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில்…

ஹமாஸ் ஒப்படைத்த உடல்கள் பிணைக் கைதிகளுடையவை அல்ல: இஸ்ரேல்

ஹமாஸ் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த மூன்று உடல்கள் தங்கள் நாட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட எந்த பிணைக் கைதிகளுடையதும் அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்தது. இது, அமெரிக்க மத்தியஸ்தத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேல்-ஹமாஸ்…

அடிக்கு மேல் அடி; இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ வீட்டை காலி செய்ய உத்தரவு

இளவரசர் ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்…

யாழில். பனைசார் உற்பத்தியாளருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிராமிய அபிவிருத்தி சமுக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பனைசார் உற்பத்தியாளருக்கான உபகரணங்கள் வழங்கும்…

யாழில். சமய தலைவர்களை சந்தித்த கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.…

கனடா பிரதமர் மன்னிப்புக் கோரியதாக கூறும் ட்ரம்ப்: உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை ஆத்திரமூட்டும் வகையில் கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ தொடர்பில் கனடா பிரதமர் மன்னிப்புக் கேட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.…

யாழில் 17 வயதான மகனை காணவில்லை என தாயார் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் 17 வயதான தனது மகனை காணவில்லை என தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த ச. சயோசியன் (வயது 17) எனும் தனது மகன் கடந்த 31ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை…

ரவிகரன் எம்.பி. – ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு சந்திப்பு: தமிழ்…

குரலற்றவர்களின் குரல் அமைப்பினைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின்…

ஒடிசா: பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பாட்னா, ஒடிசா மாநிலம் சபர்னபூர் மாவட்டம் பிரமஹராஜ்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பணிமுடிந்து இளம்பெண் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.…

தொழிற்சாலையில் வெடித்து சிதறிய கொதிகலன் ; இளைஞன் பலி

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய…

தமிழர் பகுதியொன்றில் அடித்த பெரும் அதிஸ்டம் ; கோடிகளில் கிடைத்த வருமானம்

புத்தளம் - உடப்புவ பகுதியில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா மீன்கள் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்பிடி பருவக்காலம் தொடங்கிய நிலையில், உடப்புவில் உள்ள கத்தமுட்டு வலையில் 15,000 கிலோ கிராம் மீன்கள்…

அமெரிக்காவின் நலனே முக்கியம், ஒட்டுமொத்த உலகின் நலனல்ல ; துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்

தமக்கு அமெரிக்க மக்களின் நலனே முக்கியம்; ஒட்டுமொத்த உலகின் நலனல்ல என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துணை…

உயிரோடு இருந்தவரை தூக்கி சவக்கிடங்கில் போட்ட மருத்துவமனை ஊழியர்கள்!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் மகபூபாபாத்தில் உயிரோடு இருந்த நோயாளியை மருத்துவமனை சவக்கிடங்கில் தூக்கி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்தியப் ஊடகங்கள் கூறியுள்ளதாவது, ராஜு என்ற ஆதரவற்ற நபர், தனக்கு…

கோர தாண்டவம் ஆடிய ‘மெலிசா’ சூறாவளி ; கியூபாவில் வரலாறு காணாத வெள்ளம்

கரீபியனில் கோரத் தாண்டவம் ஆடிய சக்திவாய்ந்த ‘மெலிசா’ சூறாவளியைத் தொடர்ந்து, கியூபாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் அந்நாடு தீவிரமாக இறங்கியுள்ளது. சூறாவளி காரணமாகக் பெய்த…

தென்னிலங்கையில் கல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்

காலியில் பெண் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் காலி, அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (31.10.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.…

விபத்தில் உயிரிழந்த இளைஞன் ; சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று வெடித்துள்ளது. தலவாக்கலை நகரில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் (வயது 28) ஒருவர்…

யாழில். அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய பொலிஸார்

மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர். அரசடி வீதி ஊடாக மணல் மண்ணுடன் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார்…

யாழில். தொடரும் விசேட நடவடிக்கை – ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு பொலிஸ் பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, குருநகர் , மணியந்தோட்டம் அரசடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இளைஞர்கள்…

போா் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இது குறித்து இரு நாட்டின்…

கோழிகளால் சிறை தண்டனைக்கு ஆளான பெண்

அமெரிக்காவில் கோழிகளை விவித்ததால் இளம் பெண் ஒருவர் சிறை செல்லும் நிலைக்கு தள்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்நடை வைத்தியர் என்பதால் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய்…

பிரித்தானிய விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம்: வெளியான அறிவிப்பு

பிரித்தானியா, விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. விசா தொடர்பில் ஒரு முக்கிய மாற்றம் பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களில் vignettes எனப்படும்…

கரடிகளுக்கு இரையான இளம்பெண்: மகளின் கதறலை மொபைலில் கேட்டு தவித்த தாய்

ஜப்பான் நாட்டில் கரடிகளின் தொல்லை அதிகமாகிவிட்டதால், அவற்றை ஒழித்துக்கட்ட ராணுவத்தை அந்நாடு களமிறக்கியுள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானின் Honshu தீவில், குறைந்தது 73 பேர் கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.…

இலங்கை அரசியலில் ஓர் அம்சம்

எம்.எஸ்.எம். ஐயூப் வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு…

ஆந்திர கோயிலில் கூட்ட நெரிசல்: 9 பக்தர்கள் பலி!

ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் உள்ளது. பிரபலமான இந்த கோயிலுக்கு…

தான்சானியாவில் தேர்தல் முடிவுக்கு எதிராக வெடித்த மோதல் ; 700 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29 ஆம் திகதி நடந்த தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்ததில் 700 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தான்சானியாவில் கடந்த 29…

30 பாலஸ்தீனிய கைதிகள் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

இஸ்ரேல் -காஸா போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பலஸ்தீனிய சிறைக்கைதிகள் பலரையும் விடுதலை செய்து வருகிறது. மேலும், உயிரிழந்த பலஸ்தீனியர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படு வருகிறது. இந்நிலையில், 30 பலஸ்தீனிய கைதிகளின்…

உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறிய சாக்ரடா ஃபேமிலியா

ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família) உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது. சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள தேவாலயத்தின் மையக் கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டமையை தொடர்ந்து, இது உலகின் மிக உயரமான…

அமெரிக்க துணை ஜனாதிபதியை மிரள விட்ட இந்திய பெண்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸிடம் குடிவரவு கொள்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய இந்திய வம்சாவளி மாணவி, 'நீங்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளோம். அப்படியிருக்கையில் எப்படி உங்களால் தடுத்து முடியும்?,' என்று கேட்டுள்ளார்.…