தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து இறையாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்
தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து எமது இறையாண்மைக்கு முற்று புள்ளி வைத்துவிட கூடாது என சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கி.கிருஸ்ணமீனன்…